< வெளிப்படுத்தின விசேஷம் 17 >
1 ௧ ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
ତେନ୍ଇଡ଼ିଂ ଗୁକ୍ଲିଗ୍ ଙ୍କୁଇ ସାଃକ୍ନେ ଗୁକ୍ଲିଗ୍ ଦୁତ୍ ବିତ୍ରେବାନ୍ ମୁଇଂଡା ନିଂ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍କେ, “ପାଙ୍ଗ୍ଲା! ମୁଇଂଟୁ ମାଲେ ଲଣ୍ଡିଆଃ ଡାଗ୍ରା ଆଃରେକ୍ନେ ବେସ୍ୟା ରକମ୍ନେ ଆତେନ୍ ମ୍ନାଇନି ଡିରକମ୍ ସାସ୍ତି ବାଏ ଆତେନ୍ ଣ୍ଡ୍ରାଃସୁଏଃଏ ।
2 ௨ அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
ଦର୍ତନିନେ ଇଃସାଙ୍ଗ୍ଇଂ ଆତେନ୍ ବେସ୍ୟା ଏତେ ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂବକେ ବାରି ଦର୍ତନିନେ ରେମୁଆଁଇଂ ମେଁନେ ଦଦ୍ୟା କାମ୍ ରକମ୍ ସୁରା ଉଗ୍ଚେ ବୁସାଃ ଲେଃଆର୍କେ ।”
3 ௩ ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
ଅଃତେନ୍ ବେଲା ପବିତ୍ର ଆତ୍ମା ନିଂଅରିଆ ଗାକେ ଆରି ଆତେନ୍ ଦୁତ୍ ଆନିଂ ମୁଇଂ କଣ୍ଡାପାକା ୱା ଡୁଂୱେକେ । ଆତ୍ଅରିଆ ନିଂ ଙ୍କେକେ ମୁଇଂ ସେଲାମ୍ବୁଏ ରେମୁଆଁ ମୁଇଂ ଚିକ୍ନେ ବାନାନେ ପସୁ ଆଡ଼ାତ୍ରା କଲେଃକେ । ପସୁନେ ସର୍ତେ ଗାଗ୍ଡ଼େନ୍ନିଆ ଇସ୍ପର୍ ନିନ୍ଦା ରକମ୍ନେ ମ୍ନିଇଂ ଗ୍ନୁଆର୍ ଲେଃକେ ଆରି ମେଁନେ ଗୁକ୍ଲିଗ୍ ବାଆଃ ଆରି ଗୁଆକ୍ଲିଗ୍ ଡିରଂ ଲେଃକେ ।
4 ௪ அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
ସେଲାମ୍ବୁଏଃ ରେମୁଆଁ କଃଡ଼େଆଁବାନା ଆରି ଚିକ୍ନେ ବାନାନେ ସକା ସଃଲେଃଗେ ଆରି ସୁନା ରୁପା ମାଲେ ଡାବୁନେ ମଣିମାଣିକ୍ୟ ଆରି ମୁକ୍ତାନ୍ନିଆ ତ୍ନ ଲେଃଗେ । ମେଁନେ ଦଦ୍ୟା କାମ୍ନେ ଚୁଚୁ ସୁଗୁଆ ଦଦ୍ୟା ଆରି ଅପବିତ୍ର ବିସଏ ତ୍ନକ୍ନେ ମୁଇଂ ସୁନା ଙ୍କୁଇ ମେଁ ସାଲେଃଗେ ।
5 ௫ மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
ମେଁନେ କାପାଲେ ମୁଇଂ ଇରିଆତୁଗ୍ ରକମ୍ନେ ମ୍ନି ଗୁଆର୍ ଲେଃଗେ: “ମ୍ନା ବାବିଲୋନ୍ ଦର୍ତନିନେ ସର୍ତେ ବେସ୍ୟା ଆରି ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂନେ ରେମୁଆଁଇଂନେ ଇୟାଂ ।”
