< Лавийлар 16 >

1 Һарунниң икки оғли Пәрвәрдигарниң алдиға йеқинлишиши билән өлүп кәтти. Улар өлүп кәткәндин кейин, Пәрвәрдигар Мусаға сөз қилди.
ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
2 Пәрвәрдигар Мусаға мундақ деди: — «Сән өз қериндишиң Һарунға: «Сән өлүп кәтмәслигиң үчүн пәрдиниң ичидики муқәддәс җайға қоюлған әһдә сандуғиниң үстидики «кафарәт тәхти»ниң алдиға һәр вақит кәлмә», дегин. Чүнки Мән «кафарәт тәхти»ниң үстидики булутта аян болимән.
“கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3 Һарун [әң] муқәддәс җайға муну йол билән кирсун: — Гуна қурбанлиғи үчүн бир яш топақ, көйдүрмә қурбанлиқ үчүн бир қочқарни кәлтүрсун;
ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.
4 өзи муқәддәс канап халта көйнәкни кийип, әтлирини япидиған канап иштанниму кийип, белигә бир канап бәлвағни бағлап, бешиға канап сәллини йөгәп кәлсун. Булар муқәддәс кийимләр болғачқа, кийиштин илгири бәдинини суда жуйсун.
அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,
5 У Исраилларниң җамаитидин гуна қурбанлиғи үчүн икки текә, көйдүрмә қурбанлиқ үчүн бир қочқарни тапшурувалсун.
இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
6 Шуниң билән Һарун авал гуна қурбанлиғи болидиған топақни сунуп, өзи вә өз өйидикиләр үчүн кафарәт кәлтүрүши керәк.
பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
7 Андин у икки текини елип, уларни җамаәт чедириниң кириш ағзиниң алдиға кәлтүрүп, Пәрвәрдигарниң алдида турғузсун.
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
8 Андин Һарун бу икки текә тоғрисида чәк ташлисун; чәкниң бирини «Пәрвәрдигар үчүн», йәнә бирини «азазәл үчүн» ташлисун.
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9 Һарун Пәрвәрдигарға чәк чүшкән текини кәлтүрүп, гуна қурбанлиғи сүпитидә сунсун.
யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
10 Лекин «азазәл»гә чәк чүшкән текини болса, кафарәт кәлтүрүши үчүн чөлгә һайдилишкә, шундақла «азазәл»гә әвәтилишкә Пәрвәрдигарниң алдида тирик қалдурулсун.
௧0போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11 Андин Һарун гуна қурбанлиғини, йәни өзи үчүн болған топақни кәлтүрүп, өзи вә өз өйидикиләр үчүн кафарәт кәлтүрүшкә өзигә гуна қурбанлиғи болидиған бу топақни боғузлисун;
௧௧“பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
12 Андин у Пәрвәрдигарниң алдидики қурбангаһтин елинған чоғ билән толған бир хушбуйданни елип, икки қоллап юмшақ езилгән есил хушбуй әтир билән толдуруп, буни пәрдиниң ичигә елип барсун;
௧௨யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13 андин хушбуй ис-түтики һөкүм-гува сандуғиниң үстидики кафарәт тәхтини қаплисун дәп, хушбуйни Пәрвәрдигарниң һозуридики отниң үстигә қойсун; шуниң билән у өлмәйду.
௧௩தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, யெகோவாவுவுடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14 У топақниң қенидин елип өз бармиғи билән кафарәт тәхтиниң шәриқ тәрипигә чечип, кафарәт тәхтиниң алдиғиму өз бармиғи билән қандин елип, йәттә қетим сәпсун.
௧௪பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15 Андин у хәлиқ үчүн гуна қурбанлиғи қилинидиған текини боғузлисун; қенини пәрдиниң ичигә кәлтүрүп, топақниң қенини қилғандәк қилсун, йәни униң қенидин елип кафарәт тәхтигә вә кафарәт тәхтиниң алдиға чачсун.
௧௫பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16 У бу йол билән муқәддәс җай үчүн кафарәт кәлтүрүп, уни Исраилларниң напаклиғидин, һәммә итаәтсизликлирини елип баридиған гуналиридин паклайду вә шуниңдәк уларниң напаклиғи арисида туруватқан җамаәт чедири үчүнму шундақ кафарәт қилсун.
௧௬இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17 У кафарәт кәлтүрүш үчүн әң муқәддәс җайға киргәндин тартип униңдин чиққичә һеч бир адәм җамаәт чедири ичидә болмисун; бу йол билән у өзи, өйидикиләр вә Исраилниң пүткүл җамаити үчүн кафарәт кәлтүриду.
