< Микаһ 4 >

1 Бирақ ахирқи заманда, Пәрвәрдигарниң өйи җайлашқан тағ тағларниң беши болуп бекитилиду, Һәммә дөң-егизликтин үстүн қилинип көтирилиду; Барлиқ хәлиқләр униңға қарап еқип келишиду.
ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
2 Нурғун қовм-милләтләр чиқип бир-биригә: — «келиңлар, биз Пәрвәрдигарниң теғиға, Яқупниң Худасиниң өйигә чиқип келәйли; У өз йоллиридин бизгә үгитиду, Вә биз униң излирида маңимиз» — дейишиду. Чүнки қанун-йолйоруқ Зиондин, Пәрвәрдигарниң сөз-калами Йерусалимдин чиқидиған болиду.
திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
3 У болса көп хәлиқ-милләтләр арисида һөкүм чиқириду, У күчлүк әлләр, жирақта турған әлләрниң һәқ-наһәқлиригә кесим қилиду; Буниң билән улар өз қиличлирини сапан чишлири, Нәйзилирини оғақ қилип соқушиду; Бир әл йәнә бир әлгә қилич көтәрмәйду, Улар һәм йәнә уруш қилишни үгәнмәйду;
அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
4 Бәлки уларниң һәр бири өз үзүм тели вә өз әнҗир дәриғи астида олтириду, Вә һеч ким уларни қорқатмайду; Чүнки самавий қошунларниң Сәрдари болған Пәрвәрдигар Өз ағзи билән шундақ ейтти.
அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
5 Барлиқ хәлиқләр өз «илаһ»иниң намида маңсиму, Бирақ биз Худайимиз Пәрвәрдигарниң намида әбәдил-әбәткичә маңимиз.
சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
6 Шу күнидә, — дәйду Пәрвәрдигар, — Мән мәйип болғучиларни, Һайдиветилгәнләрни вә Өзүм азар бәргәнләрни жиғимән;
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
7 Вә мәйип болғучини бир «қалди», Һайдиветилгәнни күчлүк бир әл қилимән; Шуниң билән Пәрвәрдигар Зион теғида улар үстидин һөкүм сүриду, Шу күндин башлап мәңгүгичә.
நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
8 Вә сән, и падини күзәткүчи мунар, — Зион қизиниң егизлиги, [падишалиқ] саңа келиду: — — Бәрһәқ, саңа әслидики һоқуқ-һөкүмранлиқ келиду; Падишаһлиқ Йерусалим қизиға келиду.
மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
9 Әнди сән һазир немишкә нида қилип налә көтирисән? Сәндә падиша йоқмиди? Сениң мушавириңму һалак болғанмиди, Аялни толғақ тутқандәк азаплар сени тутувалғанмиди?
இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
10 Азапқа чүш, толғақ тутқан аялдәк туғушқа толғинип тиришқин, и Зион қизи; Чүнки сән һазир шәһәрдин чиқисән, Һазир далада турисән, Сән һәтта Бабилғиму чиқисән. Сән әшу йәрдә қутқузулисән; Әшу йәрдә Пәрвәрдигар саңа һәмҗәмәт болуп дүшмәнлириңдин қутқузиду.
௧0மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
11 Вә һазир нурғун әлләр: — «У аяқ асти қилинип булғансун! Көзимиз Зионниң [изасини] көрсүн!» — дәп саңа қарши җәң қилишқа жиғилиду;
௧௧சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
12 Бирақ улар Пәрвәрдигарниң ойлирини билмәйду, Униң нишанини чүшәнмәйду; Чүнки өнчиләрни хаманға жиққандәк У уларни жиғип қойди.
௧௨ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
13 Орнуңдин туруп хаманни тәп, и Зион қизи, Чүнки Мән мүңгүзүңни төмүр, туяқлириңни мис қилимән; Нурғун әлләрни соқуп парә-парә қиливетисән; Мән уларниң ғәнимитини Пәрвәрдигарға, Уларниң мал-дуниялирини пүткүл йәр-зимин Егисигә беғишлаймән.
௧௩மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

< Микаһ 4 >