< 1 கொரிந்தியர் 15 >

1 அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
ନା଼ ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କାତେରି, ନା଼ନୁ ମୀ ତା଼ଣା ଆମିନି ନେହିଁ କାବ୍ରୁ ୱେ଼କ୍‌ହାମାଚେଏଁ, ଆମିନି କାବ୍ରୁ ମୀରୁ ତୀରିତଲେ ଆସାମାଚେରି ଆମିନି ତା଼ଣା ତୀରିତଲେ ମାଞ୍ଜାମାଞ୍ଜେରି, ନା଼ନୁ ଏ଼ନିକିଁ ମୀ ତା଼ଣା ୱେ଼କ୍‌ହାମାଚେଏଁ, ଏ଼ଦାଆଁ ମିଙ୍ଗେ ଅଣ୍‌ପି କିହିମାଞ୍ଜାଇଁ ।
2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.
ମିଙ୍ଗେ ୱେ଼କ୍‌ହା ମାଞ୍ଜାନି ନେହିଁ କାବ୍ରୁ ମୀରୁ ଜାଣ୍ଡେ ଆସା ମାଚିହିଁ, ଈ ନେହିଁ ବ଼ଲୁ ତାକି ମୀରୁ ଗେଲ୍‌ପି ଆ଼ହାମାଞ୍ଜେରି, ଆ଼ଆତିଁ ମୀରୁ ଉଜେଏ ନାମୁ ଗାଟାତେରି ଆ଼ହାମାଚେରି ।
3 நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
ଇଚିହିଁ ନା଼ନୁ ଆମିନି ଜା଼ପ୍‌ନାଣି ବେଟା ଆ଼ହାମାଚେଏଁ, ଏ଼ ବିତ୍ରାଟି ଈ କାଜା କାତା ମିଙ୍ଗେ ହୀହାମାଞ୍ଜାତେଏଁ, ଇଚିହିଁ କ୍ରୀସ୍ତ ଦାର୍ମୁ ପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନି ଲେହେଁ ମା଼ ପା଼ପୁ ତାକି ହା଼ତେସି ।
4 அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
ମୁସ୍‌ପି ଆ଼ତେସି, ଇଞ୍ଜାଁ ଦାର୍ମୁ ପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନି ଲେହେଁ; ତୀନିଦିନା ଡା଼ୟୁ ହା଼କିଟି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିତେସି ।
5 கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
ଏ଼ୱାସି କେ଼ପା ଅ଼ଡ଼େ ବା଼ରଜା଼ଣା ସୀସୁୟାଣି ତ଼ଞ୍ଜାଆ଼ତେସି ।
6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.
ଡା଼ୟୁ ରଣ୍ତିଏ ଦେବା ପା଼ସା ୱାଞ୍ଜାଟିଏ ଆଗାଡ଼ା ତାନି ଜେ଼ଚ ହାନି ତାୟିୟାଁଇଁ ତ଼ଞ୍ଜାଆ଼ତେସି; ଏ଼ୱାରି ବିତ୍ରାଟି ହା଼ରେକା ଲ଼କୁ ନୀଞ୍ଜୁପାତେକା ନୀଡାମାନେରି, ସାମା ଏଚେକା ଲ଼କୁ ହା଼ହାମାନେରି ।
7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.
ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ଜାକୁବଇଁ ଇଞ୍ଜାଁ ଡା଼ୟୁ ବାରେ ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ତାରାଇଁ ତ଼ଞ୍ଜାଆ଼ତେସି ।
8 எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
ବାରେତି ଡା଼ୟୁ ଲେ଼ଞ୍ଜୁ ପୂରାଆ଼ଆନା ଜାର୍ନାଆ଼ତି ଲେହେଁ ତାତେଏଁ ନାଙ୍ଗେ ଜିକେଏ ତ଼ଞ୍ଜା ଆୟାତେସି ।
9 நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன்.
