< வெளிப்படுத்தின விசேஷம் 17 >

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
ဖလား ခုနစ် လုံးရှိ သော ကောင်းကင်တမန် ခုနစ် ပါးတို့တွင် တစ်ပါး သည်လာ ပြီးလျှင် ၊ ငါ့ ကိုနှုတ်ဆက် ၍ ၊ လာ ခဲ့ပါ။ ရေ အပေါ်မှာ ထိုင် သော ပြည်တန်ဆာ ကြီး ၌ စီရင် ခြင်းအမှုကို ငါပြ မည်။
2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
လောကီ ရှင်ဘုရင် တို့သည် မတရား သော မေထုန်ကို သူ နှင့် ပြုကြပြီ။ မြေကြီး သား တို့သည် သူ ၏ မတရား သောမေထုန်၏ စပျစ်ရည် နှင့် ယစ်မူး ကြပြီဟု ပြောဆို လျက်၊
3 ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
ငါ့ ကို ဝိညာဉ် တော်အားဖြင့် တော သို့ ဆောင်သွား လေ၏။ ခေါင်း ခုနစ် လုံးနှင့် ချို ဆယ် ချောင်းရှိ ၍၊ ဘုရားသခင်၏ အသရေ တော်ကို ရှုတ်ချသောနာမ တို့နှင့် အပြည့် ရှိသော သားရဲ နီ အပေါ်မှာ ထိုင် လျက်ရှိသောမိန်းမ တစ်ဦးကို ငါမြင် ၏။
4 அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
ထိုမိန်းမ သည်အဝတ်နီ ၊ အဝတ်မောင်း ကို ဝတ် လျက်၊ ရွှေ တန်ဆာ၊ ကျောက် မြတ် တန်ဆာ၊ ပုလဲ တန်ဆာကိုဆင် လျက်ရှိ ၏။ စက်ဆုတ် ရွံ့ရှာဘွယ်သော အရာနှင့်၎င်း၊ မိမိ မတရား သော မေထုန်၏ ညစ်ညူး ခြင်း နှင့် ၎င်း ပြည့် သောရွှေ ဖလား ကို ကိုင် လျက် ရှိ ၏။
5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
နဖူး ၌ အက္ခရာတင် သော ဘွဲ့ မူကား၊ နက်နဲ သော အရာ၊ ဗာဗုလုန် မြို့ကြီး ၊ ပြည်တန်ဆာ တို့၏ အမိ ၊ မြေ ၌ စက်ဆုပ် ရွံ့ရှာဘွယ်သော အရာတို့၏ အမိပေတည်း။
6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ထို မိန်းမ သည် သန့်ရှင်း သူ တို့၏ အသွေး ၊ ယေရှု ၏ သက်သေခံ တို့၏ အသွေး နှင့် ယစ်မူး သည်ကို ငါမြင် ၏။ ထိုသို့ မြင် သောအခါအလွန် အံ့ဩ မိန်းမော၍ နေ၏။
7 அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
ကောင်းကင် တမန်ကလည်း ၊ အဘယ်ကြောင့် အံ့ဩ သနည်း။ ထိုမိန်းမ ၏ နက်နဲ သောအရာကို၎င်း၊ ခေါင်း ခုနစ် လုံးနှင့် ချို ဆယ် ချောင်းရှိ ၍ ထိုမိန်းမ ကိုဆောင် သော သားရဲ ၏ နက်နဲသောအရာကို၎င်း၊ ငါ ပြော မည်။
8 நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ယခုမြင် သော သားရဲ သည် ဖြစ် ဘူးပြီ၊ ဖြစ် ဆဲမ ရှိ၊ အနက်ဆုံး သော တွင်းထဲက တက် ၍ ဖျက်ဆီး ခြင်းသို့ ရောက် လိမ့်မည်။ ကမ္ဘာ ဦး ကပင် အသက် စာစောင် ၌ စာရင်း မ ဝင် သော မြေကြီး သား တို့သည် ဖြစ် ဘူး၍ ၊ ဖြစ် ဆဲမ ရှိ၊ ဖြစ် လတံ့သောသားရဲ ကို မြင် ရသောအခါ၊ အံ့ဩ ကြလိမ့်မည်။ (Abyssos g12)
