< Псалми 124 >

1 Пісня проча́н. Давидова.
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
2
மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3 то нас поковта́ли б живце́м, коли розпали́вся на нас їхній гнів,
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
4 то нас позалива́ла б вода, душу нашу поті́к перейшов би.
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
5 душу нашу тоді перейшла б та бурхли́ва вода!
பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6 Благослове́нний Госпо́дь, що не дав нас на здо́бич для їхніх зубі́в!
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
7 Душа наша, як птах, урятува́лась із сільця́ птахоло́вів, — сільце́ розірва́лось, а ми врятува́лись!
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
8 Наша поміч — ув Імені Господа, що вчинив небо й землю!
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

< Псалми 124 >