ଇଚିହିଁ ମାହାପୂରୁତି କୁଲମିତି ଲ଼କୁଇଁ ସା଼ସ୍ତି ହୀହିମାଚାକି ପାଣ୍ତ୍‌ୱି ଆ଼ହାମାନାରି ତା଼ଣା ବାରେକିହାଁ ନା଼ନୁ ଊଣାତେଏଁ, ଇଞ୍ଜାଁ ପାଣ୍ତ୍‌ୱିଆ଼ହାମାନି ଦ଼ରୁ ବେଟାଆ଼ହାଲି ପା଼ଡ଼ା ଆ଼ଆଗାଟାତେଏଁ ।
10 ௧0 ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது.
୧୦ସାମା ନା଼ନୁ ଏ଼ନି ଆ଼ହାମାଇଁ, ଏ଼ଦି ମାହାପୂରୁ କାର୍ମାମେହ୍‌ନି ତା଼ଣାଟି ଆ଼ହାମାନେ, ଇଞ୍ଜାଁ ନା଼ ତାକି ତାନି କାର୍ମାମେହ୍‌ନାୟି ଉଜେଏ ଆ଼ହା ହିଲେଏ, ସାମା ନା଼ନୁ ଏ଼ ବାରେଜା଼ଣା କିହାଁ ହା଼ରେକା କାମା କିହାମାଇଁ, ଆ଼ତିଜିକେଏ ନା଼ନୁ ଆ଼ଏ, ସାମା ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍‌ନାୟି ଏ଼ଦାଆଁ କିହାମାନେ ।
11 ௧௧ ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
୧୧ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ଆ଼ପେ କି ଏ଼ୱାରି ଆ଼ପେରି ଏଲେକିହିଁ ମା଼ମ୍ବୁ ୱେସିମାନମି ଅ଼ଡ଼େ ମୀରୁ ଜିକେଏ ଏଲେକିହିଁ ନାମାମାଞ୍ଜେରି ।
12 ௧௨ கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
୧୨କ୍ରୀସ୍ତ ହା଼କିଟି ନିଙ୍ଗାମାନେସି ଇଞ୍ଜିଁ ଈ କାବ୍ରୁ ୱେସ୍‌ପି ଆ଼ହିମାନେ, ଆତିହିଁ ହା଼ତାରି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନାୟି ହିଲେଏ ଇଞ୍ଜିଁ ଏ଼ନିକିଁ ମୀ ବିତ୍ରାଟି ଏଚରଜା଼ଣା ଏଲେ ଇଞ୍ଜିମାନେରି?
13 ௧௩ மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே.
୧୩ହା଼ତାରି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନାୟି ହିଲେଏ, ଇଚିହିଁ କ୍ରୀସ୍ତ ଜିକେଏ ୱେଣ୍ତେ ନିଙ୍ଗା ହିଲଅସି ।
14 ௧௪ கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண்.
୧୪ଇଞ୍ଜାଁ କ୍ରୀସ୍ତ ହା଼କିଟି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗା ହିଲଅସି, ମା଼ମ୍ବୁ ୱେ଼କ୍‌ହିମାନାୟି ବାରେ ଉଜେଏତାୟି, ଅ଼ଡ଼େ ମୀ ନାମୁ ଜିକେଏ ଉଜେଏତାୟି ।
15 ௧௫ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
୧୫ଅ଼ଡ଼େ ମା଼ମ୍ବୁ ମାହାପୂରୁତି ମିଚି ୱେହ୍‌ନିଲେହେଁ ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମା଼ମ୍ବୁ ମାହାପୂରୁ କ଼ପାଟି ଈ କାତା ସା଼କି ହୀତମିମା କି କ୍ରୀସ୍ତଇଁ ନିକ୍‌ହାମାନେସି, ସାମା ହା଼ତାରି ନିଙ୍ଗଅରି, ଆତିହିଁ ଏ଼ୱାସି କ୍ରୀସ୍ତଇଁ ଜିକେଏ ନିକ୍‌ହା ହିଲଅସି ।
16 ௧௬ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை.
୧୬ଏଲେଆ଼ହିଁ ହା଼ତାରି ନିଙ୍ଗାହିଲଅରି, ଆତିହିଁ କ୍ରୀସ୍ତ ଜିକେଏ ନିଙ୍ଗା ହିଲଅସି ।
17 ௧௭ கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள்.
