< மத்தேயு 9 >

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
ଅନନ୍ତରଂ ଯୀଶୁ ର୍ନୌକାମାରୁହ୍ୟ ପୁନଃ ପାରମାଗତ୍ୟ ନିଜଗ୍ରାମମ୍ ଆଯଯୌ|
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
ତତଃ କତିପଯା ଜନା ଏକଂ ପକ୍ଷାଘାତିନଂ ସ୍ୱଟ୍ଟୋପରି ଶାଯଯିତ୍ୱା ତତ୍ସମୀପମ୍ ଆନଯନ୍; ତତୋ ଯୀଶୁସ୍ତେଷାଂ ପ୍ରତୀତିଂ ୱିଜ୍ଞାଯ ତଂ ପକ୍ଷାଘାତିନଂ ଜଗାଦ, ହେ ପୁତ୍ର, ସୁସ୍ଥିରୋ ଭୱ, ତୱ କଲୁଷସ୍ୟ ମର୍ଷଣଂ ଜାତମ୍|
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
ତାଂ କଥାଂ ନିଶମ୍ୟ କିଯନ୍ତ ଉପାଧ୍ୟାଯା ମନଃସୁ ଚିନ୍ତିତୱନ୍ତ ଏଷ ମନୁଜ ଈଶ୍ୱରଂ ନିନ୍ଦତି|
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
ତତଃ ସ ତେଷାମ୍ ଏତାଦୃଶୀଂ ଚିନ୍ତାଂ ୱିଜ୍ଞାଯ କଥିତୱାନ୍, ଯୂଯଂ ମନଃସୁ କୃତ ଏତାଦୃଶୀଂ କୁଚିନ୍ତାଂ କୁରୁଥ?
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
ତୱ ପାପମର୍ଷଣଂ ଜାତଂ, ଯଦ୍ୱା ତ୍ୱମୁତ୍ଥାଯ ଗଚ୍ଛ, ଦ୍ୱଯୋରନଯୋ ର୍ୱାକ୍ୟଯୋଃ କିଂ ୱାକ୍ୟଂ ୱକ୍ତୁଂ ସୁଗମଂ?
6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
କିନ୍ତୁ ମେଦିନ୍ୟାଂ କଲୁଷଂ କ୍ଷମିତୁଂ ମନୁଜସୁତସ୍ୟ ସାମର୍ଥ୍ୟମସ୍ତୀତି ଯୂଯଂ ଯଥା ଜାନୀଥ, ତଦର୍ଥଂ ସ ତଂ ପକ୍ଷାଘାତିନଂ ଗଦିତୱାନ୍, ଉତ୍ତିଷ୍ଠ, ନିଜଶଯନୀଯଂ ଆଦାଯ ଗେହଂ ଗଚ୍ଛ|
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
ତତଃ ସ ତତ୍କ୍ଷଣାଦ୍ ଉତ୍ଥାଯ ନିଜଗେହଂ ପ୍ରସ୍ଥିତୱାନ୍|
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ମାନୱା ଇତ୍ଥଂ ୱିଲୋକ୍ୟ ୱିସ୍ମଯଂ ମେନିରେ, ଈଶ୍ୱରେଣ ମାନୱାଯ ସାମର୍ଥ୍ୟମ୍ ଈଦୃଶଂ ଦତ୍ତଂ ଇତି କାରଣାତ୍ ତଂ ଧନ୍ୟଂ ବଭାଷିରେ ଚ|
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
ଅନନ୍ତରଂ ଯୀଶୁସ୍ତତ୍ସ୍ଥାନାଦ୍ ଗଚ୍ଛନ୍ ଗଚ୍ଛନ୍ କରସଂଗ୍ରହସ୍ଥାନେ ସମୁପୱିଷ୍ଟଂ ମଥିନାମାନମ୍ ଏକଂ ମନୁଜଂ ୱିଲୋକ୍ୟ ତଂ ବଭାଷେ, ମମ ପଶ୍ଚାଦ୍ ଆଗଚ୍ଛ, ତତଃ ସ ଉତ୍ଥାଯ ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ୱୱ୍ରାଜ|
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
ତତଃ ପରଂ ଯୀଶୌ ଗୃହେ ଭୋକ୍ତୁମ୍ ଉପୱିଷ୍ଟେ ବହୱଃ କରସଂଗ୍ରାହିଣଃ କଲୁଷିଣଶ୍ଚ ମାନୱା ଆଗତ୍ୟ ତେନ ସାକଂ ତସ୍ୟ ଶିଷ୍ୟୈଶ୍ଚ ସାକମ୍ ଉପୱିୱିଶୁଃ|
