< தீத்து 3 >

1 தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும்,
ଦେ଼ସାତି ସା଼ଲୱି କିନାରି ଅଦିକାରା ବେଟାଆ଼ହା ମାନାରି ଡ଼଼ଇ ମାଞ୍ଜାନା, ଏ଼ୱାରାଇଁ ମା଼ନି କିହାନା, ଅ଼ଡ଼େ ବାରେ ନେହିଁ କାମା କିହାଲି ଜାଗ୍ରାତା ଆ଼ଦୁ,
2 ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.
ଆମ୍ବାଆରାଇଁ ନିନ୍ଦା କିଆନା, ଆମ୍ବାଆରି କ଼ପାଟି କାମା କିଆନା, ବାରେ ଲ଼କୁ ନ଼କିତା ଊଣା ଆ଼ହାଲି, ସୁଦୁ ସୁୱାଲା ତ଼ସାଲି ବାରେ ଲ଼କୁ ନ଼କିତା ଅଣ୍‌ପି କିମୁ ।
3 ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.
ଇଚିହିଁ ମା଼ର ଜିକେଏ ନ଼କେଏ ବୁଦିହିଲାଆ ଗାଟାତାୟି, କାତା ଆହ୍‌ଆ ଗାଟାତାୟି, ଲାଗେଏତି ଜିରୁଟି ହାଜିମାଚାୟି, ଏ଼ନି ଏ଼ନି ଜୂପ୍‌କା ଅ଼ଡ଼େ ସୁକୁ ଦୁକୁତି ହ଼ଲିୟା ମାଚାୟି, ଡା଼ହାରା ଅ଼ଡ଼େ ଡା଼ହାରା ତଲେ ମାଚାୟି ଇଞ୍ଜାଁ ଅ଼ପ୍‌ୱି ଆ଼ଆଗାଟି ଲ଼କୁ ଆ଼ହା ଅ଼ପ୍‌ୱି ଆ଼ହି ହିଲାଆତାୟି ।
4 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது,
ସାମା ଏଚିବେ଼ଲା ମାଙ୍ଗେ ଗେଲ୍‌ପାନି ମାହାପୂରୁତି କାର୍ମା ଅ଼ଡ଼େ ମାଣ୍‌ସି ଜା଼ତି ତାକି ତାନି ଜୀୱୁନ଼ନାୟି ତ଼ଞ୍ଜାଆ଼ତେ,
5 நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାସି ମା଼ କିତି ଦାର୍ମୁ କାମାତାକି ଆ଼ଏ, ସାମା ତାନି କାର୍ମାତଲେ ପୁଃନି ଜାର୍ନାତି ଏ଼ୟୁତଲେ ନର୍‌ହାନା, ତାନି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ପୁଃନି ଗା଼ଡ଼ିକିହାଁ ଗେଲ୍‌ପାମାଞ୍ଜାନେସି,
6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
ଏ଼ ନେହିଁ ଜୀୱୁତି ମାଙ୍ଗେ ଗେଲ୍‌ପାନି ଜୀସୁ କ୍ରୀସ୍ତ ତା଼ଣାଟି ହା଼ରେପୂରେ ମା଼ ଲାକ ହୀୟାତେସି,
7 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக, அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்மேல் சம்பூரணமாகப் பொழிந்தருளினார்.
ଏ଼ନିକିଁ ମା଼ର ତାନି କାର୍ମାମେହ୍‌ନାଣି ତଲେ ଦାର୍ମୁ ଗାଟାତାୟି ଆ଼ହାନା ବା଼ର୍ସୁ ତଲେ କା଼ଲାକା଼ଲାତି ଜୀୱୁତି ଅଦିକାରା ଆ଼ନାୟି । (aiōnios g166)
8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள்.
ଈ କାତା ସାତା ଆ଼ନେ । ଅ଼ଡ଼େ ଏ଼ନିକିଁ ମାହାପୂରୁଇଁ ନାମିନାରି ବାରେ ନେହିଁ କାମାତି ଅଣ୍‌ପିହିଁ କିନେରି, ଏ଼ଦାଆଁତାକି ଈ ବାରେ ଜାଣ୍ତେତଲେ ଜା଼ପ୍‌ମୁ ଇଞ୍ଜିଁ ନା଼ ଅଣ୍‌ପୁ, ଈ ବାରେ ଲ଼କୁତାକି ନେହାୟି ଇଞ୍ଜାଁ ଅ଼ଜିତାୟି ।
9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும்.
