< ലൂകഃ 3 >

1 അനന്തരം തിബിരിയകൈസരസ്യ രാജത്വസ്യ പഞ്ചദശേ വത്സരേ സതി യദാ പന്തീയപീലാതോ യിഹൂദാദേശാധിപതി ർഹേരോദ് തു ഗാലീൽപ്രദേശസ്യ രാജാ ഫിലിപനാമാ തസ്യ ഭ്രാതാ തു യിതൂരിയായാസ്ത്രാഖോനീതിയാപ്രദേശസ്യ ച രാജാസീത് ലുഷാനീയനാമാ അവിലീനീദേശസ്യ രാജാസീത്
திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
2 ഹാനൻ കിയഫാശ്ചേമൗ പ്രധാനയാജാകാവാസ്താം തദാനീം സിഖരിയസ്യ പുത്രായ യോഹനേ മധ്യേപ്രാന്തരമ് ഈശ്വരസ്യ വാക്യേ പ്രകാശിതേ സതി
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
3 സ യർദ്ദന ഉഭയതടപ്രദേശാൻ സമേത്യ പാപമോചനാർഥം മനഃപരാവർത്തനസ്യ ചിഹ്നരൂപം യന്മജ്ജനം തദീയാഃ കഥാഃ സർവ്വത്ര പ്രചാരയിതുമാരേഭേ|
அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
4 യിശയിയഭവിഷ്യദ്വക്തൃഗ്രന്ഥേ യാദൃശീ ലിപിരാസ്തേ യഥാ, പരമേശസ്യ പന്ഥാനം പരിഷ്കുരുത സർവ്വതഃ| തസ്യ രാജപഥഞ്ചൈവ സമാനം കുരുതാധുനാ|
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 കാരിഷ്യന്തേ സമുച്ഛ്രായാഃ സകലാ നിമ്നഭൂമയഃ| കാരിഷ്യന്തേ നതാഃ സർവ്വേ പർവ്വതാശ്ചോപപർവ്വതാഃ| കാരിഷ്യന്തേ ച യാ വക്രാസ്താഃ സർവ്വാഃ സരലാ ഭുവഃ| കാരിഷ്യന്തേ സമാനാസ്താ യാ ഉച്ചനീചഭൂമയഃ|
மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
6 ഈശ്വരേണ കൃതം ത്രാണം ദ്രക്ഷ്യന്തി സർവ്വമാനവാഃ| ഇത്യേതത് പ്രാന്തരേ വാക്യം വദതഃ കസ്യചിദ് രവഃ||
அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
7 യേ യേ ലോകാ മജ്ജനാർഥം ബഹിരായയുസ്താൻ സോവദത് രേ രേ സർപവംശാ ആഗാമിനഃ കോപാത് പലായിതും യുഷ്മാൻ കശ്ചേതയാമാസ?
அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8 തസ്മാദ് ഇബ്രാഹീമ് അസ്മാകം പിതാ കഥാമീദൃശീം മനോഭി ർന കഥയിത്വാ യൂയം മനഃപരിവർത്തനയോഗ്യം ഫലം ഫലത; യുഷ്മാനഹം യഥാർഥം വദാമി പാഷാണേഭ്യ ഏതേഭ്യ ഈശ്വര ഇബ്രാഹീമഃ സന്താനോത്പാദനേ സമർഥഃ|
மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9 അപരഞ്ച തരുമൂലേഽധുനാപി പരശുഃ സംലഗ്നോസ്തി യസ്തരുരുത്തമം ഫലം ന ഫലതി സ ഛിദ്യതേഽഗ്നൗ നിക്ഷിപ്യതേ ച|
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
10 തദാനീം ലോകാസ്തം പപ്രച്ഛുസ്തർഹി കിം കർത്തവ്യമസ്മാഭിഃ?
௧0அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 തതഃ സോവാദീത് യസ്യ ദ്വേ വസനേ വിദ്യേതേ സ വസ്ത്രഹീനായൈകം വിതരതു കിംഞ്ച യസ്യ ഖാദ്യദ്രവ്യം വിദ്യതേ സോപി തഥൈവ കരോതു|
௧௧அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
12 തതഃ പരം കരസഞ്ചായിനോ മജ്ജനാർഥമ് ആഗത്യ പപ്രച്ഛുഃ ഹേ ഗുരോ കിം കർത്തവ്യമസ്മാഭിഃ?
