< வெளிப்படுத்தின விசேஷம் 17 >
1 ௧ ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
୧ଏନ୍ତେ ଏୟା ଡୁଭା ସାବାକାଦ୍ ଏୟା ଦୁଁତ୍କଏତେ ମିହୁଡ଼୍ ଆଇଙ୍ଗ୍ତାଃତେ ହିଜୁଃୟାନ୍ଲଃ କାଜିକେଦିୟାଁଏ, “ହିଜୁଃମେ, ଆଇଙ୍ଗ୍ ମିଆଁଦ୍ହେତେ ଆଦ୍କା ଗାଡ଼ା ଜାପାଃରେ ବାଇୟାକାନ୍ ବେଶ୍ୟା ଲେକାନ୍ ଏନ୍ ମାରାଙ୍ଗ୍ ନାଗାର୍ ଚିଲ୍କା ସାଜାଇ ନାମେୟାଁଏ, ଏନାଇଙ୍ଗ୍ ଉଦୁବାମେୟାଁ ।
2 ௨ அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
୨ଅତେରେନ୍ ରାଜାକ ଏନ୍ ବେଶ୍ୟାଲଃ ଆପାଙ୍ଗିର୍ କାମିକ କାମିକାଦା, ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ହଡ଼କ ଇନିୟାଃ ଆପାଙ୍ଗିର୍ କାମି ଲେକାନ୍ ଇଲିଆର୍ଖି ନୁଁ'କେଦ୍ତେ ବୁଲାକାନାକ ।”
3 ௩ ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
୩ଏନ୍ତେ ଦୁଁତ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଆତ୍ମା ହରାତେ ବିର୍ତେ ଇଦିକିୟାଁ । ଏନ୍ତାଃରେ ମିଆଁଦ୍ କୁଡ଼ିକେ ବାଇଗିନିଆ ରାଙ୍ଗ୍ରେନ୍ ଜାଁତୁ ଚେତାନ୍ରେ ଦୁବାକାନ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ । ଏନ୍ ଜାଁତୁରାଃ ସବେନ୍ସାଃରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବିରୁଧ୍ରେ ନିନ୍ଦା ନୁତୁମ୍କ ଅଲାକାନ୍ ତାଇକେନା । ଏନ୍ ଜାଁତୁରାଃ ଏୟା ବହଃ ଆଡଃ ଗେଲ୍ ଦିରିଙ୍ଗ୍ ତାଇକେନା ।
4 ௪ அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
୪ଏନ୍ କୁଡ଼ି ବାଇଗିନିଆ ଆଡଃ ଆରାଆଃ ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍ୟାଁକାନ୍ ତାଇକେନାଏ ଆଡଃ ସୋନା, ପୁରାଃ ଗନଙ୍ଗ୍ଆଁନ୍ ମଣି, ଆଡଃ ମତିତେ ସିଙ୍ଗାରାକାନ୍ ତାଇକେନା । ଆୟାଃ ତିଃଇରେ ମିଆଁଦ୍ ସୋନାରେୟାଃ କାଟୋରା ତାଇକେନା । ଏନାରେ ହିଲାଙ୍ଗ୍ଅଃ ବିଷାଏ ଆଡଃ ଇନିୟାଃ ଆପାଙ୍ଗିର୍ କାମି ଲେକାନ୍ ସତ୍ରା କାମିକ ପେରେଜାକାନ୍ ତାଇକେନା ।
5 ௫ மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
୫ଇନିୟାଃ ମଲଙ୍ଗ୍ରେ ମିଆଁଦ୍ ଉକୁଆକାନ୍ ନୁତୁମ୍ ଅଲାକାନ୍ ତାଇକେନା, ଏନାରାଃ ମୁଣ୍ଡି, “ମାରାଙ୍ଗ୍ ବାବିଲୋନ୍, ବେଶ୍ୟାକଆଃ ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ସବେନ୍ ଲେକାନ୍ ହିଲାଙ୍ଗ୍ଅଃ ବିଷାଏରେନ୍ ଏଙ୍ଗା ।”
6 ௬ அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
