< ലൂകഃ 4 >

1 തതഃ പരം യീശുഃ പവിത്രേണാത്മനാ പൂർണഃ സൻ യർദ്ദനനദ്യാഃ പരാവൃത്യാത്മനാ പ്രാന്തരം നീതഃ സൻ ചത്വാരിംശദ്ദിനാനി യാവത് ശൈതാനാ പരീക്ഷിതോഽഭൂത്,
இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 കിഞ്ച താനി സർവ്വദിനാനി ഭോജനം വിനാ സ്ഥിതത്വാത് കാലേ പൂർണേ സ ക്ഷുധിതവാൻ|
நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது.
3 തതഃ ശൈതാനാഗത്യ തമവദത് ത്വം ചേദീശ്വരസ്യ പുത്രസ്തർഹി പ്രസ്തരാനേതാൻ ആജ്ഞയാ പൂപാൻ കുരു|
அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான்.
4 തദാ യീശുരുവാച, ലിപിരീദൃശീ വിദ്യതേ മനുജഃ കേവലേന പൂപേന ന ജീവതി കിന്ത്വീശ്വരസ്യ സർവ്വാഭിരാജ്ഞാഭി ർജീവതി|
இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5 തദാ ശൈതാൻ തമുച്ചം പർവ്വതം നീത്വാ നിമിഷൈകമധ്യേ ജഗതഃ സർവ്വരാജ്യാനി ദർശിതവാൻ|
பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 പശ്ചാത് തമവാദീത് സർവ്വമ് ഏതദ് വിഭവം പ്രതാപഞ്ച തുഭ്യം ദാസ്യാമി തൻ മയി സമർപിതമാസ്തേ യം പ്രതി മമേച്ഛാ ജായതേ തസ്മൈ ദാതും ശക്നോമി,
இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன்.
7 ത്വം ചേന്മാം ഭജസേ തർഹി സർവ്വമേതത് തവൈവ ഭവിഷ്യതി|
நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
8 തദാ യീശുസ്തം പ്രത്യുക്തവാൻ ദൂരീ ഭവ ശൈതാൻ ലിപിരാസ്തേ, നിജം പ്രഭും പരമേശ്വരം ഭജസ്വ കേവലം തമേവ സേവസ്വ ച|
இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார்.
9 അഥ ശൈതാൻ തം യിരൂശാലമം നീത്വാ മന്ദിരസ്യ ചൂഡായാ ഉപരി സമുപവേശ്യ ജഗാദ ത്വം ചേദീശ്വരസ്യ പുത്രസ്തർഹി സ്ഥാനാദിതോ ലമ്ഫിത്വാധഃ
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும்.
10 പത യതോ ലിപിരാസ്തേ, ആജ്ഞാപയിഷ്യതി സ്വീയാൻ ദൂതാൻ സ പരമേശ്വരഃ|
௧0ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,
11 രക്ഷിതും സർവ്വമാർഗേ ത്വാം തേന ത്വച്ചരണേ യഥാ| ന ലഗേത് പ്രസ്തരാഘാതസ്ത്വാം ധരിഷ്യന്തി തേ തഥാ|
௧௧உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 തദാ യീശുനാ പ്രത്യുക്തമ് ഇദമപ്യുക്തമസ്തി ത്വം സ്വപ്രഭും പരേശം മാ പരീക്ഷസ്വ|
௧௨அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
13 പശ്ചാത് ശൈതാൻ സർവ്വപരീക്ഷാം സമാപ്യ ക്ഷണാത്തം ത്യക്ത്വാ യയൗ|
௧௩சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான்.
14 തദാ യീശുരാത്മപ്രഭാവാത് പുനർഗാലീൽപ്രദേശം ഗതസ്തദാ തത്സുഖ്യാതിശ്ചതുർദിശം വ്യാനശേ|
௧௪பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.
15 സ തേഷാം ഭജനഗൃഹേഷു ഉപദിശ്യ സർവ്വൈഃ പ്രശംസിതോ ബഭൂവ|
௧௫அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.
16 അഥ സ സ്വപാലനസ്ഥാനം നാസരത്പുരമേത്യ വിശ്രാമവാരേ സ്വാചാരാദ് ഭജനഗേഹം പ്രവിശ്യ പഠിതുമുത്തസ്ഥൗ|
௧௬ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார்.