୧୭ଇଞ୍ଜାଁ କ୍ରୀସ୍ତ ନିଙ୍ଗା ହିଲଅସି ଇଚିହିଁ ମୀ ନାମୁ ଜିକେଏ ଉଜେଏତାୟି ଆ଼ନେ, ଇଞ୍ଜାଁ ମୀରୁ ନୀଏଁ ପାତେକା ମୀ ପା଼ପୁ ତଲେ ମାଞ୍ଜାମାଞ୍ଜେରି ।
18 ௧௮ கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
୧୮ଆତିହିଁ ଆମ୍ବାଆରି କ୍ରୀସ୍ତ ତା଼ଣା ନାମାମାଞ୍ଜାନା ହା଼ହାମାନେରି, ଏ଼ୱାରି ଜିକେଏ ନା଼ସା ଆ଼ହାମାନେରି ।
19 ௧௯ இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.
୧୯ମା଼ର ୱାର୍‌ଇ ଈ ଜୀୱୁତାକି କ୍ରୀସ୍ତଇଁ ଆ଼ସା କିହିମାନାୟି, ଆତିହିଁ ମା଼ର ବାରେ ମାଣ୍‌ସିୟାଁ କିହାଁ କାର୍ମା ହିଲାଆଗାଟାତାୟି ।
20 ௨0 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.
୨୦ସାମା ସାତାତଲେ କ୍ରୀସ୍ତ ହା଼ତି ଲ଼କୁତି ମୂଲୁତି ପା଼ଡ଼େୟି ଲେହେଁ ହା଼ତାରି ବିତ୍ରାଟି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗାମାନେସି ।
21 ௨௧ மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது.
୨୧ଇଚିହିଁ ମାଣ୍‌ସି ତା଼ଣାଟି ହା଼ନାୟି ୱା଼ହାମାନାକି ଅ଼ଡ଼େ ମାଣ୍‌ସି ତା଼ଣାଟିଏ ହା଼ତାରି ବିତ୍ରାଟି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନାୟି ଜିକେଏ ୱା଼ହାମାନେ ।
22 ௨௨ ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
୨୨ଇଚିହିଁ ଆଦମ ତା଼ଣାଟି ବାରେ ମାଣ୍‌ସିକି ହା଼କି ୱା଼ତେ, ଏଲେକିହିଁଏ କ୍ରୀସ୍ତ ତା଼ଣାଟି ବାରେଜା଼ଣା ଜୀୱୁ ବେଟାଆ଼ନେରି ।
23 ௨௩ அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
୨୩ସାମା ବାରେଜା଼ଣା ତାମି ପା଼ଲି ଏତିସାରେ ତଲିତି ପା଼ଡ଼େୟି କ୍ରୀସ୍ତ, ଡା଼ୟୁ କ୍ରୀସ୍ତତି ୱା଼ନିଦିନାତି କା଼ଚାମାନାରି ୱେଣ୍ଡେ ନିଙ୍ଗିନେରି ।
24 ௨௪ அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
୨୪ଏଚେଟିଏ ଜୁଗୁ ରା଼ନି ଦିନା ୱା଼ନେ, ଏଚିବେ଼ଲାତା କ୍ରୀସ୍ତ ବାରେ କାଜାପା଼ଣା, ବାରେ ଅଦିକାରା, ବା଼ଡ଼୍‌ୟୁ ମ୍ଣେକ୍‌ହି ଡା଼ୟୁ ଆ଼ବା ମାହାପୂରୁକି ସା଼ଲୱି କିନି ପା଼ଣା ହେର୍‌ପିନେସି ।
25 ௨௫ எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
୨୫ମାହାପୂରୁ ବାରେ ସାତ୍ରୁୟାଁଇଁ ହା଼ରୱି କିହାଁ କ୍ରୀସ୍ତତି କଡାୟାଁ ଡ଼଼ଇ ଇଟାଆ ପାତେକା ଏ଼ୱାସି ସା଼ଲୱି କିନାୟିମାନେ ।
26 ௨௬ அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.
୨୬ଡା଼ୟୁତି ସାତ୍ରୁ ସମାନା ହା଼କିତି ଜିକେଏ ମ୍ଣେକ୍‌ନାୟି ମାନେ;
27 ௨௭ எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது.