9 ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
ဤ အရာ၌ ပညာ နှင့်ပြည့်စုံသော ဉာဏ် ရှိ ၏။ ခေါင်း ခုနစ် လုံးကား၊ မိန်းမ ထိုင် သော တောင် ခုနစ် လုံး ဖြစ် ၏။
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
၁၀ရှင်ဘုရင် ခုနစ် ပါးလည်း ဖြစ် ၏။ ငါး ပါးကျ ပြီး၊ တစ်ပါး ရှိ သေး၏။ တစ်ပါး ဖြစ် လေဦး မည်။ ဖြစ် သောအခါ တခဏ သာ တည် လိမ့်မည်။
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
၁၁ဖြစ် ဘူး၍ ဖြစ် ဆဲမရှိ သောသားရဲ သည် ရှစ် ပါးမြောက်သော ရှင်ဘုရင်ဖြစ် ၏။ ခုနစ် ပါးအဝင်လည်း ဖြစ် ၏။ ဖျက်ဆီး ခြင်းသို့ ရောက် ရလိမ့်မည်။
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
၁၂ယခုမြင် သော ချို ဆယ် ချောင်းကား ၊ မင်း အာဏာစက်ကို မ ရ သေးသော ရှင်ဘုရင် ဆယ် ပါး ဖြစ် ၏။ ရှင်ဘုရင် ၏ အာဏာစက် ကို သားရဲ နှင့်အတူ တစ် ချက် တည်း ရ ကြလိမ့်မည်။
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
၁၃ထိုသူတို့သည် သဘော တူ ၍ မိမိ တို့တန်ခိုး အာဏာစက် ကို သားရဲ ၌ အပ်ပေး ကြလိမ့်မည်။
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
၁၄သူ တို့သည် သိုးသူငယ် ကို စစ်တိုက် ၍ သိုးသူငယ် သည် နိုင် တော်မူမည်။ အကြောင်းမူကား ၊ သိုးသူငယ်သည် သခင် တို့၏သခင် ဘုရင် တို့၏ဘုရင် ဖြစ် တော်မူ၏။ ကိုယ်တော် နှင့်အတူ ရှိသော သူ တို့သည် လည်း ခေါ် တော်မူသောသူ၊ ရွေးချယ် တော်မူသောသူ၊ သစ္စာရှိ သောသူ ဖြစ်ကြ၏။
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
၁၅ယခုမြင် ၍ ပြည်တန်ဆာ ထိုင် သော ရေ ကား ၊ အသီးအသီးဘာသာ စကားကို ပြောသော လူ အမျိုးမျိုး အစုစု ဖြစ် သတည်း။
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
၁၆ယခုမြင် သော ချို ဆယ် ချောင်းနှင့် သားရဲ သည် ပြည်တန်ဆာ ကို မုန်း ၍ သူ၏စည်းစိမ်ကို ဖျက်ဆီး လိမ့်မည်။ သူ ၏အဝတ် တန်ဆာကိုချွတ်၍ သူ ၏အသား ကို ကိုက်စား လိမ့်မည်။
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
၁၇သူ၏ကိုယ်ကိုလည်း မီး ရှို့ လိမ့်မည်။ အကြောင်းမူကား ၊ သူတို့သည် ဘုရားသခင် ၏ အလို တော်ကို ပြု ခြင်းငှာ၎င်း ၊ နှုတ်ကပတ် တော်မ ပြည့်စုံ မှီတိုင်အောင်သဘောတူ၍ မိမိ တို့နိုင်ငံ များကို သားရဲ ၌ အပ်ပေး ခြင်းငှာ၎င်း၊ ဘုရားသခင် သည် သူ တို့၌ အကြံ ပေး တော်မူ၏။
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
၁၈ယခုမြင် သော မိန်းမ သည်လည်း ၊ လောကီ ရှင်ဘုရင် တို့ကို အုပ်စိုး သော မြို့ ကြီး ဖြစ် သတည်းဟု ကောင်းကင်တမန် ပြောဆို၏။

< வெளிப்படுத்தின விசேஷம் 17 >