< வெளிப்படுத்தின விசேஷம் 19 >

1 இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
ଆକେନ୍ ଇଡ଼ିଂ ନିଂ ମେଃନେ ଙକେ ଆତେନ୍‌ କିତଂନେ ମୁଇଂ ଜବର୍ ରେମୁଆଁଇଂନେ କିରମର ରକମ୍ ମନେ ଡିଙ୍ଗ୍‌ଡିଂଗେ । ମେଁଇଂ ବାସଙ୍ଗ୍‌ଡିଂଆର୍‌ଗେ “ଇସ୍‌ପର୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା । ନେଃନେ ଇସ୍‌ପର୍ ପରିତ୍ରାନ୍, ଗୌରବ୍ ଆରି ବପୁନେ ଅଦିକାରି ।
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.
ମେଁନେ ବିଚାର୍ ସତ୍ ଆରି ନ୍ୟାୟ୍‌ । ଦଦ୍ୟା‌ କାମ୍ ବାନ୍‌ ଦର୍‌ତନିକେ ନସ୍ଟ ଡିଂମ୍ୟାକ୍ନେ ବେସ୍ୟା ଆଡ଼ାତ୍ରା ମେଁ ସମାନ୍ ଡଣ୍ଡ୍ ବିବକେ । ଇସ୍‌ପର୍‌ନେ ସେବକ‍ଇଂକେ ବାଗୁଏ ବକ୍ନେସା ଆମେକେ ମେଁ ସାସ୍ତି ବିବକେ ।”
3 மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
ନିଂ ଙକେ ମେଁଇଂ ଆରି ଜବର୍ ୱାସାର୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ଡିଂଆର୍‌କେ “ଇସ୍‌ପର୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା । ଆତେନ୍‌ ମ୍ନାଇନିକେ ଦଂସ ଡିଂଚେ ବିଃମ୍ୟାକ୍ନେ ସୁଆନେ ମାଃସ କାଲାଆଃ ଆଡ଼ାତ୍ରା ତଃଡ଼ିଆଲେଃଏ ।” (aiōn g165)
4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ସିଂଆଁସନନ୍ନିଆ କକ୍ନେ ଇସ୍‌ପର୍‌ନେ ଡାଗ୍ରା ୨୪ ରୁଆ ବୟସ୍କ ନେତା ଆରି ଆତେନ୍‌ ଅଁରୁଆ ଜିବ୍‌ ମୁକ୍‌ଚିଚେ ଇସ୍‌ପର୍‌କେ ପୁଜା ଡିଂଆର୍‌କେ । ମେଁଇଂ ବାସଙ୍ଗ୍‌ଆର୍‌କେ “ଆମେନ୍! ଇସ୍‌ପର୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା ।”
5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
ତେନ୍ଇଡ଼ିଂ ସିଂଆସନବାନ୍ ମୁଇଂ ସାମୁଆଁ ନ୍ନାଂକେ । “ଇସ୍‌ପର୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା । କି ମ୍ନା କି ଡାଆଁ ଇସ୍‌ପର୍‌ନେ ସେବାଣ୍ଡ୍ରେ ଆରି ପାର୍‌ତନା ଡିଂଣ୍ଡ୍ରେ ସାପାରେ ମେଁନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା ।”
6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
ଆତେନ୍‌ ବେଲା ନିଂ ଙକେ କେଣ୍ଡିଆଃ ସବ୍‌ଦ ଆରି ଗଡ଼୍‌ଗଡ଼ି ଏତେ ରେମୁଆଁଇଂନେ କିରମର ସବ୍‌ଦ ଡୁଙ୍ଗ୍‌ଡ୍ୟା ପାଙ୍ଗ୍‌ଡିଂକେ । ରେମୁଆଁଇଂ ଆରି ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌ଡିଂଆର୍‌କେ, “ଇସ୍‌ପର୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ସାର୍‌ପା ଡାଗ୍‌ଲା ନେନେ ସାପାଟୁ ବପୁନେ ମାପ୍‌ରୁ ଇସ୍‌ପର୍ ମେଁ ଆଃ ମୁଇଂ ନେଃନେ ଇଃସାଙ୍ଗ୍‌ ।
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
