< Псалми 121 >

1 Пісня проча́н.
ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
2 мені допомо́га від Господа, що вчинив небо й зе́млю!
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
3 Він не дасть захита́тись нозі́ твоїй, не здріма́є твій Сто́рож:
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
4 оце не дріма́є й не спить Сторож Ізра́їлів!
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5 Госпо́дь — то твій Сторож, Госпо́дь — твоя тінь при прави́ці твоїй, —
யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6 удень сонце не вда́рить тебе, ані місяць вночі́!
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
7 Господь стерегти́ме тебе від усякого зла, стерегти́ме Він душу твою, —
யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
8 Господь стерегти́ме твій ви́хід та вхід відтепе́р аж наві́ки!
யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

< Псалми 121 >