୨୭ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ, “ମାହାପୂରୁ ବାରେତି ତାନି କଡାଁ ଡ଼଼ଇ ଲକ୍‌ନେସି,” ଇଞ୍ଜାଁ ଏଚେ଼ତା ଏ଼ୱାସି ଏଲେଇନେସି, “ବାରେ ଲକ୍‌ହାମାନେସି,” ଏ଼ଦି ସାତା କ୍ରୀସ୍ତ ବାରେ ତା଼ନୁ ଲକ୍‌ହେସି, ଏ଼ ବାରେ ତା଼ଣା ତା଼ନୁ ଆଣ୍ତା ହାଲଅସି ।
28 ௨௮ அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
୨୮ଅ଼ଡ଼େ ବାରେତି କ୍ରୀସ୍ତ କଡାୟାଁ ଡ଼଼ଇ ଲକ୍‌ହି ଜେ଼ଚ, ଆମ୍ବାଆସି ବାରେତି ତାନି ତା଼ଣା ଲକ୍‌ହେସି, ମୀର୍‌ଏସି ଜିକେଏ ତାନି ଆ଼ବା ମାହାପୂରୁ ଡ଼଼ଇ ଡ଼ୟିନେସି; ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ବାରେତି ଲାକ ସା଼ଲୱି କିନେସି ।
29 ௨௯ மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
୨୯ହା଼ତାରି ନିଙ୍ଗାଆସାରେ, ଆମ୍ବାଆରି ହା଼ତାରି ତାକି ବାପ୍ତିସ୍ମ ଅ଼ନେରି, ଏ଼ୱାରି ଏ଼ନାଆଁ କିନେରି? ଆତିହିଁ ହା଼ତାରି ନିଙ୍ଗାଆସାରେ, ଏ଼ୱାରି ତାକି ଏ଼ନାଆଁତାକି ବାପ୍ତିସ୍ମ ଆ଼ନେରି ।
30 ௩0 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்?
୩୦ଅ଼ଡ଼େ ମା଼ର ଜିକେଏ ଏ଼ନାଆଁତାକି ବାରେବେ଼ଲା ଡଣ୍ତ ତଲେ ନା଼ସା ଆ଼ନି ତା଼ଣା ହାନାୟି?
31 ௩௧ நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.
୩୧ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କାତେରି, ମା଼ ପ୍ରବୁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣା ମିଙ୍ଗେତାକି ନା଼ନୁ ଆମିନି ବଡପଣ ଆ଼ହିମାଇଁ, ଏମ୍ବାତି ମା଼ନି କିହାଁ ଏଲେ ଇଞ୍ଜିମାଇଁ, ନା଼ନୁ ବାରେଦିନା ହା଼ନିଲେହେଁତି କସ୍ତ ବେଟାଆ଼ହିମାଇଁ ।
32 ௩௨ நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
୩୨ଇଚିହିଁ ମାଣ୍‌ସିଇଁ ଅଣ୍‌ପିନି ଲେହେଁ ଏପିସିୟ ଗା଼ଡ଼ାତା ନା଼ନୁ ୱାର୍‌ଇ “ଜା଼ଡ଼ା ଜ଼ନ୍ତୟାଁ” ତଲେ ଜୁଜୁ କିହାମାଇଁ, ଆତିହିଁ ଏମ୍ବାଆଁ ନାଙ୍ଗେ “ଏ଼ନି ଲା଼ବା?” ସାମା ହା଼ତାରି ନିଙ୍ଗଅରି, “ଆତିହିଁ ୱା଼ଦୁ ମା଼ର ତିନ ଉନ ଇଚିହିଁ ୱିଏ ମା଼ର ହା଼ନାୟି ।”
33 ௩௩ மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
୩୩ମୀରୁ ନା଼ଡ଼ି ଆ଼ଆଦୁ, “ଇଚିହିଁ ପ଼ଲ୍‌ଆ ଗାଟାରି ତ଼ଡ଼ୁ ନେହିଁ ଲ଼କୁତି ଗୂଣୁ ନସ୍ତ କିନେ ।”
34 ௩௪ நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
୩୪ମୀରୁ ନେହିଁକିଁ ଜାଗ୍ରାତା ଆ଼ଦୁ, ପା଼ପୁ କିଆଦୁ, ଇଚିହିଁ ଆମ୍ବା ଆମ୍ବାଆରାକି ମାହାପୂରୁଇଁ ପୁନି ବୁଦି ହିଲେଏ; ନା଼ନୁ ମୀ ଲାଜା ତାକି ଈ କାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ ।
35 ௩௫ ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,
୩୫ସାମା ଆମ୍ବାଆରି ଏଲେଇନେରି, “ହା଼ତାରି ଏ଼ନିକିଁ ନିଙ୍ଗିନେରି? ଏ଼ନିଲେହେଁତି ଆଙ୍ଗା ତଲେ ଏ଼ୱାରି ୱା଼ନେରି?”
