< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
ପା଼ୱୁଲ, ମାହାପୂରୁତି ଅଣ୍‌ପୁ ତଲେ କ୍ରୀସ୍ତ ଜୀସୁତି ପାଣ୍ତ୍‌ୱିଆ଼ହାମାନି ସୀସୁ ଅ଼ଡ଼େ ମା଼ ତାୟି ତିମତି ।
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
କଲସିୟତା ମାନି ମାହାପୂରୁତି ଲ଼କୁ ଇଞ୍ଜାଁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣା ନାମାମାନି ତାୟି ତାଙ୍ଗିସ୍କାକି ଆ଼କୁ ରା଼ଚିମାନମି; ମା଼ ଆ଼ବା ମାହାପୂରୁ ତା଼ଣାଟି କାର୍ମାମେହ୍‌ନାୟି ଅ଼ଡ଼େ ହିତ୍‌ଡ଼ି ଜୀୱୁ ମିଙ୍ଗେତାକି ଆୟାପେ ।
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
ମା଼ମ୍ବୁ ମିଙ୍ଗେ ତାକି ପ୍ରା଼ତାନା କିହାନା ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ଆ଼ବା ମାହାପୂରୁଇଁ କା଼ଲେଏ ଜହରା କିହିମାନମି;
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମା଼ମ୍ବୁ କ୍ରୀସ୍ତ ଜୀସୁ ତା଼ଣା ମୀ ନାମୁ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ଲ଼କୁଣି ଜୀୱୁନ଼ହାଁ ମାନାଣି ୱେଞ୍ଜାମାନମି ।
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
ଏଚିବେ଼ଲା ନେହିଁ କାବ୍ରୁତି ସାତା ବ଼ଲୁ ମୀ ତା଼ଣା ମୂଲୁଏ ୱା଼ତେ, ମୀରୁ ଏ଼ଦାନି ତା଼ଣାଟି ହୀପ୍‌କିଆ଼ତି ବା଼ର୍ସୁତି କାତା ୱେଚେରି । ମୀରୁ ଏ଼ନାଆଁ ବା଼ର୍ସୁ କିଦେରି, ଏ଼ନାୟି ମୀ ତାକି ଲାକପୂରୁ ଇଟ୍‌କି ଆ଼ହାମାନେ, ଏମ୍ବାଆଁ ମୀ ନାମୁ ଅ଼ଡ଼େ ଜୀୱୁନ଼ନାୟି ଡ଼ୟାମାନେ ।
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
ଏ଼ ନେହିଁ କାବ୍ରୁ ମୀ ତା଼ଣା ୱା଼ହାମାନେ, ଇଞ୍ଜାଁ, ଏ଼ଦି ଏ଼ନିକିଁ ବାରେ ଦାର୍‌ତିତା ପା଼ଡ଼େୟି କାମ୍ବାନା ଅ଼ଡ଼େ ପାଡାଆ଼ହିମାନେ, ମୀରୁ ଆମିନି ଦିନା ଏ଼ଦାଆଁ ୱେଞ୍ଜାନା ସାତା ତଲେ ମାହାପୂରୁତି କାର୍ମା ମେ଼ଡ଼ାଆ଼ତେରି, ଏ଼ ଦିନାଟିଏ ମୀ ତା଼ଣା ଜିକେଏ ଏଲେ ଆ଼ହିମାନେ ।
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
ମା଼ ତଲେ କାମା କିନି ଜୀୱୁତି ତାୟି ଏପାପ୍ରା ତା଼ଣାଟି ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍‌ନି କାତା ଜା଼ପାମାଞ୍ଜେରି; ଏ଼ୱାସି ମିଙ୍ଗେ ତାକି କ୍ରୀସ୍ତିତି ର଼ ମା଼ନି ତଲେ ସେ଼ବା କାମାକିନାସି;
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
ଏ଼ୱାସି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ମିଙ୍ଗେ ହୀହାମାଞ୍ଜାନି ଜୀୱୁ ନ଼ୱିଆ଼ନି କାତା ମାଙ୍ଗେ ୱେସାମାଞ୍ଜାନେସି ।
