< வெளிப்படுத்தின விசேஷம் 17 >

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
తదనన్తరం తేషాం సప్తకంసధారిణాం సప్తదూతానామ్ ఏక ఆగత్య మాం సమ్భాష్యావదత్, అత్రాగచ్ఛ, మేదిన్యా నరపతయో యయా వేశ్యయా సార్ద్ధం వ్యభిచారకర్మ్మ కృతవన్తః,
2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
యస్యా వ్యభిచారమదేన చ పృథివీనివాసినో మత్తా అభవన్ తస్యా బహుతోయేషూపవిష్టాయా మహావేశ్యాయా దణ్డమ్ అహం త్వాం దర్శయామి|
3 ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
తతో ఽహమ్ ఆత్మనావిష్టస్తేన దూతేన ప్రాన్తరం నీతస్తత్ర నిన్దానామభిః పరిపూర్ణం సప్తశిరోభి ర్దశశృఙ్గైశ్చ విశిష్టం సిన్దూరవర్ణం పశుముపవిష్టా యోషిదేకా మయా దృష్టా|
4 அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
సా నారీ కృష్ణలోహితవర్ణం సిన్దూరవర్ణఞ్చ పరిచ్ఛదం ధారయతి స్వర్ణమణిముక్తాభిశ్చ విభూషితాస్తి తస్యాః కరే ఘృణార్హద్రవ్యైః స్వవ్యభిచారజాతమలైశ్చ పరిపూర్ణ ఏకః సువర్ణమయః కంసో విద్యతే|
5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
తస్యా భాలే నిగూఢవాక్యమిదం పృథివీస్థవేశ్యానాం ఘృణ్యక్రియాణాఞ్చ మాతా మహాబాబిలితి నామ లిఖితమ్ ఆస్తే|
6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
మమ దృష్టిగోచరస్థా సా నారీ పవిత్రలోకానాం రుధిరేణ యీశోః సాక్షిణాం రుధిరేణ చ మత్తాసీత్ తస్యా దర్శనాత్ మమాతిశయమ్ ఆశ్చర్య్యజ్ఞానం జాతం|
7 அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
తతః స దూతో మామ్ అవదత్ కుతస్తవాశ్చర్య్యజ్ఞానం జాయతే? అస్యా యోషితస్తద్వాహనస్య సప్తశిరోభి ర్దశశృఙ్గైశ్చ యుక్తస్య పశోశ్చ నిగూఢభావమ్ అహం త్వాం జ్ఞాపయామి|
8 நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
త్వయా దృష్టో ఽసౌ పశురాసీత్ నేదానీం వర్త్తతే కిన్తు రసాతలాత్ తేనోదేతవ్యం వినాశశ్చ గన్తవ్యః| తతో యేషాం నామాని జగతః సృష్టికాలమ్ ఆరభ్య జీవనపుస్తకే లిఖితాని న విద్యన్తే తే పృథివీనివాసినో భూతమ్ అవర్త్తమానముపస్థాస్యన్తఞ్చ తం పశుం దృష్ట్వాశ్చర్య్యం మంస్యన్తే| (Abyssos g12)
9 ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
అత్ర జ్ఞానయుక్తయా బుద్ధ్యా ప్రకాశితవ్యం| తాని సప్తశిరాంసి తస్యా యోషిత ఉపవేశనస్థానస్వరూపాః సప్తగిరయః సప్త రాజానశ్చ సన్తి|
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
తేషాం పఞ్చ పతితా ఏకశ్చ వర్త్తమానః శేషశ్చాద్యాప్యనుపస్థితః స యదోపస్థాస్యతి తదాపి తేనాల్పకాలం స్థాతవ్యం|
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
యః పశురాసీత్ కిన్త్విదానీం న వర్త్తతే స ఏవాష్టమః, స సప్తానామ్ ఏకో ఽస్తి వినాశం గమిష్యతి చ|
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
త్వయా దృష్టాని దశశృఙ్గాణ్యపి దశ రాజానః సన్తిః, అద్యాపి తై రాజ్యం న ప్రాప్తం కిన్తు ముహూర్త్తమేకం యావత్ పశునా సార్ద్ధం తే రాజాన ఇవ ప్రభుత్వం ప్రాప్స్యన్తి|
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
త ఏకమన్త్రణా భవిష్యన్తి స్వకీయశక్తిప్రభావౌ పశవే దాస్యన్తి చ|
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
తే మేషశావకేన సార్ద్ధం యోత్స్యన్తి, కిన్తు మేషశావకస్తాన్ జేష్యతి యతః స ప్రభూనాం ప్రభూ రాజ్ఞాం రాజా చాస్తి తస్య సఙ్గినో ఽప్యాహూతా అభిరుచితా విశ్వాస్యాశ్చ|
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
అపరం స మామ్ అవదత్ సా వేశ్యా యత్రోపవిశతి తాని తోయాని లోకా జనతా జాతయో నానాభాషావాదినశ్చ సన్తి|
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
త్వయా దృష్టాని దశ శృఙ్గాణి పశుశ్చేమే తాం వేశ్యామ్ ఋతీయిష్యన్తే దీనాం నగ్నాఞ్చ కరిష్యన్తి తస్యా మాంసాని భోక్ష్యన్తే వహ్నినా తాం దాహయిష్యన్తి చ|
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
యత ఈశ్వరస్య వాక్యాని యావత్ సిద్ధిం న గమిష్యన్తి తావద్ ఈశ్వరస్య మనోగతం సాధయితుమ్ ఏకాం మన్త్రణాం కృత్వా తస్మై పశవే స్వేషాం రాజ్యం దాతుఞ్చ తేషాం మనాంసీశ్వరేణ ప్రవర్త్తితాని|
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
అపరం త్వయా దృష్టా యోషిత్ సా మహానగరీ యా పృథివ్యా రాజ్ఞామ్ ఉపరి రాజత్వం కురుతే|

< வெளிப்படுத்தின விசேஷம் 17 >