36 ௩௬ புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
୩୬ବୁଦି ହିଲାଆ ଗାଟାତେରି, ମୀରୁ ଏ଼ନାଆଁ ମାଟିମାଞ୍ଜେରି ଏ଼ଦି ହା଼ଆସାରେ ୱେଣ୍ତେ ଜୀୱୁଆ଼ହାଁ ଗଜା ଆ଼ଏ ।
37 ௩௭ நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
୩୭ଅ଼ଡ଼େ ଏମିନି ଆଙ୍ଗା ଆ଼ନେ ଏ଼ଦାଆଁ ମୀରୁ ମାଟିହିଲଅତେରି, ସାମା ଗ଼ହଁୟାଁ ଆ଼ପୁ କି ଏ଼ନି ଆର୍ନା ଆ଼ପେ, ଏ଼ଦି ପା଼ଡ଼େୟି ଲେହେଁ ।
38 ௩௮ அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
୩୮ସାମା ମାହାପୂରୁ ତାନି ଅଣ୍‌ପୁ ଲେହେଁ ଏ଼ୱାରାକି ଆଙ୍ଗା ହୀନେସି, ଅ଼ଡ଼େ ବାରେ ପା଼ଡ଼େୟି ତାକି ତାନି ଆଙ୍ଗା ହୀନେସି ।
39 ௩௯ எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
୩୯ବାରେ ଆଙ୍ଗା ରଣ୍ତିଏ ରଲେଏତି ଆଙ୍ଗା ଆ଼ଏ, ସାମା ମାଣ୍‌ସିୟାଁକି ର଼ଲେତି ଆଙ୍ଗା, ଜ଼ନ୍ତୟାଁକି ର଼ଲେତି ଆଙ୍ଗା, ଅ଼ଡ଼େ ପଟାୟାଁକି ଅ଼ର ର଼ଲେତି ଆଙ୍ଗା, ଅ଼ଡ଼େ ମୀଣ୍‌କା ତାକି ଅ଼ର ର଼ଲେତି ଆଙ୍ଗା ।
40 ௪0 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;
୪୦ଲାକପୂରୁକି ଆଙ୍ଗା ମାନେ, ଅ଼ଡ଼େ ଦାର୍‌ତିକି ଆଙ୍ଗା ଜିକେଏ ମାନେ, ଲାକପୂରୁତି ଆଙ୍ଗା ର଼ଲେତି ଅ଼ଜୁ, ଅ଼ଡ଼େ ଦାର୍‌ତିତି ଆଙ୍ଗାତି ଅ଼ଜୁ ଅ଼ର ର଼ଲେତାୟି ।
41 ௪௧ சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
୪୧ୱେ଼ଡ଼ାତି ଉଜେଡ଼ି ର଼ଲେତାୟି, ଅ଼ଡ଼େ ଲେ଼ଞ୍ଜୁତି ଉଜେଡ଼ି ଅ଼ର ର଼ଲେତାୟି, ଅ଼ଡ଼େ ହୁକାୟାଁତି ଉଜେଡ଼ି ର଼ଲେତାୟି, ଇଞ୍ଜାଁ ର଼ ହୁକା ଟିଏ ଅ଼ର ହୁକାତି ଉଜେଡ଼ି ଅ଼ର ର଼ଲେତାୟି ।
42 ௪௨ மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
୪୨ହା଼ତାରି ନିଙ୍ଗିନାୟି ଜିକେଏ ଏଲେତାୟିଏ, ନା଼ସା ଆ଼ନିଲେହେଁ ମାଟ୍‌କି ଆ଼ନେ, ସାମା ନା଼ସା ଆ଼ଆଗାଟାୟି ଲେହେଁ ନିଙ୍ଗିନେ;
43 ௪௩ மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும்.