ଏଲାପା ସାର୍ଦା ଆରି ମ୍ଲେଡ଼ିଆ ନେଡିଂପା, ମେଁନେ ଗୌରବ୍‌ନେ ଅସ୍‌ମାର୍ ନେଃସାର୍‌ପା । ଉଂମେଣ୍ଡାନେ ବିହେ ବେଲା ପେଂଚା ଲେଃକେ ମେଁଇଂନେ ସେଲା ଆତେନ୍‌‌ସା ନିଜ୍‌କେ ଆଃର୍ମେ ବକେ ।
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
ମେଁ ବିଃକ୍ନେ ନ୍‌ସା ମେଁ ତୁଲୁଏ ଆରି ତାଣ୍ଡିଆଃକ୍ନେ ତୁଲୁଏ ସକା ବାଲେଃଆର୍‌କେ ।” ସାଦୁଇଂନେ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଂଡିଂକେ ଆତେନ୍‌ ତୁଲୁଏ ସକା ।
9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
ତେନ୍‌ଇଡ଼ିଂ କିତଂଦୁତ୍ ଆନିଂକେ ବାସଂକେ “ଗୁଆର୍ ବ ଜାଣ୍ଡେଇଂ ଉଂମେଣ୍ଡାନେ ବିହେ ବଜିନ୍ତୁଗ୍ ଡୱାବ୍ନ ମେଁଇଂ ନିମାଣ୍ଡା ରେମୁଆଁ ।” ମେଁ ଆରି ଣ୍ଡିଗ୍ ବାସଂକେ “ଆକେନ୍ ଇସ୍‌ପର୍‌ନେ ସାମୁଆଁ - ଡିଲାଡିଗ୍ ସତ୍ ।”
10 ௧0 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
ଆତେନ୍‌ ଦୁତ୍‌କେ ପୁଜା ଡିଂନେ ନ୍‌ସା ନିଂ ମେଁନେ ଞ୍ଚ ଆଲ ଲଃଉଁୱେକେ । ମାତର୍‌ ମେଁ ଆନିଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଡେତ୍‌ରକମ୍ ଆଡିଙ୍ଗେ । ନାଁନେ ସୁଗୁଆ ଆରି ନାଁନେ ବୟାଁଇଂ ସୁଗୁଆ ନିଂ ଜିସୁନେ ମୁଇଂ ଦାସ ମାତର୍‌ । ପେଇଂନେ ସୁଗୁଆ ନିଂ ଣ୍ଡିଗ୍ ଜିସୁ ଆଃସୁଏ ବକ୍ନେ ସତ୍‌କେ ଗ୍ର‍ଅନ୍‌ ଡିଂମ୍ବକେ । ମୁଇଂ ଇସ୍‌ପର୍‌ନେ ପୁଜା ଡିଂ । ମୁଇଂ ଜିସୁ ଆଃସୁଏ ବକ୍ନେ ସତ୍ ବାବବାଦି‍ଇଂକେ ଆଦେସ୍ ବିଏ ।”
11 ௧௧ பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ଙ୍କେକେ, କିତଂ ଗାଲି ରଃଡ଼ା ଆରି ଆତ୍‌ଅରିଆ ମୁଇଙ୍ଗ୍ ତୁଲୁଏ ବାନା ଗୋଡ଼ା । ଆତ୍‌ତେ କକେଣ୍ଡ୍ରେ ବିସ୍‌ବାସ୍‌ ଆରି ସତ୍ ମ୍ନିରେ ସ୍ନାମୁଆଁ । ମେଁନେ ବିଚାର୍ ନ୍ୟାୟ୍ ଆରି ମେଁ ଦରମ୍‌ ଜୁଦ୍‌ନ୍ନିଆ ୱେଲେଃକେ ।
12 ௧௨ அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.
ମେଁନେ ମୁଆଃ ସୁଆ କଣ୍ଡ୍‌ସୁଗୁଆ ଆରି ମେଁନେ ବାଆଃନ୍ନିଆ ଗୁଲୁଏ ମୁକୁଟ୍ ଲେଃଗେ । ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା ମୁଇଙ୍ଗ୍ ମ୍ନି ଗ୍ନୁଆର୍‌ ୱେଲେଃଗେ ମାତର୍‌ ଆତେନ୍‌ ମେଃନେ ଆମେ ଆନ୍ତାର୍‌ଚେ ଆରି ଜାଡିଗ୍ ଆମ୍ୟାଆର୍ ଣ୍ଡୁ ।
13 ௧௩ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.
ମେଁ ସଃଲେଃକ୍ନେ ସ୍ନପୁଆଃ ମିଆଁ ଲୁବଂ ଲେଃଗେ । ମେଁନେ ମ୍ନି “ଇସ୍‌ପର୍‌ନେ ସାମୁଆଁ” ଡାଗ୍‌ଚେ ସ୍ନାମୁଁଆଃ ।
14 ௧௪ பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
କିତଂନେ ସନ୍ୟ‍ଇଂ ନିମାଣ୍ଡାନେ ତୁଲୁଏ ସ୍ନପୁଆଃ ସଃଚେ ତୁଲୁଏ ଗଡ଼ାଇଂ ଆଡ଼ାତ୍ରା ଡେଃଚେ ଆମେକେ କିକେଆର୍‌ ଡିଙ୍ଗେ ।
15 ௧௫ அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.