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
ଈଦାଆଁତାକି ମୀ କାତା ୱେଚି ଦିନାଟିଏ ମା଼ମ୍ବୁ କା଼ଲେଏ ମୀ ତାକି ପ୍ରା଼ତାନା କିହିମାନମି । ମୀରୁ ବାରେ ସୁଦୁଜୀୱୁତି ବୁଦି ଅ଼ଡ଼େ ତେଲ୍‌ହିନି ବା଼ଡ଼୍‌ୟୁ ତଲେ ମାହାପୂରୁତି ବାରେ ଅଣ୍‌ପୁ ଏ଼ନିକିହିଁ ମୀରୁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିଦେରି, ଈଦାଆଁତାକି ମୀ ତାକି ପ୍ରା଼ତାନା କିହିମାନମି ।
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
୧୦ବାରେ ଜୀୱୁତି ବୁଦିତା ପ୍ରବୁଇଁ ବାରେ ତା଼ଣା ରା଼ହାଁ କିୟାଲି ତାନି ଜ଼ଗେତି ମାଣ୍‌କି ତଲେ ତା଼କାଦୁ, ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ବୁଦିତା ପାଡାଆ଼ହାନା ନେହିଁ କାମାତି ପା଼ଡ଼େୟି ଆ଼ୟାଦୁ ।
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
୧୧ଇଞ୍ଜାଁ ବାରେ କାମାତା ସା଼ସାତଲେ ଅ଼ର୍‌ହାଲି ତାକି ତାନି ଗାୱୁରମି ଇଞ୍ଜାଁ କାଜାପା଼ଣା ତଲେ ବାରେ ବା଼ଡ଼୍‌ୟୁଟି ବା଼ଡ଼୍‌ୟୁ ଗାଟାତେରି ଆ଼ଦୁ,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
୧୨ଇଞ୍ଜାଁ ଆମିନି ଆ଼ବା ମାହାପୂରୁ ଲ଼କୁଣି ଉଜେଡ଼ି ରା଼ଜିତା ଆଣ୍ତାଲି ତାକି ଜ଼ଗେ କିହାନା ଅଦିକାରା ହୀହାମାଞ୍ଜାନେସି, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାଣାଇଁ ରା଼ହାଁତଲେ ଜହରା କିଦୁ ।
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
୧୩ଏ଼ୱାସି ମାଙ୍ଗେ ଆନ୍ଦେରିତି ବା଼ଡ଼୍‌ୟୁଟି ପିସ୍‌ପି କିୟାତେସି ଅ଼ଡ଼େ ତାନି ଜୀୱୁତି ମୀର୍‌ଏଣାତି ରା଼ଜିତା ମାଙ୍ଗେ ତାତାତେସି ।
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
୧୪ଏ଼ ମୀର୍‌ଏଣି ତା଼ଣାଟି ମା଼ର ଗେଲ୍‌ପି ଆ଼ହାମାନାୟି ଇଚିହିଁ ମା଼ ପା଼ପୁ ବାରେ ମ୍ଣେପ୍‌କି ଆ଼ହାମାନେ ।
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
୧୫କ୍ରୀସ୍ତ ତ଼ଞ୍ଜା ଆ଼ଆଗାଟି ମାହାପୂରୁତି ତ଼ଞ୍ଜାଆ଼ନି ୱା଼ଣା ଗାଟାସି, ଏ଼ୱାସି ନ଼କେଏ ଜାର୍ନାଆ଼ତି ମୀର୍‌ଏସି, ଇଞ୍ଜାଁ ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ତି କିହାଁ କାଜାସି,
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