୪୩ଲ଼ଡ଼ାହିଲାଆ ଗାଟାୟି ଲେହେଁ ମାଟ୍‌କି ଆ଼ନେ ଏ଼ଦି ଗାୱୁରମି ତଲେ ନିଙ୍ଗିନେ; ବା଼ଡ଼୍‌ୟୁ ହିଲାଆଗାଟାୟି ଲେହେଁ ମାଟ୍‌କି ଆ଼ନେ, ବା଼ଡ଼୍‌ୟୁ ଗାଟାୟି ଆ଼ହାଁ ନିଙ୍ଗିନେ ।
44 ௪௪ சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
୪୪ଇର୍‌ଆତି ଆଙ୍ଗା ତଲେ ମୁସ୍‌ପିଆ଼ନେ ଜୀୱୁତି ଆଙ୍ଗା ତଲେ ନିଙ୍ଗିନେ; ସାମା ଇର୍‌ଆତି ଆଙ୍ଗା ମାନେ ଇଚିହିଁ ଜୀୱୁତି ଆଙ୍ଗା ଜିକେଏ ମାନେ ।
45 ௪௫ அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.
୪୫ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ, ତଲିତି ମାଣ୍‌ସି ଆଦମ ଜୀୱୁତି ମାଣ୍‌ସି କିହିଁ ଗା଼ଡ଼ି ଆ଼ତେସି; ସାମା ଡା଼ୟୁତି ଆଦମ ପୂଣ୍ତା ହୀନି ଜୀୱୁ ଆ଼ତେସି ।
46 ௪௬ ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
୪୬ସାମା ଜୀୱୁ ଗାଟାସି ନ଼କେଏ ଆ଼ଏ, ଆଙ୍ଗା ତଲେତାସି ନ଼କେଏ, ଅ଼ଡ଼େ ଡା଼ୟୁ ଜୀୱୁ ଗାଟାସି ଆ଼ତେସି ।
47 ௪௭ முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
୪୭ନ଼କେଏତି ମାଣ୍‌ସି ଆଦମ ଦାର୍‌ତିତି ମାନି ଇର୍‌ଆ ତଲେ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାଚେସି, ଅ଼ଡ଼େ ଡା଼ୟୁତି ମାଣ୍‌ସି ଲାକପୂରୁଟି ୱା଼ହାମାଚେସି ।
48 ௪௮ மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
୪୮ଆମ୍ବାଆରି ଇର୍‌ଆ ତଲେ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେରି, ଏ଼ୱାରି ଇର୍‌ଆଟି ଗା଼ଡ଼ି ଆ଼ତି ଏ଼ ମାଣ୍‌ସିଲେହେଁ, ଇଞ୍ଜାଁ ଆମ୍ବାଆରି ଲାକପୂରୁତାରି ଏ଼ୱାରି ଲାକପୂରୁଟି ୱା଼ହାମାନି ଏ଼ ମାଣ୍‌ସି ଲେହେଁତାରି ।
49 ௪௯ மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
୪୯ଅ଼ଡ଼େ ମା଼ର ଇର୍‌ଆଟି ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନି ଏ଼ ମାଣ୍‌ସିତି ୱା଼ଣା ଆସାମାନାୟି, ଏଲେକିହିଁଏ ଏ଼ ଲାକପୂରୁତି ମାଣ୍‌ସିତି ୱା଼ଣା ଜିକେଏ ଆହ୍‌ନାୟି ।
50 ௫0 சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை.
