< 1 நாளாகமம் 3 >

1 தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
וְאֵ֤לֶּה הָיוּ֙ בְּנֵ֣י דָויִ֔ד אֲשֶׁ֥ר נֽוֹלַד־ל֖וֹ בְּחֶבְר֑וֹן הַבְּכ֣וֹר ׀ אַמְנֹ֗ן לַאֲחִינֹ֙עַם֙ הַיִּזְרְעֵאלִ֔ית שֵׁנִי֙ דָּנִיֵּ֔אל לַאֲבִיגַ֖יִל הַֽכַּרְמְלִֽית׃
2 கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
הַשְּׁלִשִׁי֙ לְאַבְשָׁל֣וֹם בֶּֽן־מַעֲכָ֔ה בַּת־תַּלְמַ֖י מֶ֣לֶךְ גְּשׁ֑וּר הָרְבִיעִ֖י אֲדֹנִיָּ֥ה בֶן־חַגִּֽית׃
3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
הַחֲמִישִׁ֥י שְׁפַטְיָ֖ה לַאֲבִיטָ֑ל הַשִּׁשִּׁ֥י יִתְרְעָ֖ם לְעֶגְלָ֥ה אִשְׁתּֽוֹ׃
4 இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
שִׁשָּׁה֙ נֽוֹלַד־ל֣וֹ בְחֶבְר֔וֹן וַיִּ֨מְלָךְ־שָׁ֔ם שֶׁ֥בַע שָׁנִ֖ים וְשִׁשָּׁ֣ה חֳדָשִׁ֑ים וּשְׁלֹשִׁ֤ים וְשָׁלוֹשׁ֙ שָׁנָ֔ה מָלַ֖ךְ בִּירוּשָׁלִָֽם׃ ס
5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
וְאֵ֥לֶּה נוּלְּדוּ־ל֖וֹ בִּירוּשָׁלָ֑יִם שִׁ֠מְעָא וְשׁוֹבָ֞ב וְנָתָ֤ן וּשְׁלֹמֹה֙ אַרְבָּעָ֔ה לְבַת־שׁ֖וּעַ בַּת־עַמִּיאֵֽל׃
6 இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,
וְיִבְחָ֥ר וֶאֱלִישָׁמָ֖ע וֶאֱלִיפָֽלֶט׃
7 நோகா, நெப்பேக், யப்பியா,
וְנֹ֥גַהּ וְנֶ֖פֶג וְיָפִֽיעַ׃
8 எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
וֶאֱלִישָׁמָ֧ע וְאֶלְיָדָ֛ע וֶאֱלִיפֶ֖לֶט תִּשְׁעָֽה׃
9 மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
כֹּ֖ל בְּנֵ֣י דָוִ֑יד מִלְּבַ֥ד בְּֽנֵי־פִֽילַגְשִׁ֖ים וְתָמָ֥ר אֲחוֹתָֽם׃ פ
10 ௧0 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
וּבֶן־שְׁלֹמֹ֖ה רְחַבְעָ֑ם אֲבִיָּ֥ה בְנ֛וֹ אָסָ֥א בְנ֖וֹ יְהוֹשָׁפָ֥ט בְּנֽוֹ׃
11 ௧௧ இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
יוֹרָ֥ם בְּנ֛וֹ אֲחַזְיָ֥הוּ בְנ֖וֹ יוֹאָ֥שׁ בְּנֽוֹ׃
12 ௧௨ இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
אֲמַצְיָ֧הוּ בְנ֛וֹ עֲזַרְיָ֥ה בְנ֖וֹ יוֹתָ֥ם בְּנֽוֹ׃
13 ௧௩ இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
אָחָ֥ז בְּנ֛וֹ חִזְקִיָּ֥הוּ בְנ֖וֹ מְנַשֶּׁ֥ה בְנֽוֹ׃
14 ௧௪ இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
אָמ֥וֹן בְּנ֖וֹ יֹאשִׁיָּ֥הוּ בְנֽוֹ׃
15 ௧௫ யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
וּבְנֵי֙ יֹאשִׁיָּ֔הוּ הַבְּכוֹר֙ יוֹחָנָ֔ן הַשֵּׁנִ֖י יְהוֹיָקִ֑ים הַשְּׁלִשִׁי֙ צִדְקִיָּ֔הוּ הָרְבִיעִ֖י שַׁלּֽוּם׃
16 ௧௬ யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
וּבְנֵ֖י יְהוֹיָקִ֑ים יְכָנְיָ֥ה בְנ֖וֹ צִדְקִיָּ֥ה בְנֽוֹ׃
17 ௧௭ கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
וּבְנֵי֙ יְכָנְיָ֣ה אַסִּ֔ר שְׁאַלְתִּיאֵ֖ל בְּנֽוֹ׃
18 ௧௮ மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
וּמַלְכִּירָ֥ם וּפְדָיָ֖ה וְשֶׁנְאַצַּ֑ר יְקַמְיָ֥ה הוֹשָׁמָ֖ע וּנְדַבְיָֽה׃
19 ௧௯ பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
וּבְנֵ֣י פְדָיָ֔ה זְרֻבָּבֶ֖ל וְשִׁמְעִ֑י וּבֶן־זְרֻבָּבֶל֙ מְשֻׁלָּ֣ם וַחֲנַנְיָ֔ה וּשְׁלֹמִ֖ית אֲחוֹתָֽם׃
20 ௨0 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
וַחֲשֻׁבָ֡ה וָ֠אֹהֶל וּבֶרֶכְיָ֧ה וַֽחֲסַדְיָ֛ה י֥וּשַׁב חֶ֖סֶד חָמֵֽשׁ׃
21 ௨௧ அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
וּבֶן־חֲנַנְיָ֖ה פְּלַטְיָ֣ה וִישַֽׁעְיָ֑ה בְּנֵ֤י רְפָיָה֙ בְּנֵ֣י אַרְנָ֔ן בְּנֵ֥י עֹבַדְיָ֖ה בְּנֵ֥י שְׁכַנְיָֽה׃ ס
22 ௨௨ செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
וּבְנֵ֥י שְׁכַנְיָ֖ה שְׁמַעְיָ֑ה וּבְנֵ֣י שְׁמַעְיָ֗ה חַטּ֡וּשׁ וְ֠יִגְאָל וּבָרִ֧יחַ וּנְעַרְיָ֛ה וְשָׁפָ֖ט שִׁשָּֽׁה׃
23 ௨௩ நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
וּבֶן־נְעַרְיָ֗ה אֶלְיוֹעֵינַ֧י וְחִזְקִיָּ֛ה וְעַזְרִיקָ֖ם שְׁלֹשָֽׁה׃
24 ௨௪ எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.
וּבְנֵ֣י אֶלְיוֹעֵינַ֗י הדיוהו וְאֶלְיָשִׁ֡יב וּפְלָיָ֡ה וְ֠עַקּוּב וְיוֹחָנָ֧ן וּדְלָיָ֛ה וַעֲנָ֖נִי שִׁבְעָֽה׃ ס

< 1 நாளாகமம் 3 >