< Әзакиял 2 >

1 Вә У маңа: И инсан оғли, орнуңдин дәс тур, вә Мән саңа сөз қилимән, — деди.
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
2 У маңа сөз қилғанда, Роһ маңа кирип, мени дәс турғузди; вә мән маңа сөз Қилғучиниң авазини аңлап турдум.
இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
3 Вә У маңа: — «И инсан оғли, Мән сени Исраил балилириға, йәни Маңа асийлиқ қилған асий «ят әлләр»гә әвәтимән; бүгүнгә қәдәр һәм улар һәм уларниң ата-бовлири Маңа йүз өрүп асийлиқ қилип кәлмәктә», — деди.
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள்.
4 — «Бу балилар болса номуссиз вә көңли қаттиқтур; Мән сени уларға әвәтимән; сән уларға: «Рәб Пәрвәрдигар шундақ дәйду!» — дегин —
அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல்.
5 шуниң билән улар мәйли қулақ салсун, салмисун (чүнки улар асийлиқ қилидиған бир җәмәт) — өзлири арисида һәқиқий бир пәйғәмбәрниң турғанлиғини тонуп йетиду.
கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
6 Әнди сән, и инсан оғли, гәрчә саңа тикән-җиғанлар һәмраһ болсиму, вә сән чаянларниң арисида турсаңму, улардин қорқма, вә сөзлиридинму қорқма; шундақ, уларниң сөзлиридин қорқма, вә зәрдилик қарашлиридин дәккә-дүккигә чүшмә; чүнки улар асий бир җәмәттур.
மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள்.
7 Сән улар тиңшисун, тиңшимисун Мениң сөзлиримни уларға йәткүз; чүнки улар асийлиқ қилғучилардур.
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
8 Вә сән, и инсан оғли, саңа ейтқан сөзлиримгә қулақ сал; бу асий җәмәттәк тәтүр болмиғин; ағзиңни ечип, Мән саңа бәргинимни йегин».
மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.
9 — Мән қарисам, мана маңа созулған бир қол турупту; вә мана, униңда бир орам язма турупту.
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது.
10 У көз алдимда уни ечип йейип қойди; униң алди-кәйниниң һәммә йеригә хәт йезилған еди; униңға йезилғанлири мәрсийә, матәм сөзлири вә дәрд-әләмләрдин ибарәт еди.
௧0அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

< Әзакиял 2 >