୧୬ତ଼ଞ୍ଜା ଆ଼ନାୟି ଅ଼ଡ଼େ ତ଼ଞ୍ଜା ଆ଼ଆଗାଟାୟି ଲାକପୂରୁ ଅ଼ଡ଼େ ଦାର୍‌ତିତା ବାରେ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେ, ସିଂଗାସାଣି କି କାଜାପା଼ଣା କି ଅଦିକାରା କି ସା଼ଲୱି କିନାୟି ବାରେ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ତାକି ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେ;
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
୧୭ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ତି ନ଼କେଏ କ୍ରୀସ୍ତ ମାଚେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ତା଼ଣା ଆଣ୍ତାମାନାକି ବାରେ ଗା଼ଡ଼ିଆ଼ତାଇ ତା଼ମ୍ବୁ ମାନି ଟା଼ୟୁତା ମାନୁ ।
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
୧୮କ୍ରୀସ୍ତ କୁଲମି ଲେହେଁତି ଆଙ୍ଗାତି ତା଼ର୍ୟୁଁ ଲେହେଁତାସି, ଏ଼ ଆଙ୍ଗାତି ଜୀୱୁ ବା଼ଡ଼୍‌ୟୁ । ବାରେ ତା଼ଣା ନ଼କିତା ଆ଼ହାଲି ତାକି ଏ଼ୱାସି ହା଼ତାରି ତା଼ଣାଟି ନ଼କେଏ ନିଙ୍ଗାମାନେସି ।
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
୧୯ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ଅଣ୍‌ପୁ ଲେହେଁ ମୀର୍‌ଏସି ତା଼ନୁଏ ମାହାପୂରୁତି ବାରେ ମାଣ୍‌କି ଆ଼ସା କଡାମାନେସି,
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
୨୦ଅ଼ଡ଼େ ତାନି ମୀର୍‌ଏଣା କ୍ରୁସତି ନେତେରି ତଲେ ଏ଼ୱାସି ହିତ୍‌ଡ଼ି ତୀରି କିହାନା ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ତାନିତଲେ ବାରେ ଲ଼କୁଣି କାଲ୍‌ନେସି, ହାଅ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଦାର୍‌ତିତା ଅ଼ଡ଼େ ଲାକପୂରୁ ମାନାଣି ବାରେ କା଼ଲ୍‌ୱି କିନେସି ।
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
୨୧ଅ଼ଡ଼େ ନ଼କେଏ ର଼ ବେ଼ଲାତା ମ଼ନତା ଲାଗେଏତି କାମା କିହାନା ମୀରୁ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଏଟ୍‌କା ଅ଼ଡ଼େ ହେକ ମାଚେରି ଇଞ୍ଜାଁ ମ଼ନତା ତାନି ସାତ୍ରୁ ମାଚେରି,
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
୨୨ସାମା ନୀଏଁ ମାହାପୂରୁ ମିଙ୍ଗେ ଜିକେଏ ତାନି ନ଼କିତା ସୁଦୁ ଗାଟାତେରି, ନିନ୍ଦା ଅ଼ଡ଼େ ଦ଼ହ ହିଲାଆଗାଟାତେରି କିହାଲି ତାନି ମୀର୍‌ଏଣା ଆଙ୍ଗାତି ହା଼କି ତଲେ ମିଙ୍ଗ ତାନିତଲେ କାଲ୍‌ହା ମାଞ୍ଜାନେସି;
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
