< தீத்து 3 >

1 தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும்,
ସାସନ୍‌ ଡିଙ୍ଗ୍‍ଣ୍ଡ୍ରେ ଆରି ଅଦିକାର୍ ବାଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ଆଦେସ୍‍ ମାନେଃଚେ ମେଁଇଂନେ ଆଦେସ୍‌ ମାନେନେ ନ୍‌ସା ଆରି ସାପା ସତ୍ ସ୍ଲେନିଆ ସାଇଜ ଡିଙ୍ଗ୍‌ନ୍‌ସା ତିଆର୍ ଲେଃନ୍‌ସା ମଣ୍ତଲିନେ ରେମୁଆଁଇଂକେ ଆଃଅଁ ବିଃପା ।
2 ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.
ଜାଣ୍ତେନେ ନିନ୍ଦା ଆଡିଙ୍ଗ୍ ନ୍‌ସା । ଜାଣ୍ତେନେ କୁଟ୍ ମାଡିଙ୍ଗ୍‌ ନ୍‌ସା । ସାନ୍ତି ଆରି ଦରମ୍ ବାବ୍‌ରେ ଚଲେନ୍‌ସା ଆରି ସାପାରେନେ ଆଡ଼ାତ୍ରା ସମାନ୍ ରକମ୍ ଆସୁଏ ନ୍‌ସା ଆମେଇଂକେ ଆଦେସ୍‌ ବିଃପା ।
3 ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.
ଅଃସେ ନେ ଡିଙ୍ଗ୍ ମୁର୍କ ନେଲେକେ । ନେନେ ମେଁଇଂନେ ସାମୁଆଁ ମାନେନେ ନେଡିଙ୍ଗ୍‌କେ ଣ୍ତୁ । ଦଦ୍ୟା କାମ୍ ଡିଗ୍ ନେଡିଙ୍ଗ୍‌କେ । ନେନେ ସାପା ରକମ୍ ଗାଗ୍‌ଡ଼େନେ ଲାଲ୍‌ସା ବାରି ବଗେନେ ଚାକର୍ ନେଲେକେ । ନେନେ ଇଂସା ଆରି ରିସାନ୍ନିଆ ଜିବନ୍ କାଟେ ନେଡିଙ୍ଗ୍‌କେ । ରେମୁଆଁଇଂ ଆନେକେ ଇଙ୍ଗ୍‌ଚେ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ ଆରି ନେନେ ଡିଗ୍ ନିଜର୍‌ ବିତ୍ରେ ଇଙ୍ଗ୍‌ଚେ ନେଡିଙ୍ଗ୍‌କେ ।
4 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது,
ମାତର୍‌‌ ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଇସ୍‌ପର୍ ନିଜେ ରେମୁଆଁଇଂନେ ଆଡ଼ାତ୍ରା ମେଁନେ ଲିବିସଃ ଆରି ଆଲାଦ୍‌ ଆସୁଏଚେ ଆନେକେ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍‌ ବକେ ।
5 நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
ଆତେନ୍‌ ବେଲା ମେଁ ଆନେକେ ସତ୍ କାମ୍‌ନେ ଚୁଚୁ ରକମ୍ ଆକେନ୍ ଆଡିଙ୍ଗ୍‌କେ ଣ୍ତୁ । ଡାଗ୍ଲା ମେଁନେ ଦୟାରେ ପବିତ୍ର ଆତ୍ମା ଲିଗ୍‍କ୍ନେ ବାନ୍ ନେନେ ପାପ୍ ସାପା ଗଡ଼ିଆ ୱେଲେକେ ଆରି ନେନେ ତ୍ମି ଜନମ୍ ପାଙ୍ଗ୍‌ଚେ ଉଦାର୍ ବାନେଲେଃକେ ।
6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
ନେଁଇଂନେ ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍‌ଟନେ ବାନ୍ ଇସ୍‌ପର୍ ଆନେକେ ଜାବର୍‌ ବାବ୍‌ରେ ପବିତ୍ର ଆତ୍ମା ଦାନ୍ ଡିଂବକେ ।
7 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக, அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்மேல் சம்பூரணமாகப் பொழிந்தருளினார்.
ମେଁନେ ଲିବିସ ବାନ୍ ନେନେ ଇସ୍‌ପର୍‌ନେ ସାମ୍‌ନାନ୍ନିଆ ଦରମ୍ ଡିଙ୍ଗ୍‌ଚେ ନେଁଇଂନେ ଆସା ଅନୁସାରେ ମାଡାନେ ଜିବନ୍‌ନ୍ନିଆ ୱେଚା ନ୍‌ସା ସୁଜଗ୍‌ ନେବାକେ । (aiōnios g166)
8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள்.
ଏନ୍‌ ସାମୁଆଁ ବିସ୍‌ବାସ୍ ଏନ୍‌ ସାପା ବିସୟ୍ ଆଡ଼ାତ୍ରା ପେ ଜବର୍ ଦ୍ୟାନ୍‌ ବିଚେ ପେବୁଜେଏ ଜେ ଜାଣ୍ଡେଇଂ ଇସ୍‌ପର୍‌ନେ ଡାଗ୍ରା ବିସ୍‌ବାସ୍‌ ଡିଙ୍ଗ୍ ଆରେ ମେଇଂ ସତ୍‌କାମ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଚେ ଇକ୍‌ଚା ଡିଙ୍ଗ୍‌ନେ ଦର୍‌କାର୍; ସାପାରେ ନ୍‌ସା ମେଁନେ ଦର୍‌କାର୍ ଆତେନ୍‌ ସାପା ସ୍ଲେନିଆ ମନ୍ ଲେଃନେ ଦର୍‌କାର୍ ।
9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும்.
