< நியாயாதிபதிகள் 7 >

1 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள்; மீதியானியர்களின் முகாம் அவனுக்கு வடக்கில் மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
Иерубаал, сау Гедеон, ши тот попорул каре ера ку ел с-ау скулат дис-де-диминяцэ ши ау тэбэрыт ла изворул Харод. Табэра луй Мадиан ера ла мязэноапте де Гедеон, спре дялул Море, ын вале.
2 அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும்.
Домнул а зис луй Гедеон: „Попорул пе каре-л ай ку тине есте пря мулт пентру ка сэ дау пе Мадиан ын мыниле луй; ел ар путя сэ се лауде ымпотрива Мя ши сэ зикэ: ‘Мына мя м-а избэвит.’
3 ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் 22,000 பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; 10,000 பேர் மீதியாக இருந்தார்கள்.
Вестеште дар лукрул ачеста ын аузул попорулуй: ‘Чине есте фрикос ши се теме, сэ се ынтоаркэ ши сэ се депэртезе де Мунтеле Галаадулуй.’” Доуэзечь ши доуэ де мий де оамень дин попор с-ау ынторс ши ау май рэмас зече мий.
4 யெகோவா கிதியோனை நோக்கி: மக்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்; அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; உன்னோடு வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வரட்டும்; உன்னோடு வரக்கூடாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடு வராதிருக்கவேண்டும் என்றார்.
Домнул а зис луй Гедеон: „Попорул есте ынкэ пря мулт. Кобоарэ-й ла апэ ши аколо ци-й вой алеӂе; ачела деспре каре ыць вой спуне: ‘Ачеста сэ мяргэ ку тине’ ва мерӂе ку тине, ши ачела деспре каре ыць вой спуне: ‘Ачеста сэ ну мяргэ ку тине’ ну ва мерӂе ку тине.”
5 அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார்.
Гедеон а коборыт попорул ла апэ, ши Домнул а зис луй Гедеон: „Пе тоць чей че вор липэи апэ ку лимба, кум липэе кынеле, сэ-й деспарць де тоць чей че вор бя апэ дин ӂенункь.”
6 தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
Чей че ау липэит апа, дукынд-о ла гурэ ку мына, ау фост ын нумэр де трей суте де оамень; ши тот попорул челэлалт а ынӂенункят ка сэ бя.
7 அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த 300 பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.
Ши Домнул а зис луй Гедеон: „Ку чей трей суте де оамень каре ау липэит, вэ вой мынтуи ши вой да пе Мадиан ын мыниле тале. Тоць чейлалць дин попор сэ се дукэ фиекаре акасэ.”
8 அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த 300 பேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
Ау луат меринделе попорулуй ши трымбицеле луй. Апой Гедеон а тримис пе тоць бэрбаций луй Исраел, пе фиекаре ын кортул луй, ши а цинут пе чей трей суте де оамень. Табэра луй Мадиан ера жос, ын вале.
9 அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
Домнул а зис луй Гедеон ын тимпул нопций: „Скоалэ-те ши кобоарэ-те ын табэрэ, кэч ам дат-о ын мыниле тале.
10 ௧0 போகப் பயந்தால், முதலில் நீயும் உன்னுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையினிடத்திற்குப் போய்,
Дакэ ць-е фрикэ сэ те коборь, кобоарэ-те ку Пура, служиторул тэу.
11 ௧௧ அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.
Сэ аскулць че вор зиче ши дупэ ачея ци се вор ынтэри мыниле: кобоарэ-те дар ын табэрэ.” Ел с-а коборыт ку Пура, служиторул луй, пынэ ла ынтыя стражэ а таберей.
12 ௧௨ மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
Мадиан, Амалек ши тоць фиий Рэсэритулуй ерау рэспындиць ын вале, ка о мулциме де лэкусте, ши кэмилеле лор ерау фэрэ нумэр, ка нисипул де пе марӂиня мэрий.
13 ௧௩ கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு கனவைச் சொன்னான். அதாவது இதோ ஒரு கனவுகண்டேன்; சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியர்களின் முகாமிற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்வரை வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.
Гедеон а сосит ши ятэ кэ ун ом историся товарэшулуй сэу ун вис. Ел зичя: „Ам висат ун вис ши се фэчя кэ о туртэ де орз се ростоголя ын табэра луй Мадиан; а венит де с-а ловит пынэ ла корт, ши кортул а кэзут; л-а рэстурнат ку сусул ын жос ши кортул а фост дэрымат.”
