< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ମୂଲୁଏ ଆମ୍ବାଆସି ମାଚେସି, ମା଼ମ୍ବୁ ଏ଼ୱାଣି ବ଼ଲୁ ୱେଞ୍ଜାମାନମି, ଆମ୍ବାଆରାଇଁ ମା଼ କାନୁ ତଲେ ମେସାମାନମି, ଆମ୍ବାଆରାଇଁ ନେହିକିଁ ସିନିକିହା ମାନମି ଅ଼ଡ଼େ ମା଼ କେସ୍କାତଲେ ଡୀଗାମାନମି, ଏ଼ ଜୀୱୁଲେହେଁତି ବ଼ଲୁତି କାତା ୱେସିମାଞ୍ଜାନମି ।
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ଏ଼ ଜୀୱୁ ତ଼ଞ୍ଜାଆ଼ତେ, ଇଞ୍ଜାଁ ମା଼ମ୍ବୁ ମେସ୍ତମି ଅ଼ଡ଼େ ସା଼କି ହୀହିମାଞ୍ଜାନମି; ଆମିନି କା଼ଲାକା଼ଲାତି ସୁଦୁଜୀୱୁ ଆ଼ବା ତଲେ ମାଚେ, ଅ଼ଡ଼େ ମା଼ ତା଼ଣା ତ଼ଞ୍ଜାଆ଼ତେସି ଏ଼ୱାଣି କାତା ମିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାନମି । (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
ମା଼ମ୍ବୁ ଏ଼ନାଆଁ ମେସାମାନମି ଅ଼ଡ଼େ ୱେଞ୍ଜାମାନମି, ଏ଼ଦାଆଁ ମିଙ୍ଗେ ଜିକେଏ ୱେସିମାଞ୍ଜାନମି, ଏ଼ନିକିଁ ମୀରୁ ଜିକେଏ ମା଼ ତଲେ ଆଣ୍ତାଲି ଆ଼ଡାଦେରି; ଅ଼ଡ଼େ ମା଼ ଆଣ୍ତାମାନାୟି ଆ଼ବା ଅ଼ଡ଼େ ତାନି ମୀର୍‌ଏଣା ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତଲେ ମାନେ ।
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
ମା଼ ରା଼ହାଁ ଏ଼ନିକିଁ ହା଼ରେ ପୁରେ ଆ଼ନେ ଈଦାଣିତାକି ଈ ବାରେ ମା଼ମ୍ବୁ ରା଼ଚିମାଞ୍ଜାନମି ।
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
ମା଼ମ୍ବୁ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଆମିନି କାବ୍ରୁ ୱେଞ୍ଜାମାନମି, ଅ଼ଡ଼େ ୱେସିମାଞ୍ଜାନମି, ଏ଼ କାବ୍ରୁ ଈଦି, ମାହାପୂରୁ ଉଜେଡ଼ି, ତାନି ତା଼ଣା ଆନ୍ଦେରି ହିଲ୍‌ୱୁଏ ହିଲେଏ ।
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
ମା଼ମ୍ବୁ ଆନ୍ଦେରିତା ମାଞ୍ଜାନା ମାହାପୂରୁ ତଲେ ଆଣ୍ତ୍‌ୱିଆ଼ହା ମାନାୟି ଇଞ୍ଜିଁ ୱେସ୍ତିହିଁ, ମା଼ର ମିଚି ୱେହ୍‌ନାତାୟି, ଅ଼ଡ଼େ ମା଼ର ସାତା ତଲେ ତା଼କିହିଲାଆୟି ।
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
ସାମା ଏ଼ୱାସି ଏ଼ନିକିଁ ଉଜେଡ଼ିତା ବାସା ଆ଼ହାମାନେସି, ମା଼ର ଜିକେଏ ଏଲେକିହିଁଏ ଉଜେଡ଼ିତା ତା଼କିନାୟି, ଆତିହିଁ ମା଼ର ରଅସି ରଅଣି ତଲେ ଆଣ୍ତ୍‌ୱିଆ଼ନାୟି ମାନେ, ଅ଼ଡ଼େ ତାନି ମୀର୍‌ଏଣା ଜୀସୁ ନେତେରି ମା଼ ବାରେ ପା଼ପୁତି ନର୍‌ହାନେ ।
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
ମା଼ ତା଼ଣା ପା଼ପୁ ହିଲେଏ ଇଞ୍ଜିଁ ୱେହ୍‌ନାୟି, ଆତିହିଁ ମା଼ର ମାଙ୍ଗେଏ ନା଼ଡ଼ି କିହାକଡିମାନାୟି, ଅ଼ଡ଼େ ମା଼ ତା଼ଣା ସାତା ହିଲେଏ ।
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
ସାମା ମା଼ମ୍ବୁ ପା଼ପୁ କିହାମାନମି ଇଞ୍ଜିଁ ମାହାପୂରୁ ନ଼କିତା ୱେହ୍‌ନାୟି, ଆତିହିଁ ଏ଼ୱାସି ମା଼ ପା଼ପୁ ବାରେ ମ୍ଣେକ୍‌ହାଲି ଅ଼ଡ଼େ ବାରେ ଲାଗେଏ ପ଼ଲେଏ ତା଼ଣାଟି ଅଟ୍‌ହାଲି ନାମୁ ଅ଼ଡ଼େ ତୀରିଗାଟାସି ।
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
୧୦ମା଼ର ପା଼ପୁ କିହା ହିଲାଆୟି ଇଞ୍ଜିଁ ଇନାୟି, ଆତିହିଁ ମା଼ର ମାହାପୂରୁଇଁ ମିଚି ଗାଟାସି କିହିମାନାୟି, ଅ଼ଡ଼େ ତାନି ବ଼ଲୁ ମା଼ ତା଼ଣା ହିଲେଏ ।

< 1 யோவான் 1 >