< Зәбур 110 >

1 Давут язған күй: — Пәрвәрдигар мениң Рәббимгә: — «Мән сениң дүшмәнлириңни тәхтипәриң қилғичә, Оң йенимда олтарғин» — деди.
தாவீதின் சங்கீதம். யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
2 Пәрвәрдигар қудритиңни көрситидиған шаһанә һасаңни Зиондин узитиду; Дүшмәнлириң арисида һөкүм сүргин!
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
3 Күчүңни көрситидиған күндә, Өз хәлқиң халис қурбанлиқ кәби пида болиду; Муқәддәс һәйвитиңдә, Шу яшлиқ дәвриңдикидәк, Саңа һазирму шәбнәмләр сәһәрниң балиятқусидин йеңи чиққандәк чүшиду;
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
4 Пәрвәрдигар шундақ қәсәм ичти, Һәм буниңдин янмайду: — «Сән әбәдил-әбәткичә Мәлкизәдәкниң типидики бир каһиндурсән».
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
5 Оң тәрипиңдә болған Рәб ғәзивини көрсәткән күндә падишаларни уруп парә-парә қиливетиду;
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
6 У әлләр арисида сотлайду; Җай-җайларни җәсәтләр билән толдуриду; Кәң зиминниң бешини яриду;
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
7 У йолда ериқтин су ичиду; У шуңа кишиниң бешини йөлигүчи болиду.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.

< Зәбур 110 >