< ലൂകഃ 10 >

1 തതഃ പരം പ്രഭുരപരാൻ സപ്തതിശിഷ്യാൻ നിയുജ്യ സ്വയം യാനി നഗരാണി യാനി സ്ഥാനാനി ച ഗമിഷ്യതി താനി നഗരാണി താനി സ്ഥാനാനി ച പ്രതി ദ്വൗ ദ്വൗ ജനൗ പ്രഹിതവാൻ|
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
2 തേഭ്യഃ കഥയാമാസ ച ശസ്യാനി ബഹൂനീതി സത്യം കിന്തു ഛേദകാ അൽപേ; തസ്മാദ്ധേതോഃ ശസ്യക്ഷേത്രേ ഛേദകാൻ അപരാനപി പ്രേഷയിതും ക്ഷേത്രസ്വാമിനം പ്രാർഥയധ്വം|
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3 യൂയം യാത, പശ്യത, വൃകാണാം മധ്യേ മേഷശാവകാനിവ യുഷ്മാൻ പ്രഹിണോമി|
புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
4 യൂയം ക്ഷുദ്രം മഹദ് വാ വസനസമ്പുടകം പാദുകാശ്ച മാ ഗൃഹ്ലീത, മാർഗമധ്യേ കമപി മാ നമത ച|
பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
5 അപരഞ്ച യൂയം യദ് യത് നിവേശനം പ്രവിശഥ തത്ര നിവേശനസ്യാസ്യ മങ്ഗലം ഭൂയാദിതി വാക്യം പ്രഥമം വദത|
ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
6 തസ്മാത് തസ്മിൻ നിവേശനേ യദി മങ്ഗലപാത്രം സ്ഥാസ്യതി തർഹി തന്മങ്ഗലം തസ്യ ഭവിഷ്യതി, നോചേത് യുഷ്മാൻ പ്രതി പരാവർത്തിഷ്യതേ|
சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7 അപരഞ്ച തേ യത്കിഞ്ചിദ് ദാസ്യന്തി തദേവ ഭുക്ത്വാ പീത്വാ തസ്മിന്നിവേശനേ സ്ഥാസ്യഥ; യതഃ കർമ്മകാരീ ജനോ ഭൃതിമ് അർഹതി; ഗൃഹാദ് ഗൃഹം മാ യാസ്യഥ|
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
8 അന്യച്ച യുഷ്മാസു കിമപി നഗരം പ്രവിഷ്ടേഷു ലോകാ യദി യുഷ്മാകമ് ആതിഥ്യം കരിഷ്യന്തി, തർഹി യത് ഖാദ്യമ് ഉപസ്ഥാസ്യന്തി തദേവ ഖാദിഷ്യഥ|
பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
9 തന്നഗരസ്ഥാൻ രോഗിണഃ സ്വസ്ഥാൻ കരിഷ്യഥ, ഈശ്വരീയം രാജ്യം യുഷ്മാകമ് അന്തികമ് ആഗമത് കഥാമേതാഞ്ച പ്രചാരയിഷ്യഥ|
அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10 കിന്തു കിമപി പുരം യുഷ്മാസു പ്രവിഷ്ടേഷു ലോകാ യദി യുഷ്മാകമ് ആതിഥ്യം ന കരിഷ്യന്തി, തർഹി തസ്യ നഗരസ്യ പന്ഥാനം ഗത്വാ കഥാമേതാം വദിഷ്യഥ,
௧0எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11 യുഷ്മാകം നഗരീയാ യാ ധൂല്യോഽസ്മാസു സമലഗൻ താ അപി യുഷ്മാകം പ്രാതികൂല്യേന സാക്ഷ്യാർഥം സമ്പാതയാമഃ; തഥാപീശ്വരരാജ്യം യുഷ്മാകം സമീപമ് ആഗതമ് ഇതി നിശ്ചിതം ജാനീത|
௧௧எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12 അഹം യുഷ്മഭ്യം യഥാർഥം കഥയാമി, വിചാരദിനേ തസ്യ നഗരസ്യ ദശാതഃ സിദോമോ ദശാ സഹ്യാ ഭവിഷ്യതി|
௧௨அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13 ഹാ ഹാ കോരാസീൻ നഗര, ഹാ ഹാ ബൈത്സൈദാനഗര യുവയോർമധ്യേ യാദൃശാനി ആശ്ചര്യ്യാണി കർമ്മാണ്യക്രിയന്ത, താനി കർമ്മാണി യദി സോരസീദോനോ ർനഗരയോരകാരിഷ്യന്ത, തദാ ഇതോ ബഹുദിനപൂർവ്വം തന്നിവാസിനഃ ശണവസ്ത്രാണി പരിധായ ഗാത്രേഷു ഭസ്മ വിലിപ്യ സമുപവിശ്യ സമഖേത്സ്യന്ത|
௧௩கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
