< வெளிப்படுத்தின விசேஷம் 17 >

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
ଏମ୍ବାଟିଏ ସା଼ତାଗଟା ଗିନାୟାଁ ଆସାମାନି ଦୂତୁ ବିତ୍ରାଟି ରଣ୍ତି ନା଼ ଡାଗେ ୱା଼ହାନା ଏଲେଇଞ୍ଜାତେ, “ଇମ୍ବାଆଁ ୱା଼ମୁ ହା଼ରେକା କାଡା ଦାରି ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନି ଦା଼ରେଣି ଲେହେଁତି କାଜା ଗା଼ଡ଼ା ଏ଼ନି ସା଼ସ୍ତି ବେଟାଆ଼ନେ ଏ଼ଦାଆଁ ତ଼ସ୍ତାଇଁ ।
2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
ଦାର୍‌ତିତି ରାଜାୟାଁ ଏ଼ ଦା଼ରେଣି ତଲେ ଦା଼ରିକାମା କିହାମାନେରି, ଇଞ୍ଜାଁ ଦାର୍‌ତିତା ବାସା ଆ଼ହାମାନାରି ବାରେ ଦା଼ରି କାମାଲେହେଁତି କା଼ଡ଼ୁ ଗସାହାଁ ହ଼ଚାମାନେରି ।”
3 ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
ଏଚିବେ଼ଲାତା ସୁଦୁଜୀୱୁ ନା଼ ତା଼ଣା ୱା଼ତେ ଇଞ୍ଜାଁ ଏ଼ ଦୂତୁ ନାଙ୍ଗେ ବାଃଲି ବୂମିତା ଅୟାତେ । ଏମ୍ବାଆଁ ନା଼ନୁ ମେସ୍ତେଏଁ, ର଼ ପା଼ଟୁ ୱା଼ଣାଗାଟି ଜ଼ନ୍ତ ଲାକ ର଼ ଇୟା କୁଗାମାଚେ । ଏ଼ ଜ଼ନ୍ତତି ଆଙ୍ଗାତା ମାହାପୂରୁ ନିନ୍ଦାକିନି ଦ଼ର୍‌କା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାଚୁ, ଅ଼ଡ଼େ ଏ଼ଦାନାକି ସା଼ତାଗଟା ତା଼ର୍କା ଇଞ୍ଜାଁ ଦସଗଟା କମ୍‌କା ମାଚୁ ।
4 அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
ଏ଼ ଇୟା ହେୟାଁ ଲେହେଁତି ୱା଼ଣା ଅ଼ଡ଼େ ପା଼ଟୁ ୱା଼ଣାଗାଟି ହିମ୍ବରି ହୁଚାମାଚେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ଦି ବାଂଗାରା ଅ଼ଡ଼େ ଗାଡି ଦାରାଗାଟି ମଣି, ମୁକ୍ତା ତଲେ ସାଜୁ ଆ଼ହାମାଚେ, ତାନି ନା଼ଡ଼ିକିନି ପା଼ଡ଼େୟିକା ଲେହେଁ ଅ଼ପାଆଗାଟି ଦିଣ୍‌ସୁ ଇଞ୍ଜାଁ ଦା଼ରିକାମା କିନି ଲାଗେଏତି କାମା ତଲେ ନେଞ୍ଜାମାନି ର଼ ବାଂଗାରା ଗିନା ଏ଼ଦି ଆସାମାଚେ ।
5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
ଏ଼ଦାନି ମୁଞ୍ଜୁତା ଡ଼ୁଗାମାନି ର଼ ଦ଼ରୁ ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାଚେ, “କାଜା ଗା଼ଡ଼ା ବାବିଲନ ଦାର୍‌ତିତି ବାରେ ଦା଼ରି ଇଞ୍ଜାଁ ଅ଼ପାଆଗାଟି କାମାତି ତାଲି ।”