17 തതോ യിശയിയഭവിഷ്യദ്വാദിനഃ പുസ്തകേ തസ്യ കരദത്തേ സതി സ തത് പുസ്തകം വിസ്താര്യ്യ യത്ര വക്ഷ്യമാണാനി വചനാനി സന്തി തത് സ്ഥാനം പ്രാപ്യ പപാഠ|
௧௭அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது:
18 ആത്മാ തു പരമേശസ്യ മദീയോപരി വിദ്യതേ| ദരിദ്രേഷു സുസംവാദം വക്തും മാം സോഭിഷിക്തവാൻ| ഭഗ്നാന്തഃ കരണാല്ലോകാൻ സുസ്വസ്ഥാൻ കർത്തുമേവ ച| ബന്ദീകൃതേഷു ലോകേഷു മുക്തേ ർഘോഷയിതും വചഃ| നേത്രാണി ദാതുമന്ധേഭ്യസ്ത്രാതും ബദ്ധജനാനപി|
௧௮யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
19 പരേശാനുഗ്രഹേ കാലം പ്രചാരയിതുമേവ ച| സർവ്വൈതത്കരണാർഥായ മാമേവ പ്രഹിണോതി സഃ||
௧௯இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து.
20 തതഃ പുസ്തകം ബദ്വ്വാ പരിചാരകസ്യ ഹസ്തേ സമർപ്യ ചാസനേ സമുപവിഷ്ടഃ, തതോ ഭജനഗൃഹേ യാവന്തോ ലോകാ ആസൻ തേ സർവ്വേഽനന്യദൃഷ്ട്യാ തം വിലുലോകിരേ|
௨0அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
21 അനന്തരമ് അദ്യൈതാനി സർവ്വാണി ലിഖിതവചനാനി യുഷ്മാകം മധ്യേ സിദ്ധാനി സ ഇമാം കഥാം തേഭ്യഃ കഥയിതുമാരേഭേ|
௨௧அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார்.
22 തതഃ സർവ്വേ തസ്മിൻ അന്വരജ്യന്ത, കിഞ്ച തസ്യ മുഖാന്നിർഗതാഭിരനുഗ്രഹസ്യ കഥാഭിശ്ചമത്കൃത്യ കഥയാമാസുഃ കിമയം യൂഷഫഃ പുത്രോ ന?
௨௨எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.
23 തദാ സോഽവാദീദ് ഹേ ചികിത്സക സ്വമേവ സ്വസ്ഥം കുരു കഫർനാഹൂമി യദ്യത് കൃതവാൻ തദശ്രൗഷ്മ താഃ സർവാഃ ക്രിയാ അത്ര സ്വദേശേ കുരു കഥാമേതാം യൂയമേവാവശ്യം മാം വദിഷ്യഥ|
௨௩அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 പുനഃ സോവാദീദ് യുഷ്മാനഹം യഥാർഥം വദാമി, കോപി ഭവിഷ്യദ്വാദീ സ്വദേശേ സത്കാരം ന പ്രാപ്നോതി|
௨௪ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 അപരഞ്ച യഥാർഥം വച്മി, ഏലിയസ്യ ജീവനകാലേ യദാ സാർദ്ധത്രിതയവർഷാണി യാവത് ജലദപ്രതിബന്ധാത് സർവ്വസ്മിൻ ദേശേ മഹാദുർഭിക്ഷമ് അജനിഷ്ട തദാനീമ് ഇസ്രായേലോ ദേശസ്യ മധ്യേ ബഹ്വ്യോ വിധവാ ആസൻ,
௨௫அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள்.
26 കിന്തു സീദോൻപ്രദേശീയസാരിഫത്പുരനിവാസിനീമ് ഏകാം വിധവാം വിനാ കസ്യാശ്ചിദപി സമീപേ ഏലിയഃ പ്രേരിതോ നാഭൂത്|
௨௬இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான்.
27 അപരഞ്ച ഇലീശായഭവിഷ്യദ്വാദിവിദ്യമാനതാകാലേ ഇസ്രായേൽദേശേ ബഹവഃ കുഷ്ഠിന ആസൻ കിന്തു സുരീയദേശീയം നാമാൻകുഷ്ഠിനം വിനാ കോപ്യന്യഃ പരിഷ്കൃതോ നാഭൂത്|
௨௭அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
28 ഇമാം കഥാം ശ്രുത്വാ ഭജനഗേഹസ്ഥിതാ ലോകാഃ സക്രോധമ് ഉത്ഥായ
௨௮ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து,
29 നഗരാത്തം ബഹിഷ്കൃത്യ യസ്യ ശിഖരിണ ഉപരി തേഷാം നഗരം സ്ഥാപിതമാസ്തേ തസ്മാന്നിക്ഷേപ്തും തസ്യ ശിഖരം തം നിന്യുഃ
௨௯எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
30 കിന്തു സ തേഷാം മധ്യാദപസൃത്യ സ്ഥാനാന്തരം ജഗാമ|
௩0ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.