6 ௬ அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ନିଂ ଆରି ଙ୍କେକେ ଆତେନ୍ ସେଲାମ୍ବୁଏ ରେମୁଆଁ ସାଦୁଇଂନେ ଆରି ଜିସୁନେ ଡାଗ୍ରା ବିସ୍ବାସ୍ ଲେଃଚେ ଗୁଏଃ ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ମ୍ମ୍ୟାଁ ଉଗ୍ଚେ ବୁସାଃ ଲେଃଗେ । ଆମେକେ କେଚେ ନିଂ ଇରିଆତୁଗ୍ଚେ କାନାବାନା ଡିଂଉଁୱେଗେ ।
7 ௭ அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
ଦୁତ୍ ବାସଙ୍ଗ୍କେ, “ମେଃନ୍ସା ଇରିଆତୁଗ୍ ନାଡିଂକେ?” ଆତେନ୍ ସେଲାମ୍ବୁଏଃ ରେମୁଆଁ ବାରି ଗୁକ୍ଲିଗ୍ ବାଆଃ ଆରି ଗୁଆ ଡିରଂ ଲେଃକ୍ନେ ଆମେକେ ଡୁଙ୍ଗ୍ନେ ପସୁନେ ବୁଡ଼ିକ୍ନେ ସାମୁଆଁ ନିଂ ଆନାକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂକେ, ଅଁ!
8 ௮ நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
ପସୁ ମେଃସୁଆ ମ୍ବ୍ରଲେଃଗେ; ଏକେ ଆରି ମ୍ବ୍ର ଆଲେଃକେ ମାତର୍ ଗିଆଃ ପାତାଲ୍ପୁର୍ବାନ୍ ତଃଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଏ ବାରି ଆର୍ମୁଇଂତର୍ ବିନସ୍ଟ ଡିଂଏ । ଦର୍ତନି ଆଃରେନେ ସିସେବାନ୍ ଜାଣ୍ଡେଇଂନେ ମ୍ନି ଜିବନ୍ ଉଲିଆନ୍ନିଆ ଗୁଆର୍ ଆଲେଃକେ ଦର୍ତନିନ୍ନିଆ ବାସାନେ ରେମୁଆଁ ସାପାରେ ପସୁକେ କେଚେ ଇରିଆତୁଗ୍ ଆର୍ଏ । ମେଁ ମେଃସୁଆ ମ୍ବ୍ର ଲେଃଗେ ଏକେ ଆରି ଣ୍ଡୁ ମାତର୍ ବାରି ମୁଇଂତର୍ ମେଁ ତ୍ନାଏ । (Abyssos )
9 ௯ ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
“ଆକେନ୍ ସାପା ବିସଏ ବୁଜେ ନ୍ସା ଗିଆନ୍ ଦର୍କାର୍ । ପସୁନେ ଗୁକ୍ଲିଗ୍ ବାଆଃ ସତ୍ ଗୁକ୍ଲିଗ୍ କଣ୍ଡା ଜାନେ ଆଡ଼ାତ୍ରା ସେଲାମ୍ବୁଏ ରେମୁଆଁ କଲେଃକେ । ଆତେନ୍ଇଂ ଡିଗ୍ ଗୁକ୍ଲିଗ୍ ଇଃସାଙ୍ଗ୍ଇଂ ସୁଗୁଆ ।
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
ମେଁଇଂନେ ବିତ୍ରେବାନ୍ ମାଲ୍ ରୁଆ ଗୁଏଃ ଲେଃଆର୍କେ । ମୁଇଂଡା ଏକେ ସାସନ୍ ଡିଂଡିଂକେ ବିନ୍ଣ୍ଡ୍ରେ ଏକେ ଜାକ ଆପାଙ୍ଗ୍କେ ଣ୍ଡୁ । ମେଁ ପାଙ୍ଗ୍ଚେ ମୁଇଂ ଇତୁଡ଼ା ବେଲା ଜାକ ସାସନ୍ ଡିଂଏ
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
