< மத்தேயு 3 >

1 அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
ਤਦਾਨੋਂ ਯੋਹ੍ੰਨਾਮਾ ਮੱਜਯਿਤਾ ਯਿਹੂਦੀਯਦੇਸ਼ਸ੍ਯ ਪ੍ਰਾਨ੍ਤਰਮ੍ ਉਪਸ੍ਥਾਯ ਪ੍ਰਚਾਰਯਨ੍ ਕਥਯਾਮਾਸ,
2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
ਮਨਾਂਸਿ ਪਰਾਵਰ੍ੱਤਯਤ, ਸ੍ਵਰ੍ਗੀਯਰਾਜਤ੍ਵੰ ਸਮੀਪਮਾਗਤਮ੍|
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
ਪਰਮੇਸ਼ਸ੍ਯ ਪਨ੍ਥਾਨੰ ਪਰਿਸ਼਼੍ਕੁਰੁਤ ਸਰ੍ੱਵਤਃ| ਤਸ੍ਯ ਰਾਜਪਥਾਂਸ਼੍ਚੈਵ ਸਮੀਕੁਰੁਤ ਸਰ੍ੱਵਥਾ| ਇਤ੍ਯੇਤਤ੍ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਵਾਕ੍ਯੰ ਵਦਤਃ ਕਸ੍ਯਚਿਦ੍ ਰਵਃ||
4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
ਏਤਦ੍ਵਚਨੰ ਯਿਸ਼ਯਿਯਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾ ਯੋਹਨਮੁੱਦਿਸ਼੍ਯ ਭਾਸ਼਼ਿਤਮ੍| ਯੋਹਨੋ ਵਸਨੰ ਮਹਾਙ੍ਗਰੋਮਜੰ ਤਸ੍ਯ ਕਟੌ ਚਰ੍ੰਮਕਟਿਬਨ੍ਧਨੰ; ਸ ਚ ਸ਼ੂਕਕੀਟਾਨ੍ ਮਧੁ ਚ ਭੁਕ੍ਤਵਾਨ੍|
5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
ਤਦਾਨੀਂ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਨਗਰਨਿਵਾਸਿਨਃ ਸਰ੍ੱਵੇ ਯਿਹੂਦਿਦੇਸ਼ੀਯਾ ਯਰ੍ੱਦਨ੍ਤਟਿਨ੍ਯਾ ਉਭਯਤਟਸ੍ਥਾਸ਼੍ਚ ਮਾਨਵਾ ਬਹਿਰਾਗਤ੍ਯ ਤਸ੍ਯ ਸਮੀਪੇ
6 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ਸ੍ਵੀਯੰ ਸ੍ਵੀਯੰ ਦੁਰਿਤਮ੍ ਅਙ੍ਗੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਤਸ੍ਯਾਂ ਯਰ੍ੱਦਨਿ ਤੇਨ ਮੱਜਿਤਾ ਬਭੂਵੁਃ|
7 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
ਅਪਰੰ ਬਹੂਨ੍ ਫਿਰੂਸ਼ਿਨਃ ਸਿਦੂਕਿਨਸ਼੍ਚ ਮਨੁਜਾਨ੍ ਮੰਕ੍ਤੁੰ ਸ੍ਵਸਮੀਪਮ੍ ਆਗੱਛ੍ਤੋ ਵਿਲੋਕ੍ਯ ਸ ਤਾਨ੍ ਅਭਿਦਧੌ, ਰੇ ਰੇ ਭੁਜਗਵੰਸ਼ਾ ਆਗਾਮੀਨਃ ਕੋਪਾਤ੍ ਪਲਾਯਿਤੁੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਕਸ਼੍ਚੇਤਿਤਵਾਨ੍?
