< வெளிப்படுத்தின விசேஷம் 19 >

1 இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
ତତଃ ପରଂ ସ୍ୱର୍ଗସ୍ଥାନାଂ ମହାଜନତାଯା ମହାଶବ୍ଦୋ ଽଯଂ ମଯା ଶ୍ରୂତଃ, ବ୍ରୂତ ପରେଶ୍ୱରଂ ଧନ୍ୟମ୍ ଅସ୍ମଦୀଯୋ ଯ ଈଶ୍ୱରଃ| ତସ୍ୟାଭୱତ୍ ପରିତ୍ରାଣାଂ ପ୍ରଭାୱଶ୍ଚ ପରାକ୍ରମଃ|
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.
ୱିଚାରାଜ୍ଞାଶ୍ଚ ତସ୍ୟୈୱ ସତ୍ୟା ନ୍ୟାଯ୍ୟା ଭୱନ୍ତି ଚ| ଯା ସ୍ୱୱେଶ୍ୟାକ୍ରିଯାଭିଶ୍ଚ ୱ୍ୟକରୋତ୍ କୃତ୍ସ୍ନମେଦିନୀଂ| ତାଂ ସ ଦଣ୍ଡିତୱାନ୍ ୱେଶ୍ୟାଂ ତସ୍ୟାଶ୍ଚ କରତସ୍ତଥା| ଶୋଣିତସ୍ୟ ସ୍ୱଦାସାନାଂ ସଂଶୋଧଂ ସ ଗୃହୀତୱାନ୍||
3 மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
ପୁନରପି ତୈରିଦମୁକ୍ତଂ ଯଥା, ବ୍ରୂତ ପରେଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ଯନ୍ନିତ୍ୟଂ ନିତ୍ୟମେୱ ଚ| ତସ୍ୟା ଦାହସ୍ୟ ଧୂମୋ ଽସୌ ଦିଶମୂର୍ଦ୍ଧ୍ୱମୁଦେଷ୍ୟତି|| (aiōn g165)
4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ତତଃ ପରଂ ଚତୁର୍ୱ୍ୱିଂଶତିପ୍ରାଚୀନାଶ୍ଚତ୍ୱାରଃ ପ୍ରାଣିନଶ୍ଚ ପ୍ରଣିପତ୍ୟ ସିଂହାସନୋପୱିଷ୍ଟମ୍ ଈଶ୍ୱରଂ ପ୍ରଣମ୍ୟାୱଦନ୍, ତଥାସ୍ତୁ ପରମେଶଶ୍ଚ ସର୍ୱ୍ୱୈରେୱ ପ୍ରଶସ୍ୟତାଂ||
5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
ଅନନ୍ତରଂ ସିଂହାସନମଧ୍ୟାଦ୍ ଏଷ ରୱୋ ନିର୍ଗତୋ, ଯଥା, ହେ ଈଶ୍ୱରସ୍ୟ ଦାସେଯାସ୍ତଦ୍ଭକ୍ତାଃ ସକଲା ନରାଃ| ଯୂଯଂ କ୍ଷୁଦ୍ରା ମହାନ୍ତଶ୍ଚ ପ୍ରଶଂସତ ୱ ଈଶ୍ୱରଂ||
6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
ତତଃ ପରଂ ମହାଜନତାଯାଃ ଶବ୍ଦ ଇୱ ବହୁତୋଯାନାଞ୍ଚ ଶବ୍ଦ ଇୱ ଗୃରୁତରସ୍ତନିତାନାଞ୍ଚ ଶବ୍ଦ ଇୱ ଶବ୍ଦୋ ଽଯଂ ମଯା ଶ୍ରୁତଃ, ବ୍ରୂତ ପରେଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ରାଜତ୍ୱଂ ପ୍ରାପ୍ତୱାନ୍ ଯତଃ| ସ ପରମେଶ୍ୱରୋ ଽସ୍ମାକଂ ଯଃ ସର୍ୱ୍ୱଶକ୍ତିମାନ୍ ପ୍ରଭୁଃ|
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