௧௭பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
18 Андин у Пәрвәрдигарниң алдидики қурбангаһқа чиқип, униң үчүнму кафарәт кәлтүриду; шуниңдәк топақниң қени билән текиниң қенидин елип қурбангаһниң чөрисидики мүңгүзләргә сүрсун;
௧௮பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
19 у бармиғи билән қандин елип қурбангаһниң үстигә йәттә қетим сәпсун; шуниң билән у уни Исраилларниң напаклиқлиридин паклап [Худаға атап] муқәддәс қилиду.
௧௯தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
20 — Муқәддәс җай, җамаәт чедири вә қурбангаһ үчүн кафарәт кәлтүрүп болғандин кейин, у тирик текини кәлтүрсун;
௨0“அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,
21 андин Һарун икки қолини тирик текиниң бешиға қоюп туруп, униң үстидә туруп, Исраилларниң барлиқ қәбиһликлири вә итаәтсизликлирини елип баридиған гуналирини иқрар қилип, уларни текиниң бешиға артсун; андин уни йенида тәйяр туридиған бир адәмниң қоли билән чөлгә әвәтивәтсун.
௨௧அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக.
22 Бу йол билән текә уларниң һәммә қәбиһликлирини өз үстигә елип, адәмзатсиз чөлгә кетиду. Шуңа у текини чөлгә қоювәтсун.
௨௨அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
23 — Андин Һарун җамаәт чедириға кирип муқәддәс җайға киргән вақитта кийгән канап кийимлирини селип шу йәрдә уларни қоюп қойсун.
௨௩“ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,
24 У муқәддәс йәрдә өз бәдинини суда жуюп, өз кийимлирини кийип ташқириға чиқип, өзиниң көйдүрмә қурбанлиғи билән хәлиқниң көйдүрмә қурбанлиғини сунуп, шу йол билән өзи вә хәлиқ үчүн кафарәт кәлтүриду.
௨௪பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25 Шундақла у гуна қурбанлиғиниң мейини қурбангаһта көйдүрсун.
௨௫பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
26 «Азазәл»гә бекитилгән текини елип берип қоювәткән киши өз кийимлирини жуюп, бәдинини суда жуюп, андин чедиргаһқа киришкә болиду.
௨௬போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
27 Кафарәт кәлтүрүш үчүн қени [әң] муқәддәс җайға елип кирилип, гуна қурбанлиғи қилинған топақ билән гуна қурбанлиғи қилинған текини бириси чедиргаһниң ташқириға елип чиқип, уларниң териси, гөши вә тезәклирини отта көйдүрсун.
௨௭பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28 Уларни көйдүргән киши өз кийимлирини жуюп, бәдинини суда жуюп, андин чедиргаһқа киришкә болиду.
௨௮அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
29 — Мана бу силәргә бир әбәдий қанун-бәлгүлимә болсун: — Һәр йәттинчи айниң онинчи күнидә силәр өз нәпсиңларни тартип өзүңларни төвән тутуңлар вә һеч қандақ иш қилмаңлар; мәйли йәрликләр болсун яки араңларда туруватқан Яқ. жутлуқлар болсун шундақ қилишиңлар керәк.
௨௯“ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
30 Чүнки шу күнидә силәрни паклашқа силәр үчүн кафарәт кәлтүрүлиду; Пәрвәрдигарниң алдида силәр һәммә гуналириңлардин пак болисиләр.
௩0யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31 Бу күн силәргә пүтүнләй арам алидиған шабат күни болуп, нәпсиңларни тартип өзүңларни төвән тутисиләр; бу әбәдий бир бәлгүлимидур.
௩௧உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.
32 Кимки атисиниң орнида каһинлиқ жүргүзүш үчүн мәсиһ қилинип, Худаға атап тикләнгән каһин болса шу йол билән кафарәт кәлтүриду. У канаптин етилгән муқәддәс кийимни кийип туруп,
௩௨அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,
33 Әң муқәддәс җай үчүн кафарәт кәлтүриду; җамаәт чедири билән қурбангаһ үчүнму кафарәт кәлтүриду; қалған каһинлар билән барлиқ хәлиқниң җамаити үчүн һәм кафарәт кәлтүриду.
௩௩பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34 Бу болса силәр үчүн әбәдий бир бәлгүлимә болиду; шуниң билән Исраилларни барлиқ гуналиридин паклаш үчүн жилда бир қетим кафарәт кәлтүрүп берисиләр». Шуниң билән [Һарун] Пәрвәрдигар Мусаға буйруғинидәк қилди.
௩௪இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

< Лавийлар 16 >