< 1 நாளாகமம் 8 >

1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
וּבִ֨נְיָמִ֔ן הוֹלִ֖יד אֶת־בֶּ֣לַע בְּכֹר֑וֹ אַשְׁבֵּל֙ הַשֵּׁנִ֔י וְאַחְרַ֖ח הַשְּׁלִישִֽׁי׃
2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
נוֹחָה֙ הָֽרְבִיעִ֔י וְרָפָ֖א הַחֲמִישִֽׁי׃ ס
3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
וַיִּהְי֥וּ בָנִ֖ים לְבָ֑לַע אַדָּ֥ר וְגֵרָ֖א וַאֲבִיהֽוּד׃
4 அபிசுவா, நாகாமான், அகோவா,
וַאֲבִישׁ֥וּעַ וְנַעֲמָ֖ן וַאֲחֽוֹחַ׃
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
וְגֵרָ֥א וּשְׁפוּפָ֖ן וְחוּרָֽם׃
6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
וְאֵ֖לֶּה בְּנֵ֣י אֵח֑וּד אֵ֣לֶּה הֵ֞ם רָאשֵׁ֤י אָבוֹת֙ לְי֣וֹשְׁבֵי גֶ֔בַע וַיַּגְל֖וּם אֶל־מָנָֽחַת׃
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
וְנַעֲמָ֧ן וַאֲחִיָּ֛ה וְגֵרָ֖א ה֣וּא הֶגְלָ֑ם וְהוֹלִ֥יד אֶת־עֻזָּ֖א וְאֶת־אֲחִיחֻֽד׃
8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
וְשַׁחֲרַ֗יִם הוֹלִיד֙ בִּשְׂדֵ֣ה מוֹאָ֔ב מִן־שִׁלְח֖וֹ אֹתָ֑ם חוּשִׁ֥ים וְאֶֽת־בַּעֲרָ֖א נָשָֽׁיו׃
9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
וַיּ֖וֹלֶד מִן־חֹ֣דֶשׁ אִשְׁתּ֑וֹ אֶת־יוֹבָב֙ וְאֶת־צִבְיָ֔א וְאֶת־מֵישָׁ֖א וְאֶת־מַלְכָּֽם׃
10 ௧0 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
וְאֶת־יְע֥וּץ וְאֶת־שָֽׂכְיָ֖ה וְאֶת־מִרְמָ֑ה אֵ֥לֶּה בָנָ֖יו רָאשֵׁ֥י אָבֽוֹת׃
11 ௧௧ ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
וּמֵחֻשִׁ֛ים הוֹלִ֥יד אֶת־אֲבִיט֖וּב וְאֶת־אֶלְפָּֽעַל׃
12 ௧௨ எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
וּבְנֵ֣י אֶלְפַּ֔עַל עֵ֥בֶר וּמִשְׁעָ֖ם וָשָׁ֑מֶד ה֚וּא בָּנָ֣ה אֶת־אוֹנ֔וֹ וְאֶת־לֹ֖ד וּבְנֹתֶֽיהָ׃
13 ௧௩ பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
וּבְרִעָ֣ה וָשֶׁ֔מַע הֵ֚מָּה רָאשֵׁ֣י הָאָב֔וֹת לְיוֹשְׁבֵ֖י אַיָּל֑וֹן הֵ֥מָּה הִבְרִ֖יחוּ אֶת־י֥וֹשְׁבֵי גַֽת׃
14 ௧௪ அகியோ, சாஷாக், எரேமோத்,
וְאַחְי֥וֹ שָׁשָׁ֖ק וִירֵמֽוֹת׃
15 ௧௫ செபதியா, ஆராத், ஆதேர்,
וּזְבַדְיָ֥ה וַעֲרָ֖ד וָעָֽדֶר׃
16 ௧௬ மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
וּמִיכָאֵ֧ל וְיִשְׁפָּ֛ה וְיוֹחָ֖א בְּנֵ֥י בְרִיעָֽה׃
17 ௧௭ செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
וּזְבַדְיָ֥ה וּמְשֻׁלָּ֖ם וְחִזְקִ֥י וָחָֽבֶר׃
18 ௧௮ இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
וְיִשְׁמְרַ֧י וְיִזְלִיאָ֛ה וְיוֹבָ֖ב בְּנֵ֥י אֶלְפָּֽעַל׃
19 ௧௯ யாக்கிம், சிக்ரி, சப்தி,
וְיָקִ֥ים וְזִכְרִ֖י וְזַבְדִּֽי׃
20 ௨0 எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
וֶאֱלִיעֵנַ֥י וְצִלְּתַ֖י וֶאֱלִיאֵֽל׃
21 ௨௧ அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
וַעֲדָיָ֧ה וּבְרָאיָ֛ה וְשִׁמְרָ֖ת בְּנֵ֥י שִׁמְעִֽי׃
22 ௨௨ இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