6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ନା଼ନୁ ଅ଼ଡ଼େ ମେସ୍ତେଏଁ, ଏ଼ ଆୟାଟି ମାହାପୂରୁ ଲ଼କୁ ଇଞ୍ଜାଁ ଜୀସୁ ତା଼ଣା ମା଼ନି ତଲେ ମାଞ୍ଜା ସା଼କି ହୀହାନା ହା଼ହାମାନି ଲ଼କୁତି ନେତେରି ଗସାନା ହ଼ଚାମାଚେ । ନା଼ନୁ ଏ଼ଦାନି ମେସାନା ହା଼ରେକା କାବା ଆ଼ତେଏଁ ।
7 அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
ଅ଼ଡ଼େ ଦୂତୁ ନାଙ୍ଗେ ଏଲେଇଞ୍ଜାତେ, “ଏ଼ନାଆଁତାକି କାବା ଆ଼ହିମାଞ୍ଜି? ନା଼ନୁ ଏ଼ ଆୟାଟି ଅ଼ଡ଼େ ସାତା ଗଟା ତା଼ର୍କା ଇଞ୍ଜାଁ ଦସଗଟା କମ୍‌କା ଗାଟି ଏ଼ଦାଣି ଡେ଼କାମାନି ଜ଼ନ୍ତତି ଡ଼ୁଗାମାନି କାତା ନା଼ନୁ ନିଙ୍ଗେ ୱେସିମାଞ୍ଜାଇଁ, ୱେନାମୁ ।
8 நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ଜ଼ନ୍ତ ର଼ ଦିନା ନୀଡାମାଚେ; ନୀଏଁ ଅ଼ଡ଼େ ନୀଡାହିଲେଏ, ସାମା ତବେ ତା଼ଡ଼େପୂରୁଟି ନିଙ୍ଗା ୱା଼ନେ ଇଞ୍ଜାଁ ଅ଼ର ଦେବା ନା଼ସା ଆ଼ନେ । ଦାର୍‌ତି ଗା଼ଡ଼ି ଆ଼ତି ନ଼କେଏ ଆମ୍ବାଆରି ଦ଼ରୁ ଜୀୱୁତି ପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାହିଲେଏ, ଦାର୍‌ତିତା ବାସାଆ଼ହାମାନି ବାରେ ଲ଼କୁ ଜ଼ନ୍ତଇଁ ମେସାଁ କାବାଆ଼ନେରି । ଏ଼ଦି ର଼ ଦିନା ନୀଡାମାଚେ, ନୀଏଁ ଅ଼ଡ଼େ ହିଲେଏ, ସାମା ଅ଼ଡ଼େ ର଼ ଦେବା ତ଼ଞ୍ଜାଆ଼ନେ ।” (Abyssos g12)
9 ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
“ଈ ବାରେ କାତା ତେଲ୍‌ହାଲି ତାକି ବୁଦି ଲ଼ଡ଼ାମାନେ । ଜ଼ନ୍ତତି ସା଼ତାଗଟା ତା଼ର୍କା ସାତେଏ ସା଼ତାଗଟା ହ଼ର୍‌କା, ଆମିନି ଲାକ ଆୟାଟି କୁଗାମାନେ । ଏ଼ୱି ଜିକେଏ ସା଼ତା ଜା଼ଣା ରାଜାୟାଁ ଲେହେଁ ।
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
୧୦ଏ଼ୱାରି ବିତ୍ରାଟି ପା଼ସାଜା଼ଣା ମେଣ୍‌ଙ୍ଗା ହାଜାମାନେରି, ନୀଏଁ ରଅସି ମାନେସି, ଅ଼ଡ଼େ ରଅସି ନୀଏଁ ପାତେକା ୱା଼ହାହିଲଅସି, ଏ଼ୱାସି ୱା଼ତିସାରେ ଗା଼ଡ଼େକା ତାକିଏ ସା଼ଲୱି କିନେସି ।
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
୧୧ଅ଼ଡ଼େ ଆମିନି ଜ଼ନ୍ତ ର଼ ଦିନା ନୀଡାମାଚେ, ଏ଼ଦି ଆ଼ଟା ଲମ୍ବର ରାଜା, ଏ଼ ବାରେ ରାଜାୟାଁ ବିତ୍ରାଟି ରଅସି ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଜିକେଏ ତବେ ନା଼ସା ଆ଼ନେସି ।”
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