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
ଫିରୂଶିନସ୍ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ତସ୍ୟ ଶିଷ୍ୟାନ୍ ବଭାଷିରେ, ଯୁଷ୍ମାକଂ ଗୁରୁଃ କିଂ ନିମିତ୍ତଂ କରସଂଗ୍ରାହିଭିଃ କଲୁଷିଭିଶ୍ଚ ସାକଂ ଭୁଂକ୍ତେ?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
ଯୀଶୁସ୍ତତ୍ ଶ୍ରୁତ୍ୱା ତାନ୍ ପ୍ରତ୍ୟୱଦତ୍, ନିରାମଯଲୋକାନାଂ ଚିକିତ୍ସକେନ ପ୍ରଯୋଜନଂ ନାସ୍ତି, କିନ୍ତୁ ସାମଯଲୋକାନାଂ ପ୍ରଯୋଜନମାସ୍ତେ|
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
ଅତୋ ଯୂଯଂ ଯାତ୍ୱା ୱଚନସ୍ୟାସ୍ୟାର୍ଥଂ ଶିକ୍ଷଧ୍ୱମ୍, ଦଯାଯାଂ ମେ ଯଥା ପ୍ରୀତି ର୍ନ ତଥା ଯଜ୍ଞକର୍ମ୍ମଣି| ଯତୋଽହଂ ଧାର୍ମ୍ମିକାନ୍ ଆହ୍ୱାତୁଂ ନାଗତୋଽସ୍ମି କିନ୍ତୁ ମନଃ ପରିୱର୍ତ୍ତଯିତୁଂ ପାପିନ ଆହ୍ୱାତୁମ୍ ଆଗତୋଽସ୍ମି|
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
ଅନନ୍ତରଂ ଯୋହନଃ ଶିଷ୍ୟାସ୍ତସ୍ୟ ସମୀପମ୍ ଆଗତ୍ୟ କଥଯାମାସୁଃ, ଫିରୂଶିନୋ ୱଯଞ୍ଚ ପୁନଃ ପୁନରୁପୱସାମଃ, କିନ୍ତୁ ତୱ ଶିଷ୍ୟା ନୋପୱସନ୍ତି, କୁତଃ?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
ତଦା ଯୀଶୁସ୍ତାନ୍ ଅୱୋଚତ୍ ଯାୱତ୍ ସଖୀନାଂ ସଂଙ୍ଗେ କନ୍ୟାଯା ୱରସ୍ତିଷ୍ଠତି, ତାୱତ୍ କିଂ ତେ ୱିଲାପଂ କର୍ତ୍ତୁଂ ଶକ୍ଲୁୱନ୍ତି? କିନ୍ତୁ ଯଦା ତେଷାଂ ସଂଙ୍ଗାଦ୍ ୱରଂ ନଯନ୍ତି, ତାଦୃଶଃ ସମଯ ଆଗମିଷ୍ୟତି, ତଦା ତେ ଉପୱତ୍ସ୍ୟନ୍ତି|
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
ପୁରାତନୱସନେ କୋପି ନୱୀନୱସ୍ତ୍ରଂ ନ ଯୋଜଯତି, ଯସ୍ମାତ୍ ତେନ ଯୋଜିତେନ ପୁରାତନୱସନଂ ଛିନତ୍ତି ତଚ୍ଛିଦ୍ରଞ୍ଚ ବହୁକୁତ୍ସିତଂ ଦୃଶ୍ୟତେ|
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
ଅନ୍ୟଞ୍ଚ ପୁରାତନକୁତ୍ୱାଂ କୋପି ନୱାନଗୋସ୍ତନୀରସଂ ନ ନିଦଧାତି, ଯସ୍ମାତ୍ ତଥା କୃତେ କୁତୂ ର୍ୱିଦୀର୍ୟ୍ୟତେ ତେନ ଗୋସ୍ତନୀରସଃ ପତତି କୁତୂଶ୍ଚ ନଶ୍ୟତି; ତସ୍ମାତ୍ ନୱୀନାଯାଂ କୁତ୍ୱାଂ ନୱୀନୋ ଗୋସ୍ତନୀରସଃ ସ୍ଥାପ୍ୟତେ, ତେନ ଦ୍ୱଯୋରୱନଂ ଭୱତି|
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