ମୁର୍‌କନ୍ନିଆ ବର୍‌ତି ଜୁକ୍ତାଜୁକ୍ତି କୁଲ୍‌ବଂସନ୍ନିଆ ଜୁକ୍ତି ୱିଙ୍ଗ୍‌ଆଃ ମସାନେ ନିଅମ୍ ବୁଦି ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ବିସୟ୍‌ରେ ରିଙ୍ଗ୍‌ନେ ବାନ୍ ସ୍ଲ ଲାଲାପା । ଆତେନ୍‌ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ମୁଲ୍ୟହିନ୍ ଆରି ରେମୁଆଁଇଂକେ ସାଇଜ ଆଃଡିଂ ଣ୍ତୁ ।
10 ௧0 வேதப்புரட்டனாக இருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருமுறை புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
ପୁନ୍ଦି ଆଃତାର୍ ମ୍ୟାକ୍ନେ ରେମୁଆଁକେ ମ୍ୱାର୍‌ ତର୍ ତରକ୍ ସାମୁଆଁ ଆଃ ଅଁ ବିଃପା ତେଲା ଡିଗ୍ ମେଁ ଆଦ୍ରିଗ୍‌ ଣ୍ତୁ ମେଁନେ ଏତେ କୁଡ଼େନେ ଆନ୍ତାର୍‍ ବିଃପା ।
11 ௧௧ அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாகப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
ପେ ମ୍ୟା ପେଲେକେ ଦେକ୍ ରକମ୍ ରେମୁଆଁ ଡିରକମ୍ ଅନ୍ୟାୟ୍ ଡିଂଏ ମେଁନେ କାମ୍ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ବାନ୍ ମେଁ ନିଜେକେ ପାପିଷ୍ଟ ଡାଗ୍‌ଚେ ନିଜେ ଆସୁଏ ବିଏ ।
12 ௧௨ நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
ନେଙ୍ଗ୍ ଉଡ଼ି ବେଲା ପେନେ ଡାଗ୍ରା ଆର୍ତ୍ତେମା ଆରି ତୁଖିକକେ ମ୍ୱେଏ, ପେ ନିକପଲୀନ୍ନିଆ ପାଙ୍ଗ୍‌ନ୍‌ସା ଦାପ୍ରେ ଚେସ୍‌ଟା ଡିଙ୍ଗ୍‌ପା, ଆତ୍ଅରିଆ ନେଙ୍ଗ୍ ରାସଃକିଗ୍‌ କାଟେନ୍‌ସା ଆର୍ମେ ମ୍ୱକେ ।
13 ௧௩ நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு.
ଅକିଲ୍ ଜିନା ଆରି ଆପଲ୍ଲ ଆତ୍ଅରିଆବାନ୍‌ ପାଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ । ମେଁଇଂନେ ପାଙ୍ଗ୍‌ନେ ଗାଲି ନ୍‌ସା ପେ ଦାପ୍ରେ ସାଇଜ ଡିଙ୍ଗ୍‌ପା । ପେ ତରକ୍ ଲାଃଲାପା ଜେ ମେଁଇଂନେ ମେଃଡିଗ୍‌ ଅସ୍‌ବିଦା ଆଡିଙ୍ଗ୍‌ଲେ ।
14 ௧௪ நம்முடையவர்களும் கனியற்றவர்களாக இல்லாதபடி மற்றவர்களுடைய அன்றாட தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நல்ல செயல்களைச் செய்யப் பழகிக்கொள்ளட்டும்.
ନିଜର୍ ପାରାନ୍‌କେ ସତ୍ ସ୍ଲେନିଆ ଡୁଂୱେ ନ୍‌ସା ରେମୁଆଁଇଂ ସିକେନେ ଦର୍‌କାର୍ । ଜାଣ୍ତେଇଂନେ ସତେଆଃ ଦର୍‌କାର୍ ମେଁଇଂନେ ମଙ୍ଗଲ୍‌ ଡିଙ୍ଗ୍‌ପା । ମେଇଂ କାମ୍ ମାଡିଙ୍ଗ୍‌ଚେ କ ଆଲେଆର୍‌ଲେ ।
15 ௧௫ என்னோடு இருக்கிற அனைவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ନେଙ୍ଗ୍ ଏତେ ଲେଃକ୍ନେ ସାପାରେ ଆପେକେ ସାର୍‌ଲ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌ଡିଂକେ । ବିସ୍‌ବାସ୍‌ ବିସୟ୍‌ରେ ଜାଣ୍ଡେଇଂ ଆନେକେ ଆଲାଦ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଡିଂକେ ଆମେଇଂକେ ସାର୍‌ଲପା । ପର୍‌ମେସ୍‌ପର୍‌ନେ ଲିବିସ ପେ ସାପାରେନେ ଏତେ ଲେଃଲେ ।

< தீத்து 3 >