୬ଆଇଙ୍ଗ୍ ଆଡଃଗିଇଙ୍ଗ୍ ନେଲ୍କେଦା, ଏନ୍ କୁଡ଼ି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହଡ଼କଆଃ ଆଡଃ ୟୀଶୁଆଃ ନାଗେନ୍ତେ ଗାୱା ଏମାକାଦ୍ ହଡ଼କଆଃ ମାୟୋମ୍ ନୁଁ'କେଦ୍ତେ ବୁଲାକାନ୍ ତାଇକେନା । ଇନିଃକେ ନେଲ୍କେଦ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଆକ୍ଚାକାଅୟାନାଇଙ୍ଗ୍ ।
7 ௭ அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
୭ଦୁଁତ୍ ଆଇଙ୍ଗ୍କେ କାଜିକେଦିୟାଁ, “ଚିନାଃ ମେନ୍ତେମ୍ ଆକ୍ଦାନ୍ଦାଅଃତାନା? ଆଇଙ୍ଗ୍ ଆମ୍କେ ଏନ୍ କୁଡ଼ି, ଆଡଃ ଆଇଃକ୍କେ ଗଅଃ ଇଦିତାନ୍ ଜାଁତୁ, ଅକଏୟାଃଚି ଏୟା ବହଃ, ଗେଲ୍ ଦିରିଙ୍ଗ୍ ମେନାଃ, ଇନିୟାଃ ବିଷାଏରେ ଉକୁଆକାନ୍ କାଜିଇଙ୍ଗ୍ ଉଦୁବାମେୟାଁ ।
8 ௮ நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
୮ଆମ୍ ଅକ ଜାଁତୁକେ ନେଲ୍କାଇ ତାଇକେନାମ୍, ଇନିଃ ଜୀନିଦ୍ ତାଇକେନାଏ ଆଡଃ ନାହାଁଃ ବାଙ୍ଗାଇୟା । ମେନ୍ଦ ଇନିଃ ହୁଆଙ୍ଗ୍ଗାଡ଼ାଏତେ ହିଜୁଃଆ ଆଡଃ ଜିୟନଃଆଏ । ଏନାରେ ଅତେଦିଶୁମ୍ରାଃ ମୁନୁଏତେ ଅକ ହଡ଼କଆଃ ନୁତୁମ୍ ଜୀଦାନ୍ ପୁଥିରେ କା ଅଲାକାନା, ଏନ୍ ହଡ଼କ ଇନିଃକେ ନେଲ୍କେଦ୍ତେ ଆକ୍ଦାନ୍ଦାଅଃଆକ । ଚିଆଃଚି ଇନିଃ ଜୀନିଦ୍ ତାଇକେନାଏ, ନାହାଁଃ ବାଙ୍ଗାଇୟା ଆଡଃ ତାୟମ୍ତେ ହିଜୁଃଆ । (Abyssos )
9 ௯ ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
୯“ନେ ସବେନାଃ ଆଟ୍କାର୍ଉରୁମ୍ ନାଗେନ୍ତେ ସେଣାଁ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ । ନେ ଜାଁତୁରାଃ ଏୟା ବହଃ ହବାଅଃତାନା ଏୟା ବୁରୁ । ଅକ ଚେତାନ୍ରେଚି ଏନ୍ କୁଡ଼ି ଦୁବାକାନା । ଏନା ଏୟା ରାଜାକକେ ହଗି କାଜିୟଃତାନା ।
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
୧୦ଇନ୍କୁଏତେ ମଣେୟାଁ ରାଜା ଗଏଃୟାନାକ । ମିଆଁଦ୍ନିଃ ରାଇଜେତାନାଏ, ଆଡଃ ଏଟାଃନିଃ ନାହାଁଃ ଜାକେଦ୍ ଆଉରି ହିଜୁଃଆଏ । ଇନିଃ ହିଜୁଃରେ, ଘାଡ଼ିକାଦ୍ଗି ରାଇଜେୟା ।
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
୧୧ଅକ ଜାଁତୁ ଜୀନିଦ୍ ତାଇକେନାଏ, ନାହାଁଃଦ ଇନିଃ ବାଙ୍ଗାଇୟା, ଇନିଃ ହବାଅଃତାନାଏ ଇରାଲିୟା ରାଜା । ଇନିଃ ଏନ୍ ଏୟା ରାଜାକଏତେ ମିଆଁଦ୍ନିଃ ତାନିଃ ଆଡଃ ଇନିଃ ହଗି ଜିୟନଃଆ ।
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