௧௨வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
13 തതഃ സോകഥയത് നിരൂപിതാദധികം ന ഗൃഹ്ലിത|
௧௩அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14 അനന്തരം സേനാഗണ ഏത്യ പപ്രച്ഛ കിമസ്മാഭി ർവാ കർത്തവ്യമ്? തതഃ സോഭിദധേ കസ്യ കാമപി ഹാനിം മാ കാർഷ്ട തഥാ മൃഷാപവാദം മാ കുരുത നിജവേതനേന ച സന്തുഷ്യ തിഷ്ഠത|
௧௪போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
15 അപരഞ്ച ലോകാ അപേക്ഷയാ സ്ഥിത്വാ സർവ്വേപീതി മനോഭി ർവിതർകയാഞ്ചക്രുഃ, യോഹനയമ് അഭിഷിക്തസ്ത്രാതാ ന വേതി?
௧௫யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
16 തദാ യോഹൻ സർവ്വാൻ വ്യാജഹാര, ജലേഽഹം യുഷ്മാൻ മജ്ജയാമി സത്യം കിന്തു യസ്യ പാദുകാബന്ധനം മോചയിതുമപി ന യോഗ്യോസ്മി താദൃശ ഏകോ മത്തോ ഗുരുതരഃ പുമാൻ ഏതി, സ യുഷ്മാൻ വഹ്നിരൂപേ പവിത്ര ആത്മനി മജ്ജയിഷ്യതി|
௧௬யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
17 അപരഞ്ച തസ്യ ഹസ്തേ ശൂർപ ആസ്തേ സ സ്വശസ്യാനി ശുദ്ധരൂപം പ്രസ്ഫോട്യ ഗോധൂമാൻ സർവ്വാൻ ഭാണ്ഡാഗാരേ സംഗ്രഹീഷ്യതി കിന്തു ബൂഷാണി സർവ്വാണ്യനിർവ്വാണവഹ്നിനാ ദാഹയിഷ്യതി|
௧௭தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
18 യോഹൻ ഉപദേശേനേത്ഥം നാനാകഥാ ലോകാനാം സമക്ഷം പ്രചാരയാമാസ|
௧௮வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
19 അപരഞ്ച ഹേരോദ് രാജാ ഫിലിപ്നാമ്നഃ സഹോദരസ്യ ഭാര്യ്യാം ഹേരോദിയാമധി തഥാന്യാനി യാനി യാനി കുകർമ്മാണി കൃതവാൻ തദധി ച
௧௯தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20 യോഹനാ തിരസ്കൃതോ ഭൂത്വാ കാരാഗാരേ തസ്യ ബന്ധനാദ് അപരമപി കുകർമ്മ ചകാര|
௨0ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
21 ഇതഃ പൂർവ്വം യസ്മിൻ സമയേ സർവ്വേ യോഹനാ മജ്ജിതാസ്തദാനീം യീശുരപ്യാഗത്യ മജ്ജിതഃ|
௨௧மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
22 തദനന്തരം തേന പ്രാർഥിതേ മേഘദ്വാരം മുക്തം തസ്മാച്ച പവിത്ര ആത്മാ മൂർത്തിമാൻ ഭൂത്വാ കപോതവത് തദുപര്യ്യവരുരോഹ; തദാ ത്വം മമ പ്രിയഃ പുത്രസ്ത്വയി മമ പരമഃ സന്തോഷ ഇത്യാകാശവാണീ ബഭൂവ|
௨௨பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
23 തദാനീം യീശുഃ പ്രായേണ ത്രിംശദ്വർഷവയസ്ക ആസീത്| ലൗകികജ്ഞാനേ തു സ യൂഷഫഃ പുത്രഃ,
௨௩அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24 യൂഷഫ് ഏലേഃ പുത്രഃ, ഏലിർമത്തതഃ പുത്രഃ, മത്തത് ലേവേഃ പുത്രഃ, ലേവി ർമൽകേഃ പുത്രഃ, മൽകിര്യാന്നസ്യ പുത്രഃ; യാന്നോ യൂഷഫഃ പുത്രഃ|
௨௪ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25 യൂഷഫ് മത്തഥിയസ്യ പുത്രഃ, മത്തഥിയ ആമോസഃ പുത്രഃ, ആമോസ് നഹൂമഃ പുത്രഃ, നഹൂമ് ഇഷ്ലേഃ പുത്രഃ ഇഷ്ലിർനഗേഃ പുത്രഃ|