31 തതഃ പരം യീശുർഗാലീൽപ്രദേശീയകഫർനാഹൂമ്നഗര ഉപസ്ഥായ വിശ്രാമവാരേ ലോകാനുപദേഷ്ടുമ് ആരബ്ധവാൻ|
௩௧பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார்.
32 തദുപദേശാത് സർവ്വേ ചമച്ചക്രു ര്യതസ്തസ്യ കഥാ ഗുരുതരാ ആസൻ|
௩௨அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33 തദാനീം തദ്ഭജനഗേഹസ്ഥിതോഽമേധ്യഭൂതഗ്രസ്ത ഏകോ ജന ഉച്ചൈഃ കഥയാമാസ,
௩௩ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
34 ഹേ നാസരതീയയീശോഽസ്മാൻ ത്യജ, ത്വയാ സഹാസ്മാകം കഃ സമ്ബന്ധഃ? കിമസ്മാൻ വിനാശയിതുമായാസി? ത്വമീശ്വരസ്യ പവിത്രോ ജന ഏതദഹം ജാനാമി|
௩௪அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
35 തദാ യീശുസ്തം തർജയിത്വാവദത് മൗനീ ഭവ ഇതോ ബഹിർഭവ; തതഃ സോമേധ്യഭൂതസ്തം മധ്യസ്ഥാനേ പാതയിത്വാ കിഞ്ചിദപ്യഹിംസിത്വാ തസ്മാദ് ബഹിർഗതവാൻ|
௩௫அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது.
36 തതഃ സർവ്വേ ലോകാശ്ചമത്കൃത്യ പരസ്പരം വക്തുമാരേഭിരേ കോയം ചമത്കാരഃ| ഏഷ പ്രഭാവേണ പരാക്രമേണ ചാമേധ്യഭൂതാൻ ആജ്ഞാപയതി തേനൈവ തേ ബഹിർഗച്ഛന്തി|
௩௬எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 അനന്തരം ചതുർദിക്സ്ഥദേശാൻ തസ്യ സുഖ്യാതിർവ്യാപ്നോത്|
௩௭அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது.
38 തദനന്തരം സ ഭജനഗേഹാദ് ബഹിരാഗത്യ ശിമോനോ നിവേശനം പ്രവിവേശ തദാ തസ്യ ശ്വശ്രൂർജ്വരേണാത്യന്തം പീഡിതാസീത് ശിഷ്യാസ്തദർഥം തസ്മിൻ വിനയം ചക്രുഃ|
௩௮பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39 തതഃ സ തസ്യാഃ സമീപേ സ്ഥിത്വാ ജ്വരം തർജയാമാസ തേനൈവ താം ജ്വരോഽത്യാക്ഷീത് തതഃ സാ തത്ക്ഷണമ് ഉത്ഥായ താൻ സിഷേവേ|
௩௯அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
40 അഥ സൂര്യ്യാസ്തകാലേ സ്വേഷാം യേ യേ ജനാ നാനാരോഗൈഃ പീഡിതാ ആസൻ ലോകാസ്താൻ യീശോഃ സമീപമ് ആനിന്യുഃ, തദാ സ ഏകൈകസ്യ ഗാത്രേ കരമർപയിത്വാ താനരോഗാൻ ചകാര|
௪0சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார்.
41 തതോ ഭൂതാ ബഹുഭ്യോ നിർഗത്യ ചീത്ശബ്ദം കൃത്വാ ച ബഭാഷിരേ ത്വമീശ്വരസ്യ പുത്രോഽഭിഷിക്തത്രാതാ; കിന്തു സോഭിഷിക്തത്രാതേതി തേ വിവിദുരേതസ്മാത് കാരണാത് താൻ തർജയിത്വാ തദ്വക്തും നിഷിഷേധ|
௪௧பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.
42 അപരഞ്ച പ്രഭാതേ സതി സ വിജനസ്ഥാനം പ്രതസ്ഥേ പശ്ചാത് ജനാസ്തമന്വിച്ഛന്തസ്തന്നികടം ഗത്വാ സ്ഥാനാന്തരഗമനാർഥം തമന്വരുന്ധൻ|
௪௨சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர்.
43 കിന്തു സ താൻ ജഗാദ, ഈശ്വരീയരാജ്യസ്യ സുസംവാദം പ്രചാരയിതുമ് അന്യാനി പുരാണ്യപി മയാ യാതവ്യാനി യതസ്തദർഥമേവ പ്രേരിതോഹം|
௪௩அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார்.
44 അഥ ഗാലീലോ ഭജനഗേഹേഷു സ ഉപദിദേശ|
௪௪அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

< ലൂകഃ 4 >