୧୨“ମୀରୁ ମେସାମାନି ଦସଗଟା କମ୍‌କା, ଦସ ଜା଼ଣା ରାଜାୟାଁ ଲେହେଁ, ଏ଼ୱାରି ନୀଏଁ ପାତେକା ସା଼ଲୱି କିହାହିଲଅରି । ସାମା ଜ଼ନ୍ତ ତଲେ ସା଼ଲୱି କିହାଲିତାକି ର଼ ଗଂଟା ତାକି ଏ଼ୱାରାକି ବା଼ଡ଼୍‌ୟୁ ହୀପ୍‌କିଆ଼ନେ ।
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
୧୩ଏ଼ୱାରି ରଣ୍ତିଏ ଅଣ୍‌ପୁ ତଲେ ମାଞ୍ଜାନା ତାମି ବା଼ଡ଼୍‌ୟୁ ଅ଼ଡ଼େ ଅଦିକାରା ଏ଼ ଜ଼ନ୍ତକି ହୀନେରି ।
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
୧୪ଏ଼ୱାରି ମେ଼ଣ୍ତା ଡା଼ଲୁ ତଲେ ଜୁଜୁ କିନେରି, ଅ଼ଡ଼େ ମେ଼ଣ୍ତା ଡା଼ଲୁ ଏ଼ୱାରାଇଁ ଜୀଣା ଆ଼ନେ, ଇଚିହିଁ ଏ଼ୱାସି ପ୍ରବୁ କିହାଁ ପ୍ରବୁ ଅ଼ଡ଼େ ରାଜା କିହାଁ ରାଜା, ଅ଼ଡ଼େ ଆମିନି ଗାଟାରି ଏ଼ୱାଣିତଲେ ମାନେରି ଏ଼ ହା଼ଟାମାନାରି, ଆ଼ଚାମାନାରି ଅ଼ଡ଼େ ନାମୁଗାଟାରି ଜିକେଏ ଜୀଣା ଆ଼ନେରି ।”
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
୧୫ଦୂତୁ ନାଙ୍ଗେ ଅ଼ଡ଼େ ଏଲେଇଞ୍ଜାତେ, “ନୀନୁ ଆମିନି ଏ଼ୟୁଣି ମେସ୍ତି, ଆମିନି ଲାକ ଏ଼ ଦା଼ରେଣି କୁଗାମାନେ, ଏ଼ଦି ଆ଼ହିମାନେ ଏଟ୍‌କା ଏଟ୍‌କାତି ଦେ଼ସା, କୂଡ଼ା, ଗଚି ଇଞ୍ଜାଁ ହା଼ଡାଗାଟି କୁଲମି ।
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
୧୬ନୀନୁ ମେସାମାନି ଦସଗଟା କମ୍‌କା ଇଞ୍ଜାଁ ଏ଼ ଜ଼ନ୍ତ, ଦା଼ରେଣିନି ଅ଼ପାଉ; ଏ଼ୱି ଏ଼ଦାନି ତା଼ଣାଟି ବାରେ ପିସ୍‌ପିକିହା ଅ଼ହାନା ନା଼ଗ୍‌ଡ଼ା କିହାନା ପିହ୍‌ନୁ । ଏ଼ୱି ଏ଼ଦାନି ଊଙ୍ଗା ତିଞ୍ଜାନା ହିଚୁତା ହୂଡାନା ନା଼ସା କିନୁ ।
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
୧୭ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ, ମାହାପୂରୁ ତା଼ନୁ ଅଣ୍‌ପାମାନାଣି କିହାଲିତାକି ଏ଼ୱାଆଁତାକି ଈ ଅଣ୍‌ପୁ ହୀହାମାନେସି । ଏ଼ୱି ରଣ୍ତିଏ ମ଼ନ ଆ଼ହାନା କାମା କିନୁ ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁତି ବ଼ଲୁ ସାତାତଲେ ଆ଼ଆପାତେକା ରା଼ଜିତି ସା଼ଲୱି କିନି ବ଼ଜୁ ଏ଼ ଜ଼ନ୍ତ କେୟୁତା ପିସାହୀନେସି ।”
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
୧୮“ଇଞ୍ଜାଁ ଆମିନି ଆୟାଟି ମେସ୍ତି, ଏ଼ଦି ଆ଼ହିମାନେ, ଦାର୍‌ତିତି ରାଜାୟାଁଣି ସା଼ଲୱି କିହିମାନି ଏ଼ କାଜା ଗା଼ଡ଼ା ।”

< வெளிப்படுத்தின விசேஷம் 17 >