14 അതോ വിചാരദിവസേ യുഷ്മാകം ദശാതഃ സോരസീദോന്നിവാസിനാം ദശാ സഹ്യാ ഭവിഷ്യതി|
௧௪நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
15 ഹേ കഫർനാഹൂമ്, ത്വം സ്വർഗം യാവദ് ഉന്നതാ കിന്തു നരകം യാവത് ന്യഗ്ഭവിഷ്യസി| (Hadēs g86)
௧௫வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
16 യോ ജനോ യുഷ്മാകം വാക്യം ഗൃഹ്ലാതി സ മമൈവ വാക്യം ഗൃഹ്ലാതി; കിഞ്ച യോ ജനോ യുഷ്മാകമ് അവജ്ഞാം കരോതി സ മമൈവാവജ്ഞാം കരോതി; യോ ജനോ മമാവജ്ഞാം കരോതി ച സ മത്പ്രേരകസ്യൈവാവജ്ഞാം കരോതി|
௧௬சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
17 അഥ തേ സപ്തതിശിഷ്യാ ആനന്ദേന പ്രത്യാഗത്യ കഥയാമാസുഃ, ഹേ പ്രഭോ ഭവതോ നാമ്നാ ഭൂതാ അപ്യസ്മാകം വശീഭവന്തി|
௧௭பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18 തദാനീം സ താൻ ജഗാദ, വിദ്യുതമിവ സ്വർഗാത് പതന്തം ശൈതാനമ് അദർശമ്|
௧௮அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
19 പശ്യത സർപാൻ വൃശ്ചികാൻ രിപോഃ സർവ്വപരാക്രമാംശ്ച പദതലൈ ർദലയിതും യുഷ്മഭ്യം ശക്തിം ദദാമി തസ്മാദ് യുഷ്മാകം കാപി ഹാനി ർന ഭവിഷ്യതി|
௧௯இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
20 ഭൂതാ യുഷ്മാകം വശീഭവന്തി, ഏതന്നിമിത്തത് മാ സമുല്ലസത, സ്വർഗേ യുഷ്മാകം നാമാനി ലിഖിതാനി സന്തീതി നിമിത്തം സമുല്ലസത|
௨0ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
21 തദ്ഘടികായാം യീശു ർമനസി ജാതാഹ്ലാദഃ കഥയാമാസ ഹേ സ്വർഗപൃഥിവ്യോരേകാധിപതേ പിതസ്ത്വം ജ്ഞാനവതാം വിദുഷാഞ്ച ലോകാനാം പുരസ്താത് സർവ്വമേതദ് അപ്രകാശ്യ ബാലകാനാം പുരസ്താത് പ്രാകാശയ ഏതസ്മാദ്ധേതോസ്ത്വാം ധന്യം വദാമി, ഹേ പിതരിത്ഥം ഭവതു യദ് ഏതദേവ തവ ഗോചര ഉത്തമമ്|
௨௧அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
22 പിത്രാ സർവ്വാണി മയി സമർപിതാനി പിതരം വിനാ കോപി പുത്രം ന ജാനാതി കിഞ്ച പുത്രം വിനാ യസ്മൈ ജനായ പുത്രസ്തം പ്രകാശിതവാൻ തഞ്ച വിനാ കോപി പിതരം ന ജാനാതി|
௨௨சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
23 തപഃ പരം സ ശിഷ്യാൻ പ്രതി പരാവൃത്യ ഗുപ്തം ജഗാദ, യൂയമേതാനി സർവ്വാണി പശ്യഥ തതോ യുഷ്മാകം ചക്ഷൂംഷി ധന്യാനി|
௨௩பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24 യുഷ്മാനഹം വദാമി, യൂയം യാനി സർവ്വാണി പശ്യഥ താനി ബഹവോ ഭവിഷ്യദ്വാദിനോ ഭൂപതയശ്ച ദ്രഷ്ടുമിച്ഛന്തോപി ദ്രഷ്ടും ന പ്രാപ്നുവൻ, യുഷ്മാഭി ര്യാ യാഃ കഥാശ്ച ശ്രൂയന്തേ താഃ ശ്രോതുമിച്ഛന്തോപി ശ്രോതും നാലഭന്ത|
௨௪அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 അനന്തരമ് ഏകോ വ്യവസ്ഥാപക ഉത്ഥായ തം പരീക്ഷിതും പപ്രച്ഛ, ഹേ ഉപദേശക അനന്തായുഷഃ പ്രാപ്തയേ മയാ കിം കരണീയം? (aiōnios g166)
௨௫அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
26 യീശുഃ പ്രത്യുവാച, അത്രാർഥേ വ്യവസ്ഥായാം കിം ലിഖിതമസ്തി? ത്വം കീദൃക് പഠസി?