ଅପରଂ ତେନୈତତ୍କଥାକଥନକାଲେ ଏକୋଽଧିପତିସ୍ତଂ ପ୍ରଣମ୍ୟ ବଭାଷେ, ମମ ଦୁହିତା ପ୍ରାଯେଣୈତାୱତ୍କାଲେ ମୃତା, ତସ୍ମାଦ୍ ଭୱାନାଗତ୍ୟ ତସ୍ୟା ଗାତ୍ରେ ହସ୍ତମର୍ପଯତୁ, ତେନ ସା ଜୀୱିଷ୍ୟତି|
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
ତଦାନୀଂ ଯୀଶୁଃ ଶିଷ୍ୟୈଃ ସାକମ୍ ଉତ୍ଥାଯ ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ୱୱ୍ରାଜ|
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
ଇତ୍ୟନନ୍ତରେ ଦ୍ୱାଦଶୱତ୍ସରାନ୍ ଯାୱତ୍ ପ୍ରଦରାମଯେନ ଶୀର୍ଣୈକା ନାରୀ ତସ୍ୟ ପଶ୍ଚାଦ୍ ଆଗତ୍ୟ ତସ୍ୟ ୱସନସ୍ୟ ଗ୍ରନ୍ଥିଂ ପସ୍ପର୍ଶ;
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
ଯସ୍ମାତ୍ ମଯା କେୱଲଂ ତସ୍ୟ ୱସନଂ ସ୍ପୃଷ୍ଟ୍ୱା ସ୍ୱାସ୍ଥ୍ୟଂ ପ୍ରାପ୍ସ୍ୟତେ, ସା ନାରୀତି ମନସି ନିଶ୍ଚିତୱତୀ|
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
ତତୋ ଯୀଶୁର୍ୱଦନଂ ପରାୱର୍ତ୍ତ୍ୟ ତାଂ ଜଗାଦ, ହେ କନ୍ୟେ, ତ୍ୱଂ ସୁସ୍ଥିରା ଭୱ, ତୱ ୱିଶ୍ୱାସସ୍ତ୍ୱାଂ ସ୍ୱସ୍ଥାମକାର୍ଷୀତ୍| ଏତଦ୍ୱାକ୍ୟେ ଗଦିତଏୱ ସା ଯୋଷିତ୍ ସ୍ୱସ୍ଥାଭୂତ୍|
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
ଅପରଂ ଯୀଶୁସ୍ତସ୍ୟାଧ୍ୟକ୍ଷସ୍ୟ ଗେହଂ ଗତ୍ୱା ୱାଦକପ୍ରଭୃତୀନ୍ ବହୂନ୍ ଲୋକାନ୍ ଶବ୍ଦାଯମାନାନ୍ ୱିଲୋକ୍ୟ ତାନ୍ ଅୱଦତ୍,
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
ପନ୍ଥାନଂ ତ୍ୟଜ, କନ୍ୟେଯଂ ନାମ୍ରିଯତ ନିଦ୍ରିତାସ୍ତେ; କଥାମେତାଂ ଶ୍ରୁତ୍ୱା ତେ ତମୁପଜହସୁଃ|
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱେଷୁ ବହିଷ୍କୃତେଷୁ ସୋଽଭ୍ୟନ୍ତରଂ ଗତ୍ୱା କନ୍ୟାଯାଃ କରଂ ଧୃତୱାନ୍, ତେନ ସୋଦତିଷ୍ଠତ୍;
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
ତତସ୍ତତ୍କର୍ମ୍ମଣୋ ଯଶଃ କୃତ୍ସ୍ନଂ ତଂ ଦେଶଂ ୱ୍ୟାପ୍ତୱତ୍|
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
ତତଃ ପରଂ ଯୀଶୁସ୍ତସ୍ମାତ୍ ସ୍ଥାନାଦ୍ ଯାତ୍ରାଂ ଚକାର; ତଦା ହେ ଦାଯୂଦଃ ସନ୍ତାନ, ଅସ୍ମାନ୍ ଦଯସ୍ୱ, ଇତି ୱଦନ୍ତୌ ଦ୍ୱୌ ଜନାୱନ୍ଧୌ ପ୍ରୋଚୈରାହୂଯନ୍ତୌ ତତ୍ପଶ୍ଚାଦ୍ ୱୱ୍ରଜତୁଃ|
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
ତତୋ ଯୀଶୌ ଗେହମଧ୍ୟଂ ପ୍ରୱିଷ୍ଟଂ ତାୱପି ତସ୍ୟ ସମୀପମ୍ ଉପସ୍ଥିତୱନ୍ତୌ, ତଦାନୀଂ ସ ତୌ ପୃଷ୍ଟୱାନ୍ କର୍ମ୍ମୈତତ୍ କର୍ତ୍ତୁଂ ମମ ସାମର୍ଥ୍ୟମ୍ ଆସ୍ତେ, ଯୁୱାଂ କିମିତି ପ୍ରତୀଥଃ? ତଦା ତୌ ପ୍ରତ୍ୟୂଚତୁଃ, ସତ୍ୟଂ ପ୍ରଭୋ|