୨୩ମୀରୁ ର଼ ତୀର୍‌ପୁ ଆ଼ଟ୍‌ୱା ପୁନାଦି ଲାକ ଡ଼ୟାଦୁ ଅ଼ଡ଼େ ନେହିଁ କାବ୍ରୁ ୱେନି ବେ଼ଲାତା ଏମିନି ବା଼ର୍ସୁ ଇଟାମାଚେରି ଏମ୍ବାଟି ଇତାଲା ଆତାଲା ଆ଼ଆଦୁ, ଆତିହିଁ ସାତେଏ ଏମ୍ବାତି ପା଼ଡ଼େୟି ବେଟାଆ଼ଦେରି; ଏ଼ ନେହିଁ କାବ୍ରୁ ମୀରୁତ ୱେଞ୍ଜାମାଞ୍ଜେରି; ଏ଼ଦି ହା଼ଗୁପା଼କା ଡ଼଼ଇ ମାନି ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ତିତା଼ଣା ଏ଼ ନେହିଁ କାବ୍ରୁ ୱେ଼ଙ୍ଗାମାନେ ଅ଼ଡ଼େ ନା଼ନୁ ପା଼ୱୁଲ ଏମ୍ବାତି ନାମୁତି ହ଼ଲେଏଣାତେଏଁ ।
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
୨୪ନା଼ନୁ ମିଙ୍ଗେତାକି ଆମିନି ଦୁକୁ କସ୍ତ ବେଟାଆ଼ହି ମାଇଁ, ଏମ୍ବାଆଁ ନା଼ନୁ ନୀଏଁ ରା଼ହାଁ କିହିମାଇଁ, ଇଞ୍ଜାଁ କ୍ରୀସ୍ତତି ଦୁକୁ କସ୍ତ ଏ଼ନାୟି ଡ଼ୟାମାନେ ଏ଼ଦାଆଁ ନା଼ନୁ କୁଲମିତାକି ଆଙ୍ଗା ତଲେ ଦୁକୁ କସ୍ତ ଅ଼ର୍‌ହାନା ରା଼ପ୍‌ହାଲି ସା଼ୟେମି କିହିମାଇଁ ।
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
୨୫ମାହାପୂରୁ ନାଙ୍ଗେ ସେ଼ବାକିନି କାମା ହେର୍‌ପା ମାଞ୍ଜାନେସି, ଏଲେଆ଼ହିଁଏ ଏ଼ କୁଲମିତି ନା଼ନୁ ର଼ ସେ଼ବା କିନାତେଏଁ ଆ଼ହାମାଇଁ, ଏ଼ନିକିଁ ନା଼ନୁ ମାହାପୂରୁତି ବ଼ଲୁ ତୀରିତଲେ ୱେ଼କ୍‌ଇଁ,
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
୨୬ଏ଼ ନେହିଁ କାବ୍ରୁ ର଼ ଡ଼ୁଗାମାନି କାତା ତଲି କା଼ଲା ଅ଼ଡ଼େ ଆକୁ ଆ଼ବାୟାଁ ତା଼ଣାଟି ଡ଼ୁଗାମାଚେ, ସାମା ନୀଏଁ ତାନି ଲ଼କୁତା଼ଣା ତ଼ସାମାନେସି । (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
୨୭ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁତା଼ଣା ଏ଼ ଡ଼ୁଗାମାନି ଗାୱୁରମିଗାଟି ଦ଼ନ ଏ଼ନାୟି ଏ଼ଦାଆଁ ମାହାପୂରୁ ତାନି ଲ଼କୁତା଼ଣା ତ଼ସାଲି ଅଣ୍‌ପିତେସି; ଏ଼ ଡ଼ୁଗାମାନାୟି ଈଦି, ମୀ ତା଼ଣା କ୍ରୀସ୍ତ ଏ଼ୱାସି ଗାୱୁରମି ଅ଼ଡ଼େ ବା଼ର୍ସୁ ଲେହେଁତାସି;
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
୨୮ମା଼ମ୍ବୁ ଏ଼ କ୍ରୀସ୍ତଇଁ ୱେ଼କ୍‌ହି ମାନମି, ଇଞ୍ଜାଁ ବାରେଜା଼ଣାତି ସେତ୍‌ନା ଇଞ୍ଜାଁ ବାରେ ବୁଦିତଲେ ଜା଼ପ୍‌ହି ମାନମି, ମା଼ମ୍ବୁ ଏ଼ନିକିଁ ମାହାପୂରୁ ନ଼କିତା ତୀର୍‌ପୁତି ଲ଼କୁ ଲେହେଁ ତାଚାଲି ଆ଼ଡିନମି;
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
୨୯ଏ଼ଦାଆଁ କିହାଲିତାକି ନା଼ ତା଼ଣା କାମା କିହିମାନି କ୍ରୀସ୍ତ ହୀହିମାଞ୍ଜାନି କାଜା ବା଼ଡ଼୍‌ୟୁତି ଲେ଼ମ୍ବାନା ନା଼ନୁ ଜୀୱୁ ତୁସାନା କାମା କିହିମାଇଁ ।

< கொலோசெயர் 1 >