< Псалми 48 >

1 Пісня. Псалом синів Коре́євих. Великий Госпо́дь і просла́влений ве́льми в місті нашого Бога, на святій Своїй горі!
கோராகியரின் சங்கீதப் பாட்டு. யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 Препи́шна країна, розра́да всієї землі, — то Сіонська гора, на півні́чних око́лицях, місто Царя можновла́дного!
சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம்.
3 Бог у хра́мах Своїх, за твердиню Він зна́ний.
இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.
4 Бо царі ось зібрались, ішли вони ра́зом,
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,
5 але, як побачили, то здивува́лись, полякалися та й розпоро́шились.
சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.
6 Обгорнув їх там страх, немов біль породі́ллю;
அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.
7 Ти східнім вітром розбив кораблі ті Тарші́ські.
யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.
8 Як ми чули, так бачили в місті Господа Савао́та, у місті нашого Бога, — Бог міцно поставить навіки його́! (Се́ла)
நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.
9 Розмишля́ли ми, Боже, про ми́лість Твою серед храму Твого́.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
10 Як Ім'я́ Твоє, Боже, так слава Твоя — аж по кі́нці землі, справедли́вости повна прави́ця Твоя!
இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
11 Нехай весели́ться Сіонська гора, Юдині до́чки хай тішаться через Твої правосу́ддя.
உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
12 Оточі́те Сіо́н й обступі́те його́, полічіть його ба́шти,
சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.
13 зверні́те увагу на ва́ла його, високість палати його пообмірюйте, щоб розповісти́ поколі́нню насту́пному,
அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.
14 бо Цей Бог — то наш Бог на вічні віки́, Він буде прова́дити нас аж до смерти!
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.

< Псалми 48 >