କୀର୍ତ୍ତଯାମଃ ସ୍ତୱଂ ତସ୍ୟ ହୃଷ୍ଟାଶ୍ଚୋଲ୍ଲାସିତା ୱଯଂ| ଯନ୍ମେଷଶାୱକସ୍ୟୈୱ ୱିୱାହସମଯୋ ଽଭୱତ୍| ୱାଗ୍ଦତ୍ତା ଚାଭୱତ୍ ତସ୍ମୈ ଯା କନ୍ୟା ସା ସୁସଜ୍ଜିତା|
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
ପରିଧାନାଯ ତସ୍ୟୈ ଚ ଦତ୍ତଃ ଶୁଭ୍ରଃ ସୁଚେଲକଃ||
9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
ସ ସୁଚେଲକଃ ପୱିତ୍ରଲୋକାନାଂ ପୁଣ୍ୟାନି| ତତଃ ସ ମାମ୍ ଉକ୍ତୱାନ୍ ତ୍ୱମିଦଂ ଲିଖ ମେଷଶାୱକସ୍ୟ ୱିୱାହଭୋଜ୍ୟାଯ ଯେ ନିମନ୍ତ୍ରିତାସ୍ତେ ଧନ୍ୟା ଇତି| ପୁନରପି ମାମ୍ ଅୱଦତ୍, ଇମାନୀଶ୍ୱରସ୍ୟ ସତ୍ୟାନି ୱାକ୍ୟାନି|
10 ௧0 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
ଅନନ୍ତରଂ ଅହଂ ତସ୍ୟ ଚରଣଯୋରନ୍ତିକେ ନିପତ୍ୟ ତଂ ପ୍ରଣନ୍ତୁମୁଦ୍ୟତଃ| ତତଃ ସ ମାମ୍ ଉକ୍ତୱାନ୍ ସାୱଧାନସ୍ତିଷ୍ଠ ମୈୱଂ କୁରୁ ଯୀଶୋଃ ସାକ୍ଷ୍ୟୱିଶିଷ୍ଟୈସ୍ତୱ ଭ୍ରାତୃଭିସ୍ତ୍ୱଯା ଚ ସହଦାସୋ ଽହଂ| ଈଶ୍ୱରମେୱ ପ୍ରଣମ ଯସ୍ମାଦ୍ ଯୀଶୋଃ ସାକ୍ଷ୍ୟଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟସ୍ୟ ସାରଂ|
11 ௧௧ பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
ଅନନ୍ତରଂ ମଯା ମୁକ୍ତଃ ସ୍ୱର୍ଗୋ ଦୃଷ୍ଟଃ, ଏକଃ ଶ୍ୱେତୱର୍ଣୋ ଽଶ୍ୱୋ ଽପି ଦୃଷ୍ଟସ୍ତଦାରୂଢୋ ଜନୋ ୱିଶ୍ୱାସ୍ୟଃ ସତ୍ୟମଯଶ୍ଚେତି ନାମ୍ନା ଖ୍ୟାତଃ ସ ଯାଥାର୍ଥ୍ୟେନ ୱିଚାରଂ ଯୁଦ୍ଧଞ୍ଚ କରୋତି|
12 ௧௨ அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.
ତସ୍ୟ ନେତ୍ରେ ଽଗ୍ନିଶିଖାତୁଲ୍ୟେ ଶିରସି ଚ ବହୁକିରୀଟାନି ୱିଦ୍ୟନ୍ତେ ତତ୍ର ତସ୍ୟ ନାମ ଲିଖିତମସ୍ତି ତମେୱ ୱିନା ନାପରଃ କୋ ଽପି ତନ୍ନାମ ଜାନାତି|
13 ௧௩ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.
ସ ରୁଧିରମଗ୍ନେନ ପରିଚ୍ଛଦେନାଚ୍ଛାଦିତ ଈଶ୍ୱରୱାଦ ଇତି ନାମ୍ନାଭିଧୀଯତେ ଚ|
14 ௧௪ பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
ଅପରଂ ସ୍ୱର୍ଗସ୍ଥସୈନ୍ୟାନି ଶ୍ୱେତାଶ୍ୱାରୂଢାନି ପରିହିତନିର୍ମ୍ମଲଶ୍ୱେତସୂକ୍ଷ୍ମୱସ୍ତ୍ରାଣି ଚ ଭୂତ୍ୱା ତମନୁଗଚ୍ଛନ୍ତି|
15 ௧௫ அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.