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
ਮਨਃਪਰਾਵਰ੍ੱਤਨਸ੍ਯ ਸਮੁਚਿਤੰ ਫਲੰ ਫਲਤ|
9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਕਿਨ੍ਤ੍ਵਸ੍ਮਾਕੰ ਤਾਤ ਇਬ੍ਰਾਹੀਮ੍ ਅਸ੍ਤੀਤਿ ਸ੍ਵੇਸ਼਼ੁ ਮਨਃਸੁ ਚੀਨ੍ਤਯਨ੍ਤੋ ਮਾ ਵ੍ਯਾਹਰਤ| ਯਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਹੰ ਵਦਾਮਿ, ਈਸ਼੍ਵਰ ਏਤੇਭ੍ਯਃ ਪਾਸ਼਼ਾਣੇਭ੍ਯ ਇਬ੍ਰਾਹੀਮਃ ਸਨ੍ਤਾਨਾਨ੍ ਉਤ੍ਪਾਦਯਿਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
10 ௧0 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
ਅਪਰੰ ਪਾਦਪਾਨਾਂ ਮੂਲੇ ਕੁਠਾਰ ਇਦਾਨੀਮਪਿ ਲਗਨ੍ ਆਸ੍ਤੇ, ਤਸ੍ਮਾਦ੍ ਯਸ੍ਮਿਨ੍ ਪਾਦਪੇ ਉੱਤਮੰ ਫਲੰ ਨ ਭਵਤਿ, ਸ ਕ੍ਰੁʼੱਤੋ ਮਧ੍ਯੇ(ਅ)ਗ੍ਨਿੰ ਨਿਕ੍ਸ਼਼ੇਪ੍ਸ੍ਯਤੇ|
11 ௧௧ மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ਅਪਰਮ੍ ਅਹੰ ਮਨਃਪਰਾਵਰ੍ੱਤਨਸੂਚਕੇਨ ਮੱਜਨੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਮੱਜਯਾਮੀਤਿ ਸਤ੍ਯੰ, ਕਿਨ੍ਤੁ ਮਮ ਪਸ਼੍ਚਾਦ੍ ਯ ਆਗੱਛਤਿ, ਸ ਮੱਤੋਪਿ ਮਹਾਨ੍, ਅਹੰ ਤਦੀਯੋਪਾਨਹੌ ਵੋਢੁਮਪਿ ਨਹਿ ਯੋਗ੍ਯੋਸ੍ਮਿ, ਸ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਹ੍ਨਿਰੂਪੇ ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਨਿ ਸੰਮੱਜਯਿਸ਼਼੍ਯਤਿ|
12 ௧௨ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
ਤਸ੍ਯ ਕਾਰੇ ਸੂਰ੍ਪ ਆਸ੍ਤੇ, ਸ ਸ੍ਵੀਯਸ਼ਸ੍ਯਾਨਿ ਸਮ੍ਯਕ੍ ਪ੍ਰਸ੍ਫੋਟ੍ਯ ਨਿਜਾਨ੍ ਸਕਲਗੋਧੂਮਾਨ੍ ਸੰਗ੍ਰੁʼਹ੍ਯ ਭਾਣ੍ਡਾਗਾਰੇ ਸ੍ਥਾਪਯਿਸ਼਼੍ਯਤਿ, ਕਿੰਨ੍ਤੁ ਸਰ੍ੱਵਾਣਿ ਵੁਸ਼਼ਾਣ੍ਯਨਿਰ੍ੱਵਾਣਵਹ੍ਨਿਨਾ ਦਾਹਯਿਸ਼਼੍ਯਤਿ|
13 ௧௩ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੀਸ਼ੁ ਰ੍ਯੋਹਨਾ ਮੱਜਿਤੋ ਭਵਿਤੁੰ ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ਾਦ੍ ਯਰ੍ੱਦਨਿ ਤਸ੍ਯ ਸਮੀਪਮ੍ ਆਜਗਾਮ|
14 ௧௪ யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਯੋਹਨ੍ ਤੰ ਨਿਸ਼਼ਿਧ੍ਯ ਬਭਾਸ਼਼ੇ, ਤ੍ਵੰ ਕਿੰ ਮਮ ਸਮੀਪਮ੍ ਆਗੱਛਸਿ? ਵਰੰ ਤ੍ਵਯਾ ਮੱਜਨੰ ਮਮ ਪ੍ਰਯੋਜਨਮ੍ ਆਸ੍ਤੇ|
15 ௧௫ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
ਤਦਾਨੀਂ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਤ੍; ਈਦਾਨੀਮ੍ ਅਨੁਮਨ੍ਯਸ੍ਵ, ਯਤ ਇੱਥੰ ਸਰ੍ੱਵਧਰ੍ੰਮਸਾਧਨਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ, ਤਤਃ ਸੋ(ਅ)ਨ੍ਵਮਨ੍ਯਤ|
16 ௧௬ இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੀਸ਼ੁਰੰਮਸਿ ਮੱਜਿਤੁਃ ਸਨ੍ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਤ੍ ਤੋਯਮਧ੍ਯਾਦ੍ ਉੱਥਾਯ ਜਗਾਮ, ਤਦਾ ਜੀਮੂਤਦ੍ਵਾਰੇ ਮੁਕ੍ਤੇ ਜਾਤੇ, ਸ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਤ੍ਮਾਨੰ ਕਪੋਤਵਦ੍ ਅਵਰੁਹ੍ਯ ਸ੍ਵੋਪਰ੍ੱਯਾਗੱਛਨ੍ਤੰ ਵੀਕ੍ਸ਼਼ਾਞ੍ਚਕ੍ਰੇ|
17 ௧௭ அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.
ਅਪਰਮ੍ ਏਸ਼਼ ਮਮ ਪ੍ਰਿਯਃ ਪੁਤ੍ਰ ਏਤਸ੍ਮਿੰਨੇਵ ਮਮ ਮਹਾਸਨ੍ਤੋਸ਼਼ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਵ੍ਯੋਮਜਾ ਵਾਗ੍ ਬਭੂਵ|

< மத்தேயு 3 >