ମେଁନେ ତୁମୁଁଆବାନ୍ ମୁଇଙ୍ଗ୍ ଡିଗ୍‌କ୍ନେ କାଣ୍ଡା ତାର୍ ଲେଃଗେ । ଆତେନ୍‌ ଏତେ ମେଁ ଦର୍‌ତନିନେ ସର୍ତେ ଜାତିକେ ଆଃଆରେଏ । ବାରି ଆମେଇଂକେ ଲୁଆ ଡୁଡୁନ୍ନିଆ ସାସନ୍ ଡିଂଆର୍‌ଏ ବାରି ସାପାଟୁ ବପୁନେ ମାପ୍‌ରୁ ଇସ୍‌ପର୍‌ନେ ମାଲେ ରିସାକ୍ନେ ସୁଗୁଆ ଅଙ୍ଗୁର୍‌କେ ମେଁ ଉଃନେ କୁଣ୍ଡ୍‌ନ୍ନିଆ ନିଜେ ଉଃଚେ ଅଙ୍ଗୁର୍ ରସ୍ ଆତାର୍‌ଏ ।
16 ௧௬ ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
ମେଁନେ ମ୍ନି ସକା ଆଡ଼ାତ୍ରା ଆରି ବୁଲୁନ୍ନିଆ ଗ୍ନୁଆର୍ ଡିଂଲେଃଗେ “ଇଃସାଙ୍ଗ୍‌ଇଂନେ ଇଃସାଙ୍ଗ୍‌ ଆରି ମାପ୍ରୁଇଂନେ ମାପ୍ରୁ ।”
17 ௧௭ பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ଙ୍କେକେ ଆରି ମୁଇଙ୍ଗ୍ କିତଂଦୁତ୍‌ ସ୍ନି ଆଡ଼ାତ୍ରା ତୁଆଁ ଲେଃକେ । କିତଂନ୍ନିଆ ୱାଲେଡିଂକ୍ନେ ସର୍ତେ ପ୍ଲିଗ୍ଇଂକେ ମେଁ ୱାସାର୍‌ଚେ ବାସଂକେ “ଏଃଲାପା ଇସ୍‌ପର୍‌ନେ ମ୍ନା ବଜିନ୍ନିଆ କୁଡ଼େଃ ନ୍‌ସା ରିସିଂପା ।
18 ௧௮ நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.
ଇଃସାଙ୍ଗ୍‌, ପ୍ରଜା, ସନ୍ୟ, ସେନାପତି, ଗୋଡ଼ା, ଗୋଡ଼ା ଡେଃଣ୍ଡ୍ରେ, ଗତିରେ, ନିଜର୍‌ ବିତ୍‌ରେ ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ, ମ୍ନା ଣ୍ଡୁଲା ଡାଆଁ ସାପାରେନେ ଚିଲି ପାଙ୍ଗ୍‌ଚେ ଚଂପା ।”
19 ௧௯ பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ଙ୍କେକେ ଆତେନ୍‌ ଗୋଡ଼ା ଡେଃଣ୍ଡ୍ରେ ଆରି ମେଁନେ ସନ୍ୟ‍ଇଂ ବିରଦ୍‌ରେ ଜୁଜ୍ ଡିଂନେ ନ୍‌ସା ଆତେନ୍‌ ପସୁ ଆରି ଦର୍‌ତନିନେ ସର୍‌ତେ ଇଃସାଙ୍ଗ୍‌ ଆରି ମେଁଇଂନେ ସନ୍ୟ‍ଇଂ ମୁଇଂ ଡାଗ୍ରା ରିସିଂ ଆର୍‌କେ ।
20 ௨0 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
ଆତେନ୍‌ ଜୁଦ୍‌ନ୍ନିଆ ପସୁ ଆରି ମେଁ ଡାଗ୍ରା ଇରିଆତୁଗ୍‌ନେ କାମ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଆତେନ୍‌ ଡିସାରି ଦାରା ପଡ଼େଚେ ବନ୍ଦି ଡିଂକେ । ଜାଣ୍ଡେନେ ଅରିଆ ପସୁ ଚିନା ଲେଃଗେ ଆରି ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ମୁର୍ତ୍ତିକେ ପୁଜା ଡିଂଆର୍‌ଡିଙ୍ଗେ ପସୁ ମେଁନେ ଇରିଆତୁଗ୍ କାମ୍ ବାନ୍‌ ଆମେଇଂକେ ବାଃଟ ଡିଂଗେ । ପସୁ ଆରି ଆତେନ୍‌ ବଣ୍ଡ ବାବବାଦି ଗନ୍ଦ୍‌ଗୁଲା ଡୁଆଡିଂକ୍ନେ ସୁଆ କୁଣ୍ଡ୍‌ନ୍ନିଆ ଜିବନ୍‌ଜିବନ୍ ଗାୱେକେ । (Limnē Pyr g3041 g4442)
21 ௨௧ மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
ବାରି ମେଁଇଂନେ ସନ୍ୟ‍ଇଂ ଗୋଡ଼ା ଡେଃଣ୍ଡ୍ରେନେ ତୁମୁଁଆବାନ୍ ତାର୍‌କ୍ନେ କାଣ୍ଡା ବାନ୍‌ ଗୁଏଆର୍‌କେ; କିତଂନେ ପ୍ଲିଗ୍‌ଇଂ ମନ୍ଇକ୍‌ଚା ମେଁଇଂନେ ଚିଲି ଚଂୱେଆର୍‌କେ ।

< வெளிப்படுத்தின விசேஷம் 19 >