௨௫யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26 നഗിർമാടഃ പുത്രഃ, മാട് മത്തഥിയസ്യ പുത്രഃ, മത്തഥിയഃ ശിമിയേഃ പുത്രഃ, ശിമിയിര്യൂഷഫഃ പുത്രഃ, യൂഷഫ് യിഹൂദാഃ പുത്രഃ|
௨௬நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27 യിഹൂദാ യോഹാനാഃ പുത്രഃ, യോഹാനാ രീഷാഃ പുത്രഃ, രീഷാഃ സിരുബ്ബാബിലഃ പുത്രഃ, സിരുബ്ബാബിൽ ശൽതീയേലഃ പുത്രഃ, ശൽതീയേൽ നേരേഃ പുത്രഃ|
௨௭யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28 നേരിർമൽകേഃ പുത്രഃ, മൽകിഃ അദ്യഃ പുത്രഃ, അദ്ദീ കോഷമഃ പുത്രഃ, കോഷമ് ഇൽമോദദഃ പുത്രഃ, ഇൽമോദദ് ഏരഃ പുത്രഃ|
௨௮நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29 ഏർ യോശേഃ പുത്രഃ, യോശിഃ ഇലീയേഷരഃ പുത്രഃ, ഇലീയേഷർ യോരീമഃ പുത്രഃ, യോരീമ് മത്തതഃ പുത്രഃ, മത്തത ലേവേഃ പുത്രഃ|
௨௯யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30 ലേവിഃ ശിമിയോനഃ പുത്രഃ, ശിമിയോൻ യിഹൂദാഃ പുത്രഃ, യിഹൂദാ യൂഷുഫഃ പുത്രഃ, യൂഷുഫ് യോനനഃ പുത്രഃ, യാനൻ ഇലീയാകീമഃ പുത്രഃ|
௩0லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
31 ഇലിയാകീമ്ഃ മിലേയാഃ പുത്രഃ, മിലേയാ മൈനനഃ പുത്രഃ, മൈനൻ മത്തത്തസ്യ പുത്രഃ, മത്തത്തോ നാഥനഃ പുത്രഃ, നാഥൻ ദായൂദഃ പുത്രഃ|
௩௧எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
32 ദായൂദ് യിശയഃ പുത്രഃ, യിശയ ഓബേദഃ പുത്ര, ഓബേദ് ബോയസഃ പുത്രഃ, ബോയസ് സൽമോനഃ പുത്രഃ, സൽമോൻ നഹശോനഃ പുത്രഃ|
௩௨தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33 നഹശോൻ അമ്മീനാദബഃ പുത്രഃ, അമ്മീനാദബ് അരാമഃ പുത്രഃ, അരാമ് ഹിഷ്രോണഃ പുത്രഃ, ഹിഷ്രോൺ പേരസഃ പുത്രഃ, പേരസ് യിഹൂദാഃ പുത്രഃ|
௩௩நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34 യിഹൂദാ യാകൂബഃ പുത്രഃ, യാകൂബ് ഇസ്ഹാകഃ പുത്രഃ, ഇസ്ഹാക് ഇബ്രാഹീമഃ പുത്രഃ, ഇബ്രാഹീമ് തേരഹഃ പുത്രഃ, തേരഹ് നാഹോരഃ പുത്രഃ|
௩௪யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35 നാഹോർ സിരുഗഃ പുത്രഃ, സിരുഗ് രിയ്വഃ പുത്രഃ, രിയൂഃ പേലഗഃ പുത്രഃ, പേലഗ് ഏവരഃ പുത്രഃ, ഏവർ ശേലഹഃ പുത്രഃ|
௩௫நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36 ശേലഹ് കൈനനഃ പുത്രഃ, കൈനൻ അർഫക്ഷദഃ പുത്രഃ, അർഫക്ഷദ് ശാമഃ പുത്രഃ, ശാമ് നോഹഃ പുത്രഃ, നോഹോ ലേമകഃ പുത്രഃ|
௩௬சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37 ലേമക് മിഥൂശേലഹഃ പുത്രഃ, മിഥൂശേലഹ് ഹനോകഃ പുത്രഃ, ഹനോക് യേരദഃ പുത്രഃ, യേരദ് മഹലലേലഃ പുത്രഃ, മഹലലേൽ കൈനനഃ പുത്രഃ|
௩௭லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
38 കൈനൻ ഇനോശഃ പുത്രഃ, ഇനോശ് ശേതഃ പുത്രഃ, ശേത് ആദമഃ പുത്ര, ആദമ് ഈശ്വരസ്യ പുത്രഃ|
௩௮ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

< ലൂകഃ 3 >