୧୨“ଆମ୍ ନେଲାକାଦ୍ ଗେଲ୍ ଦିରିଙ୍ଗ୍ ମେନ୍ଲେରେ ଗେଲ୍ ରାଜାକ ତାନ୍କ । ଇନ୍କୁ ନାହାଁଃ ଜାକେଦ୍ ଆଉରି ରାଇଜେୟାକ । ମେନ୍ଦ ଇନ୍କୁକେ ଏନ୍ ଜାଁତୁଲଃ ମିଦ୍ ଘାଡ଼ିଗି ରାଇଜେ ନାଗେନ୍ତେ ଆକ୍ତେୟାର୍ ଏମଃଆ ।
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
୧୩ନେ ଗେଲ୍ ରାଜାକଆଃ ଉଦ୍ଦେଶ୍ ମିଦ୍ଗିୟା । ଇନ୍କୁ ଆକଆଃ ଆପ୍ନାଃ ସବେନ୍ ପେଡ଼େଃ ଆଡଃ ଆକ୍ତେୟାର୍ ଜାଁତୁକେ ଜିମାଇୟାକ ।
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
୧୪ଇନ୍କୁ ମିଣ୍ଡିହନ୍ଆଃ ବିରୁଧ୍ରେ ଲାପାଡ଼ାଇୟାଃକ, ଆଡଃ ମିଣ୍ଡିହନ୍ ଇନ୍କୁକେ ହାରାଅକଆ, ଚିୟାଃଚି ଇନିଃ ପ୍ରାଭୁକଆଃ ପ୍ରାଭୁ ଆଡଃ ରାଜାକଆଃ ରାଜା ତାନିଃ । ଆଡଃ ଅକନ୍କ ଆୟାଃଲଃ ମେନାକଆ, ଏନ୍ କେଡ଼ାକାନ୍କ, ସାଲାକାନ୍କ, ଆଇଃକ୍କେ ଅତଙ୍ଗ୍ତାନ୍କ ଆଡଃ ପାତିୟାର୍ରଃ ଲେକାନ୍ ହଡ଼କ ହଗି ଜିତାଅଃଆକ ।”
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
୧୫ଦୁଁତ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଆଡଃଗି କାଜିକେଦିୟାଁ, “ଆମ୍ ଅକ ଦାଆଃ ଚେତାନ୍ରେ ବେଶ୍ୟାକେ ଦୁବାକାନାମ୍ ନେଲ୍କିୟା, ଏନ୍ ଦାଆଃ, ଦିଶୁମ୍ରେନ୍ ସବେନ୍ ହଡ଼କ ଆଡଃ ଏଟାଃ ଏଟାଃ ଜାଗାର୍ତାନ୍ ହଡ଼କକେ କାଜିୟଃତାନା ।
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
୧୬ଆମ୍ ନେଲାକାଦ୍ ଗେଲ୍ ଦିରିଙ୍ଗ୍ ଆଡଃ ଏନ୍ ଜାଁତୁ, ବେଶ୍ୟାକେ ହିଲାଙ୍ଗ୍ଆଁଃକ, ଇନ୍କୁ ଇନିଃତାଃଏତେ, ଆୟାଃ ସବେନାଃ ରେଃ'ଇଦିୟାକ ଆଡଃ ଇନିଃକେ ସାମା ହଡ଼୍ମକେଦ୍ତେ ବାଗିତାଇୟାକ । ଇନ୍କୁ ଆୟାଃ ଜିଲୁ ଜମ୍କେଦ୍ତେ, ଇନିଃକେ ସେଙ୍ଗେଲ୍ରେ ହୁରାଙ୍ଗ୍କେଦ୍ତେ ଜିୟନ୍ତାଇୟାକ ।
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
୧୭ଚିୟାଃଚି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଇଛା ସାନାଙ୍ଗ୍କେ ପୁରାଏ ନାଗେନ୍ତେ ନେ'ଲେକା ଇନ୍କୁକେ କାଜିକାଦ୍କଆ । ଇନ୍କୁ ମିଦ୍ ମନ୍ତେକ କାମିୟା ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ କାଜି ସାର୍ତିଗି ଆଉରି ହବାଅଃ ଜାକେଦ୍, ରାଇଜ୍କେ ଚାଲାଅରେୟାଃ ବାହାରମ୍, ଏନ୍ ଜାଁତୁଆଃ ତିଃଇରେ ବାଗିତାଃକ ।
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
୧୮“ଆମ୍ ଅକ କୁଡ଼ିକେମ୍ ନେଲ୍କିୟା, ଇନିଃ ହବାଅଃତାନାଏ, ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ରାଜାକଆଃ ଚେତାନ୍ରେ ରାଇଜେତାନ୍, ଏନ୍ ମାରାଙ୍ଗ୍ ନାଗାର୍ ।”