< Пәнд-несиһәтләр 4 >

1 И оғуллар, атаңларниң несиһәтлирини аңлаңлар, Көңүл қойсаңлар, Йоруқлуққа еришисиләр.
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
2 Чүнки силәргә үгитидиғанлирим яхши билимдур, Көрсәтмилиримдин ваз кәчмәңлар.
நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
3 Чүнки мәнму атамниң юмран балиси едим, Анамниң арзулуқ ялғуз оғли едим,
நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4 Атам маңа үгитип мундақ деди: — Сөзлиримни есиңдә тут; Көрсәтмилиримгә риайә қил, Шуниң билән яшнайсән.
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5 Даналиқни алғин, әқил тап, Ейтқан сөзлиримни унтума, улардин чиқма.
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6 [Даналиқтин] ваз кәчмә, у сени сақлайду; Уни сөйгин, у сени қоғдайду.
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7 Даналиқ һәммә ишниң бешидур; Шуңа даналиқни алғин; Барлиғиңни сәрп қилип болсаңму, әқил тапқин.
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8 [Даналиқни] әзизлигин, у сени көтириду, Уни чиң қучағлиғанда, сени һөрмәткә сазавәр қилиду.
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
9 Бешиңға тақалған гүл чәмбирәктәк [саңа гөзәллик елип келиду], Саңа шөһрәтлик таҗ инъам қилиду.
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10 И оғлум, қулақ салғин, сөзлиримни қобул қилғин, Шунда өмрүңниң жиллири көп болиду.
௧0என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
11 Мән саңа даналиқ йолини үгитәй, Сени дуруслуқ йоллириға башлай.
௧௧ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12 Маңғиниңда қәдәмлириң чәкләнмәйду, Жүгүрсәң жиқилип чүшмәйсән.
௧௨நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13 Алған тәрбийәңни чиң тут, Қолуңдин кәткүзмигин; Убдан сақлиғин уни, Чүнки у сениң һаятиңдур.
௧௩புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 Яман адәмләр маңған йолға кирмә, Рәзилләрниң изини басма.
௧௪துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15 Уларниң [йолидин] өзүңни қачур, [Йолиға] йеқин йолима; Униңдин яндап өтүп кәт, Нери кәткин.
௧௫அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16 Чүнки [яманлар] бирәр рәзиллик қилмиғичә ухлалмас, Бирәрсини жиқитмиғичә уйқиси кәлмәс.
௧௬தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17 Яманлиқ уларниң озуғидур, Зораванлиқ уларниң шарабидур.
௧௭அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18 Лекин һәққанийларниң йоли гоя таң нуридур, Күн чүш болғичә барғансери йоруйду.
௧௮நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19 Яманларниң йоли зулмәт кечидәк қап қараңғу, Улар жиқилип, немигә путлишип кәткинини билмәйду.
௧௯துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20 И оғлум, сөзлиримни көңүл қоюб аңла, Гәплиримгә қулақ сал.
௨0என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21 Уларни көзүңдә тутқин, Жүригиңниң қетида қәдирләп сақлиғин.
௨௧அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22 Чүнки сөзлирим тапқанлар үчүн һаяттур, Уларниң пүтүн тенигә саламәтликтур.
௨௨அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23 Қәлбиңни «һәммидин әзиз» дәп сап тут, Чүнки барлиқ һаят ишлири қәлбтин башлиниду.
௨௩எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24 Ағзиңни әгир гәптин жирақ тарт, Ләвлириң езитқулуқтин нери болсун.
௨௪வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25 Көзүңни алдиңға түз тиккин, Нәзириңни алдиңға тоғра ташла;
௨௫உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26 Маңидиған йолуңни убдан ойланғин, Шундақ қилсаң ишлириң пухта болиду.
௨௬உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27 Оңға, солға қаймиғин; Қәдәмлириңни яманлиқ йолидин нери тарт.
௨௭வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.

< Пәнд-несиһәтләр 4 >