ତସ୍ୟ ୱକ୍ତ୍ରାଦ୍ ଏକସ୍ତୀକ୍ଷଣଃ ଖଙ୍ଗୋ ନିର୍ଗଚ୍ଛତି ତେନ ଖଙ୍ଗେନ ସର୍ୱ୍ୱଜାତୀଯାସ୍ତେନାଘାତିତୱ୍ୟାଃ ସ ଚ ଲୌହଦଣ୍ଡେନ ତାନ୍ ଚାରଯିଷ୍ୟତି ସର୍ୱ୍ୱଶକ୍ତିମତ ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରଚଣ୍ଡକୋପରସୋତ୍ପାଦକଦ୍ରାକ୍ଷାକୁଣ୍ଡେ ଯଦ୍ୟତ୍ ତିଷ୍ଠତି ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ସ ଏୱ ପଦାଭ୍ୟାଂ ପିନଷ୍ଟି|
16 ௧௬ ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
ଅପରଂ ତସ୍ୟ ପରିଚ୍ଛଦ ଉରସି ଚ ରାଜ୍ଞାଂ ରାଜା ପ୍ରଭୂନାଂ ପ୍ରଭୁଶ୍ଚେତି ନାମ ନିଖିତମସ୍ତି|
17 ௧௭ பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:
ଅନନ୍ତରଂ ସୂର୍ୟ୍ୟେ ତିଷ୍ଠନ୍ ଏକୋ ଦୂତୋ ମଯା ଦୃଷ୍ଟଃ, ଆକାଶମଧ୍ୟ ଉଡ୍ଡୀଯମାନାନ୍ ସର୍ୱ୍ୱାନ୍ ପକ୍ଷିଣଃ ପ୍ରତି ସ ଉଚ୍ଚୈଃସ୍ୱରେଣେଦଂ ଘୋଷଯତି, ଅତ୍ରାଗଚ୍ଛତ|
18 ௧௮ நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.
ଈଶ୍ୱରସ୍ୟ ମହାଭୋଜ୍ୟେ ମିଲତ, ରାଜ୍ଞାଂ କ୍ରୱ୍ୟାଣି ସେନାପତୀନାଂ କ୍ରୱ୍ୟାଣି ୱୀରାଣାଂ କ୍ରୱ୍ୟାଣ୍ୟଶ୍ୱାନାଂ ତଦାରୂଢାନାଞ୍ଚ କ୍ରୱ୍ୟାଣି ଦାସମୁକ୍ତାନାଂ କ୍ଷୁଦ୍ରମହତାଂ ସର୍ୱ୍ୱେଷାମେୱ କ୍ରୱ୍ୟାଣି ଚ ଯୁଷ୍ମାଭି ର୍ଭକ୍ଷିତୱ୍ୟାନି|
19 ௧௯ பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.
ତତଃ ପରଂ ତେନାଶ୍ୱାରୂଢଜନେନ ତଦୀଯସୈନ୍ୟୈଶ୍ଚ ସାର୍ଦ୍ଧଂ ଯୁଦ୍ଧଂ କର୍ତ୍ତୁଂ ସ ପଶୁଃ ପୃଥିୱ୍ୟା ରାଜାନସ୍ତେଷାଂ ସୈନ୍ୟାନି ଚ ସମାଗଚ୍ଛନ୍ତୀତି ମଯା ଦୃଷ୍ଟଂ|
20 ௨0 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
ତତଃ ସ ପଶୁ ର୍ଧୃତୋ ଯଶ୍ଚ ମିଥ୍ୟାଭୱିଷ୍ୟଦ୍ୱକ୍ତା ତସ୍ୟାନ୍ତିକେ ଚିତ୍ରକର୍ମ୍ମାଣି କୁର୍ୱ୍ୱନ୍ ତୈରେୱ ପଶ୍ୱଙ୍କଧାରିଣସ୍ତତ୍ପ୍ରତିମାପୂଜକାଂଶ୍ଚ ଭ୍ରମିତୱାନ୍ ସୋ ଽପି ତେନ ସାର୍ଦ୍ଧଂ ଧୃତଃ| ତୌ ଚ ୱହ୍ନିଗନ୍ଧକଜ୍ୱଲିତହ୍ରଦେ ଜୀୱନ୍ତୌ ନିକ୍ଷିପ୍ତୌ| (Limnē Pyr g3041 g4442)
21 ௨௧ மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
ଅୱଶିଷ୍ଟାଶ୍ଚ ତସ୍ୟାଶ୍ୱାରୂଢସ୍ୟ ୱକ୍ତ୍ରନିର୍ଗତଖଙ୍ଗେନ ହତାଃ, ତେଷାଂ କ୍ରୱ୍ୟୈଶ୍ଚ ପକ୍ଷିଣଃ ସର୍ୱ୍ୱେ ତୃପ୍ତିଂ ଗତାଃ|

< வெளிப்படுத்தின விசேஷம் 19 >