ସାମା ଲେନିପନିଏ ବା଼ଦିବା଼ଦା କାତା ଜ଼ଲିନି ତା଼ଣାଟି, ଆକୁ ଆ଼ବାୟାଁ ଦ଼ର୍‌କା ତାକି, ଗଡ଼୍‌ହା ଅ଼ଡ଼େ ମେ଼ରାତାକି ଗଡ଼୍‌ହାଟି ହେକ ମାନାମୁ, ଇଚିହିଁ ଏ଼ ବାରେ ଲା଼ବା ହିଲାଆ ଉଜେଏତାଇ ।
10 ௧0 வேதப்புரட்டனாக இருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருமுறை புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
୧୦ଜିରୁ ବା଼ଣି କିନି ଲ଼କୁଇଁ, ର଼ ଦେବା ରୀ ଦେବା ଦାକା ହୀହାଁ ଜାଗ୍ରାତା କିଦୁ, ଅ଼ଡ଼େ ଡା଼ୟୁ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ହେକ ଆ଼ଦୁ;
11 ௧௧ அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாகப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
୧୧ଇଲେତି ଲ଼କୁ ତାମି ଜିରୁ ବା଼ଣାଆ଼ହା ମାନେରି, ଇଞ୍ଜାଁ ପା଼ପୁ କିହାଁ ଜାହାରାତି ଦ଼ହ କିନେରି, ଈଦାଆଁ ମୀରୁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜେରି ।
12 ௧௨ நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
୧୨ଏଚିବେ଼ଲା ନା଼ନୁ ମୀ ତା଼ଣା ଆର୍ତିମା କି ତୁକିକଇଁ ପାଣ୍ତାଇଁ, ଏଚିବେ଼ଲା ନିକପଲିତା ନା଼ ତା଼ଣା ୱା଼ହାଲି ଜାତ୍‌ନୁ ଆ଼ମୁ, ଇଚିହିଁ ପେନିୱେ଼ଡ଼ା ରା଼ୱେ ଏମ୍ବାଆଁ ମାଞ୍ଜାଲି ଅଣ୍‌ପାମାଇଁ ।
13 ௧௩ நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு.
୧୩ଅକିଲା ଜିନା, ଅ଼ଡ଼େ ଆପଲକି ଏ଼ନାୟି ଲ଼ଡ଼ାମାନେ ଏ଼ଦାଆଁ ହୀହାନା ଜିରୁ ତ଼ହ୍‌ମୁ, ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରି ଜିରୁତା ଏ଼ୱାରାକି ଏ଼ନାୟି ଲ଼ଡ଼ା ଆ଼ଆପେ ।
14 ௧௪ நம்முடையவர்களும் கனியற்றவர்களாக இல்லாதபடி மற்றவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நல்ல செயல்களைச் செய்யப் பழகிக்கொள்ளட்டும்.
୧୪ମା଼ ଲ଼କୁ ଜିକେଏ ଲ଼ଡ଼ାମାନି ତୀର୍‌ପୁ କାମାତା ଲେ଼ମ୍ବ୍‌ୱି ଆ଼ହାଲି ଜା଼ପିନାୟି ମାନେ, ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରି ପା଼ଡ଼େୟି ହିଲାଆ ଗାଟାରିଲେହେଁ ଆ଼ଅରି ।
15 ௧௫ என்னோடு இருக்கிற அனைவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
୧୫ନା଼ ତଲେ ମାନି ବାରେଜା଼ଣା ନିଙ୍ଗ ଜହରା କିହିମାଞ୍ଜାନେରି । ନାମୁତା ଆମ୍ବାଆରି ମାଙ୍ଗେ ଜୀୱୁ ନ଼ହିମାଞ୍ଜାନେରି ଏ଼ୱାରାଇଁ ଜହରା କିଦୁ, ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍‌ନାୟି ମୀ ବାରେତାକି ଆ଼ପେ ।

< தீத்து 3 >