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
ତଦାନୀଂ ସ ତଯୋ ର୍ଲୋଚନାନି ସ୍ପୃଶନ୍ ବଭାଷେ, ଯୁୱଯୋଃ ପ୍ରତୀତ୍ୟନୁସାରାଦ୍ ଯୁୱଯୋ ର୍ମଙ୍ଗଲଂ ଭୂଯାତ୍| ତେନ ତତ୍କ୍ଷଣାତ୍ ତଯୋ ର୍ନେତ୍ରାଣି ପ୍ରସନ୍ନାନ୍ୟଭୱନ୍,
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
ପଶ୍ଚାଦ୍ ଯୀଶୁସ୍ତୌ ଦୃଢମାଜ୍ଞାପ୍ୟ ଜଗାଦ, ଅୱଧତ୍ତମ୍ ଏତାଂ କଥାଂ କୋପି ମନୁଜୋ ମ ଜାନୀଯାତ୍|
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
କିନ୍ତୁ ତୌ ପ୍ରସ୍ଥାଯ ତସ୍ମିନ୍ କୃତ୍ସ୍ନେ ଦେଶେ ତସ୍ୟ କୀର୍ତ୍ତିଂ ପ୍ରକାଶଯାମାସତୁଃ|
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
ଅପରଂ ତୌ ବହିର୍ୟାତ ଏତସ୍ମିନ୍ନନ୍ତରେ ମନୁଜା ଏକଂ ଭୂତଗ୍ରସ୍ତମୂକଂ ତସ୍ୟ ସମୀପମ୍ ଆନୀତୱନ୍ତଃ|
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
ତେନ ଭୂତେ ତ୍ୟାଜିତେ ସ ମୂକଃ କଥାଂ କଥଯିତୁଂ ପ୍ରାରଭତ, ତେନ ଜନା ୱିସ୍ମଯଂ ୱିଜ୍ଞାଯ କଥଯାମାସୁଃ, ଇସ୍ରାଯେଲୋ ୱଂଶେ କଦାପି ନେଦୃଗଦୃଶ୍ୟତ;
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
କିନ୍ତୁ ଫିରୂଶିନଃ କଥଯାଞ୍ଚକ୍ରୁଃ ଭୂତାଧିପତିନା ସ ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯତି|
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
ତତଃ ପରଂ ଯୀଶୁସ୍ତେଷାଂ ଭଜନଭୱନ ଉପଦିଶନ୍ ରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯନ୍ ଲୋକାନାଂ ଯସ୍ୟ ଯ ଆମଯୋ ଯା ଚ ପୀଡାସୀତ୍, ତାନ୍ ଶମଯନ୍ ଶମଯଂଶ୍ଚ ସର୍ୱ୍ୱାଣି ନଗରାଣି ଗ୍ରାମାଂଶ୍ଚ ବଭ୍ରାମ|
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
ଅନ୍ୟଞ୍ଚ ମନୁଜାନ୍ ୱ୍ୟାକୁଲାନ୍ ଅରକ୍ଷକମେଷାନିୱ ଚ ତ୍ୟକ୍ତାନ୍ ନିରୀକ୍ଷ୍ୟ ତେଷୁ କାରୁଣିକଃ ସନ୍ ଶିଷ୍ୟାନ୍ ଅୱଦତ୍,
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
ଶସ୍ୟାନି ପ୍ରଚୁରାଣି ସନ୍ତି, କିନ୍ତୁ ଛେତ୍ତାରଃ ସ୍ତୋକାଃ|
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
କ୍ଷେତ୍ରଂ ପ୍ରତ୍ୟପରାନ୍ ଛେଦକାନ୍ ପ୍ରହେତୁଂ ଶସ୍ୟସ୍ୱାମିନଂ ପ୍ରାର୍ଥଯଧ୍ୱମ୍|

< மத்தேயு 9 >