୫୦ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କାତେରି ନା଼ନୁ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ନେତେରି ଅ଼ଡ଼େ ଊଙ୍ଗା ମାହାପୂରୁତି ରା଼ଜିତି ଅଦିକାରା କିହାଲି ଆ଼ଡେଏ, ସାମା ହା଼ନାୟି ହା଼ଆଗାଟାଣି ଅଦିକାରା କିହାଲି ଆ଼ଡେଏ ।
51 ௫௧ இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம்.
୫୧ମେହଦୁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ର଼ ଡ଼ୁଗାମାନି କାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ମା଼ର ବାରେ ଜା଼ଣାତାୟି ହା଼ଆୟି, ସାମା ମା଼ର ବାଦ୍‌ଲୱି ଆ଼ନାୟି,
52 ௫௨ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
୫୨ଦେବୁଣିଏ, କାନୁ ମିଟି କିନିଲେହେଁ, ଡା଼ୟୁତି ତୀତ୍ରି ମ଼ହ୍‌ରି କାଜା ହା଼ଡା ୱେଚିସାରେ ମା଼ର ବାରେତାୟି ଅ଼ର ୱା଼ଣା ଆ଼ନାୟି; ଇଚିହିଁ କମୁ ଡ଼ୀନେ ଅ଼ଡ଼େ ହା଼ତାରି ନା଼ସା ଆ଼ଆନା ନିଙ୍ଗିନେରି, ଅ଼ଡ଼େ ମା଼ର ବାଦ୍‌ଲୱି ଆ଼ନାୟି ।
53 ௫௩ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.
୫୩ଇଚିହିଁ ଈ ମେଣ୍‌ଙ୍ଗିନି ଆଙ୍ଗାତି ମେଣ୍‌ଙ୍ଗାଆଗାଟି ହିମ୍ବରି ପର୍‌ନାୟି ମାନେ, ଅ଼ଡ଼େ ଈ ହା଼ନି ଆଙ୍ଗାତି ହା଼ଆଗାଟି ହିମ୍ବରି ପର୍‌ନାୟି ମାନେ ।
54 ௫௪ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
୫୪ସାମା ଈ ମେଣ୍‌ଙ୍ଗିନି ଆଙ୍ଗାତି ମେଣ୍‌ଙ୍ଗାଆଗାଟି ହିମ୍ବରି ଅ଼ଡ଼େ ହା଼ନି ଆଙ୍ଗାତି ହା଼ଆଗାଟି ହିମ୍ବରି ହୁଚିତି ଜେ଼ଚ, ଈ ରା଼ଚାମାନି ବ଼ଲୁ ସାତା ଆ଼ନେ; “ହା଼କି ନା଼ସା ଆ଼ହାମାନେ; ଜୀଣା ଆ଼ନାୟି ଆ଼ହାମାନେ ।”
55 ௫௫ மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
୫୫“ଏ଼ ହା଼କି ନୀ ଜୀଣା ଆ଼ନାୟି ଆମ୍ବିୟା? ଏ଼ ହା଼କି ନୀ ନା଼ସାକିନି ବା଼ଡ଼୍‌ୟୁ ଆମ୍ବିୟା?” (Hadēs g86)
56 ௫௬ மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
୫୬ହା଼କିତି ସାତ୍ରୁ ପା଼ପୁ, ଅ଼ଡ଼େ ପା଼ପୁତି ବା଼ଡ଼୍‌ୟୁ ମ଼ସାତି ମେ଼ରା;
57 ௫௭ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
୫୭ସାମା ଏମିନି ମାହାପୂରୁ ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ତାକି ମାଙ୍ଗେ ଜୀଣି କିୟାନେସି ଏ଼ୱାଣାକି ଜହରା ଆ଼ପେ ।
58 ௫௮ ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.
୫୮ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କାତେରି, ପ୍ରବୁତି ସେ଼ବାତା ମୀ କସ୍ତତଲେ କାମା କିନାୟି ଉଜେଏ ଆ଼ଏ, ଈଦାଆଁ ପୁଞ୍ଜାନା ପ୍ରବୁତି କାମାତା ତୀରିଆ଼ହାଁ ବା଼ଡ଼୍‌ୟୁ ତଲେ ସେ଼ବାତା ହା଼ରେ ହା଼ରେକା ଜାତ୍‌ନୁ ଆ଼ଦୁ ।

< 1 கொரிந்தியர் 15 >