௨௬அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27 തതഃ സോവദത്, ത്വം സർവ്വാന്തഃകരണൈഃ സർവ്വപ്രാണൈഃ സർവ്വശക്തിഭിഃ സർവ്വചിത്തൈശ്ച പ്രഭൗ പരമേശ്വരേ പ്രേമ കുരു, സമീപവാസിനി സ്വവത് പ്രേമ കുരു ച|
௨௭அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28 തദാ സ കഥയാമാസ, ത്വം യഥാർഥം പ്രത്യവോചഃ, ഇത്ഥമ് ആചര തേനൈവ ജീവിഷ്യസി|
௨௮அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29 കിന്തു സ ജനഃ സ്വം നിർദ്ദോഷം ജ്ഞാപയിതും യീശും പപ്രച്ഛ, മമ സമീപവാസീ കഃ? തതോ യീശുഃ പ്രത്യുവാച,
௨௯அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
30 ഏകോ ജനോ യിരൂശാലമ്പുരാദ് യിരീഹോപുരം യാതി, ഏതർഹി ദസ്യൂനാം കരേഷു പതിതേ തേ തസ്യ വസ്ത്രാദികം ഹൃതവന്തഃ തമാഹത്യ മൃതപ്രായം കൃത്വാ ത്യക്ത്വാ യയുഃ|
௩0இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
31 അകസ്മാദ് ഏകോ യാജകസ്തേന മാർഗേണ ഗച്ഛൻ തം ദൃഷ്ട്വാ മാർഗാന്യപാർശ്വേന ജഗാമ|
௩௧அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
32 ഇത്ഥമ് ഏകോ ലേവീയസ്തത്സ്ഥാനം പ്രാപ്യ തസ്യാന്തികം ഗത്വാ തം വിലോക്യാന്യേന പാർശ്വേന ജഗാമ|
௩௨அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
33 കിന്ത്വേകഃ ശോമിരോണീയോ ഗച്ഛൻ തത്സ്ഥാനം പ്രാപ്യ തം ദൃഷ്ട്വാദയത|
௩௩பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
34 തസ്യാന്തികം ഗത്വാ തസ്യ ക്ഷതേഷു തൈലം ദ്രാക്ഷാരസഞ്ച പ്രക്ഷിപ്യ ക്ഷതാനി ബദ്ധ്വാ നിജവാഹനോപരി തമുപവേശ്യ പ്രവാസീയഗൃഹമ് ആനീയ തം സിഷേവേ|
௩௪அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35 പരസ്മിൻ ദിവസേ നിജഗമനകാലേ ദ്വൗ മുദ്രാപാദൗ തദ്ഗൃഹസ്വാമിനേ ദത്ത്വാവദത് ജനമേനം സേവസ്വ തത്ര യോഽധികോ വ്യയോ ഭവിഷ്യതി തമഹം പുനരാഗമനകാലേ പരിശോത്സ്യാമി|
௩௫மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36 ഏഷാം ത്രയാണാം മധ്യേ തസ്യ ദസ്യുഹസ്തപതിതസ്യ ജനസ്യ സമീപവാസീ കഃ? ത്വയാ കിം ബുധ്യതേ?
௩௬இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37 തതഃ സ വ്യവസ്ഥാപകഃ കഥയാമാസ യസ്തസ്മിൻ ദയാം ചകാര| തദാ യീശുഃ കഥയാമാസ ത്വമപി ഗത്വാ തഥാചര|
௩௭அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
38 തതഃ പരം തേ ഗച്ഛന്ത ഏകം ഗ്രാമം പ്രവിവിശുഃ; തദാ മർഥാനാമാ സ്ത്രീ സ്വഗൃഹേ തസ്യാതിഥ്യം ചകാര|
௩௮பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39 തസ്മാത് മരിയമ് നാമധേയാ തസ്യാ ഭഗിനീ യീശോഃ പദസമീപ ഉവവിശ്യ തസ്യോപദേശകഥാം ശ്രോതുമാരേഭേ|
௩௯அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40 കിന്തു മർഥാ നാനാപരിചര്യ്യായാം വ്യഗ്രാ ബഭൂവ തസ്മാദ്ധേതോസ്തസ്യ സമീപമാഗത്യ ബഭാഷേ; ഹേ പ്രഭോ മമ ഭഗിനീ കേവലം മമോപരി സർവ്വകർമ്മണാം ഭാരമ് അർപിതവതീ തത്ര ഭവതാ കിഞ്ചിദപി ന മനോ നിധീയതേ കിമ്? മമ സാഹായ്യം കർത്തും ഭവാൻ താമാദിശതു|
௪0மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41 തതോ യീശുഃ പ്രത്യുവാച ഹേ മർഥേ ഹേ മർഥേ, ത്വം നാനാകാര്യ്യേഷു ചിന്തിതവതീ വ്യഗ്രാ ചാസി,
௪௧இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42 കിന്തു പ്രയോജനീയമ് ഏകമാത്രമ് ആസ്തേ| അപരഞ്ച യമുത്തമം ഭാഗം കോപി ഹർത്തും ന ശക്നോതി സഏവ മരിയമാ വൃതഃ|
௪௨தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

< ലൂകഃ 10 >