14 ௧௪ அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
Товарэшул луй а рэспунс ши а зис: „Ачаста ну есте алтчева декыт сабия луй Гедеон, фиул луй Иоас, бэрбатул луй Исраел; Думнезеу а дат ын мыниле луй пе Мадиан ши тоатэ табэра.”
15 ௧௫ கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், யெகோவா மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
Кынд а аузит Гедеон историсиря висулуй ши тылкуиря луй, с-а арункат ку фаца ла пэмынт, с-а ынторс ын табэра луй Исраел ши а зис: „Скулаци-вэ, кэч Домнул а дат ын мыниле воастре табэра луй Мадиан!”
16 ௧௬ அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,
А ымпэрцит ын трей чете пе чей трей суте де оамень ши ле-а дат тутурор трымбице ши урчоаре гоале ку ниште фэклий ын урчоаре.
17 ௧௭ அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.
Ел ле-а зис: „Сэ вэ уйтаць ла мине ши сэ фачець ка мине. Кум вой ажунӂе ын табэрэ, сэ фачець че вой фаче еу
18 ௧௮ நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
ши кынд вом суна дин трымбицэ еу ши тоць чей че вор фи ку мине, сэ сунаць ши вой дин трымбицэ де жур ымпрежурул таберей ши сэ зичець: ‘Сабия Домнулуй ши а луй Гедеон!’”
19 ௧௯ நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த 100 பேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
Гедеон ши чей о сутэ де оамень каре ерау ку ел ау ажунс ла капэтул таберей ла ынчепутул стрэжий де ла мижлокул нопций, ындатэ дупэ че пусесерэ пе пэзиторь. Ау сунат дин трымбицэ ши ау спарт урчоареле пе каре ле авяу ын мынэ.
20 ௨0 மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,
Челе трей чете ау сунат дин трымбицэ ши ау спарт урчоареле; ау апукат фэклииле ку мына стынгэ ши трымбицеле ку мына дряптэ, ка сэ суне, ши ау стригат: „Сабия Домнулуй ши а луй Гедеон!”
21 ௨௧ முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
А рэмас фиекаре ла локул луй, ын журул таберей, ши тоатэ табэра а ынчепут сэ алерӂе, сэ ципе ши сэ фугэ.
22 ௨௨ 300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.
Чей трей суте де оамень ау сунат ярэшь дин трымбицэ ши, ын тоатэ табэра, Домнул й-а фэкут сэ ынтоаркэ сабия уний ымпотрива алтора. Табэра а фуӂит пынэ ла Бет-Шита, спре Церера, пынэ ла хотарул де ла Абел-Мехола, лынгэ Табат.
23 ௨௩ அப்பொழுது நப்தலி மனிதர்களும், ஆசேர் மனிதர்களும், மனாசேயின் எல்லா மனிதர்களுமாகிய இஸ்ரவேலர்கள் கூடிவந்து, மீதியானியர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
Бэрбаций луй Исраел с-ау стрынс, чей дин Нефтали, дин Ашер ши дин тот Манасе, ши ау урмэрит пе Мадиан.
24 ௨௪ கிதியோன் எப்பிராயீம் மலைகள் எங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியர்களுக்கு எதிராக இறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் நதி வரை வந்து, அவர்களுக்கு முந்தித் துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனிதர்கள் எல்லோரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் வரை வந்து, துறைமுகங்களைக் கைப்பற்றிக்கொண்டு,
Гедеон а тримис соль ын тот мунтеле луй Ефраим ка сэ спунэ: „Коборыци-вэ ынаинтя луй Мадиан ши тэяци-ле тречеря апелор пынэ ла Бет-Бара ши Йордан.” Тоць бэрбаций луй Ефраим с-ау стрынс ши ау пус стэпынире пе тречеря апелор пынэ ла Бет-Бара ши Йордан.
25 ௨௫ மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.
Ау пус мына пе доуэ кэпетений але луй Мадиан: Ореб ши Зееб; ау учис пе Ореб ла стынка луй Ореб ши ау учис пе Зееб ла тяскул луй Зееб. Ау урмэрит пе Мадиан ши ау адус капетеле луй Ореб ши Зееб ла Гедеон, де чялалтэ парте а Йорданулуй.

< நியாயாதிபதிகள் 7 >