וְיִשְׁפָּ֥ן וָעֵ֖בֶר וֶאֱלִיאֵֽל׃
23 ௨௩ அப்தோன், சிக்ரி, ஆனான்,
וְעַבְדּ֥וֹן וְזִכְרִ֖י וְחָנָֽן׃
24 ௨௪ அனனியா, ஏலாம், அந்தோதியா,
וַחֲנַנְיָ֥ה וְעֵילָ֖ם וְעַנְתֹתִיָּֽה׃
25 ௨௫ இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
וְיִפְדְיָ֥ה ופניאל בְּנֵ֥י שָׁשָֽׁק׃
26 ௨௬ சம்சேராய், செகரியா, அத்தாலியா,
וְשַׁמְשְׁרַ֥י וּשְׁחַרְיָ֖ה וַעֲתַלְיָֽה׃
27 ௨௭ யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
וְיַעֲרֶשְׁיָ֧ה וְאֵלִיָּ֛ה וְזִכְרִ֖י בְּנֵ֥י יְרֹחָֽם׃
28 ௨௮ இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
אֵ֣לֶּה רָאשֵׁ֥י אָב֛וֹת לְתֹלְדוֹתָ֖ם רָאשִׁ֑ים אֵ֖לֶּה יָשְׁב֥וּ בִירוּשָׁלִָֽם׃ ס
29 ௨௯ கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
וּבְגִבְע֥וֹן יָשְׁב֖וּ אֲבִ֣י גִבְע֑וֹן וְשֵׁ֥ם אִשְׁתּ֖וֹ מַעֲכָֽה׃
30 ௩0 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
וּבְנ֥וֹ הַבְּכ֖וֹר עַבְדּ֑וֹן וְצ֥וּר וְקִ֖ישׁ וּבַ֥עַל וְנָדָֽב׃
31 ௩௧ கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
וּגְד֥וֹר וְאַחְי֖וֹ וָזָֽכֶר׃
32 ௩௨ மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
וּמִקְל֖וֹת הוֹלִ֣יד אֶת־שִׁמְאָ֑ה וְאַף־הֵ֗מָּה נֶ֧גֶד אֲחֵיהֶ֛ם יָשְׁב֥וּ בִירוּשָׁלִַ֖ם עִם־אֲחֵיהֶֽם׃ ס
33 ௩௩ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
וְנֵר֙ הוֹלִ֣יד אֶת־קִ֔ישׁ וְקִ֖ישׁ הוֹלִ֣יד אֶת־שָׁא֑וּל וְשָׁא֗וּל הוֹלִ֤יד אֶת־יְהֽוֹנָתָן֙ וְאֶת־מַלְכִּי־שׁ֔וּעַ וְאֶת־אֲבִֽינָדָ֖ב וְאֶת־אֶשְׁבָּֽעַל׃
34 ௩௪ யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
וּבֶן־יְהוֹנָתָ֖ן מְרִ֣יב בָּ֑עַל וּמְרִ֥יב בַּ֖עַל הוֹלִ֥יד אֶת־מִיכָֽה׃ ס
35 ௩௫ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
וּבְנֵ֖י מִיכָ֑ה פִּית֥וֹן וָמֶ֖לֶךְ וְתַאְרֵ֥עַ וְאָחָֽז׃
36 ௩௬ ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
וְאָחָז֙ הוֹלִ֣יד אֶת־יְהוֹעַדָּ֔ה וִיהֽוֹעַדָּ֗ה הוֹלִ֛יד אֶת־עָלֶ֥מֶת וְאֶת־עַזְמָ֖וֶת וְאֶת־זִמְרִ֑י וְזִמְרִ֖י הוֹלִ֥יד אֶת־מוֹצָֽא׃
37 ௩௭ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
וּמוֹצָ֖א הוֹלִ֣יד אֶת־בִּנְעָ֑א רָפָ֥ה בְנ֛וֹ אֶלְעָשָׂ֥ה בְנ֖וֹ אָצֵ֥ל בְּנֽוֹ׃
38 ௩௮ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
וּלְאָצֵל֮ שִׁשָּׁ֣ה בָנִים֒ וְאֵ֣לֶּה שְׁמוֹתָ֗ם עַזְרִיקָ֥ם ׀ בֹּ֙כְרוּ֙ וְיִשְׁמָעֵ֣אל וּשְׁעַרְיָ֔ה וְעֹבַדְיָ֖ה וְחָנָ֑ן כָּל־אֵ֖לֶּה בְּנֵ֥י אָצַֽל׃
39 ௩௯ அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
וּבְנֵ֖י עֵ֣שֶׁק אָחִ֑יו אוּלָ֣ם בְּכֹר֔וֹ יְעוּשׁ֙ הַשֵּׁנִ֔י וֶֽאֱלִיפֶ֖לֶט הַשְּׁלִשִֽׁי׃
40 ௪0 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
וַֽיִּהְי֣וּ בְנֵי־א֠וּלָם אֲנָשִׁ֨ים גִּבֹּרֵי־חַ֜יִל דֹּ֣רְכֵי קֶ֗שֶׁת וּמַרְבִּ֤ים בָּנִים֙ וּבְנֵ֣י בָנִ֔ים מֵאָ֖ה וַחֲמִשִּׁ֑ים כָּל־אֵ֖לֶּה מִבְּנֵ֥י בִנְיָמִֽן׃ פ

< 1 நாளாகமம் 8 >