ବାରି ମୁଡ଼ି ପସୁ ମେଃସୁଆ ମ୍ବ୍ର ଲେଃଗେ ମାତର୍ ଏକେ ଆରି ଣ୍ଡୁ ମେଁ ଡିଂଡିଂକେ ତ୍ମା ଇଃସାଙ୍ଗ୍; ଆତେନ୍ ଗୁ ଇଃସାଙ୍ଗ୍ନେ ବିତ୍ରେବାନ୍ ମୁଇଂଡା ଆରି ମେଁ ଣ୍ଡିଗ୍ ଗିଆଃ ବିନାସ୍ ଡିଂଏ ।”
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
“ନାଁ କେନାଲେଃକ୍ନେ ଗୁଆକ୍ଲିଗ୍ ଡିରଂ ଗୁଆକ୍ଲିଗ୍ ଇଃସାଙ୍ଗ୍ନେ ରକମ୍ ମେଁଇଂ ଏଃ ଜାକ ସାସନ୍ ଆଡିଂଆର୍କେ । ମାତର୍ ପସୁ ଏତେ ସାସନ୍ ଡିଂନେ ନ୍ସା ମୁଇଂ ଗଣ୍ଟା ନ୍ସା ଆମେଇଂକେ ଅଦିକାର୍ ବିଏ ।
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
ଆକେନ୍ ଗୁଆ ଇଃସାଙ୍ଗ୍ଇଂନେ ଉଦେସ୍ ମୁଇଂ । ମେଁଇଂ ନିଜର୍ ସାପା ବପୁ ଆରି ଅଦିକାର୍ ପସୁକେ ଅପେଃ ବିଆର୍ଏ ।
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
ମେଁଇଂ ଉଂମେଣ୍ଡାନେ ବିରଦ୍ରେ ଜୁଦ୍ ଡିଂଆର୍ଏ; ମାତର୍ ଉଂମେଣ୍ଡା ମେଁଇଂନେ ୱାକ୍ନେ ସ୍ରିକ୍ନେ ୱେକ୍ନେ ଆରି ବିସ୍ବାସ୍ ରେମୁଆଁଇଂନେ ସାଇଜ୍ୟରେ ଆମେଇଂକେ ବାଗୁଏଃଏ । ଡାଗ୍ଲା ମେଁ ମାପ୍ରୁଇଂନେ ମାପ୍ରୁ ଆରି ଇଃସାଙ୍ଗ୍ଇଂନେ ଇଃସାଙ୍ଗ୍ ।”
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
ଦୁତ୍ ଆନିଂକେ ଆରି ବାସଂକେ “ନାଁ ମୁଡ଼ି ଣ୍ଡିଆଃଇଂ ନାକେକେ ଜାନେ ଆଡ଼ାତ୍ରା ଆତେନ୍ ବେସ୍ୟା କଲେଃକେ ଆତେନ୍ ଡିଂଡିଂକେ; ବିନ୍ବିନ୍ ରାଜି, ଜାତି, ରେମୁଆଁ ଆରି ବ୍ନାସାଣ୍ଡ୍ରେଇଂ ମୁଇଂଅରିଆ ଡିଂଆର୍ଏ ।
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
ନାଁ କେନାଲେଃକ୍ନେ ଗୁକ୍ଲିଗ୍ ଡିରଂ ଆରି ଆତେନ୍ ପସୁ, ବେସ୍ୟାକେ ଗୁର୍ନା ଡିଂଆର୍ଏ; ମେଁଇଂ ମେଁବାନ୍ ମେଁନେ ସାପା ରାଃ ଡୁଂଡଚେ ଆମେକେ ଆନାଂଲାଚେ ଆନ୍ତାର୍ ବିଆର୍ଏ । ମେଁଇଂ ମେଁନେ ଚିଲି ଚଂଚେ ଆମେକେ ସୁଆନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ଚେ ବାଗୁଏଃ ବିଃଏ ।
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
ଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ ନିଜର୍ ଇକ୍ଚା ପୁରନ୍ ଡିଂନେ ନ୍ସା ଆମେଇଂକେ ଆକେନ୍ ଆଦେସ୍ ବିବକେ । ମେଁଇଂ ମୁଇଂମତ ଡିଂଚେ ସ୍ଲେ ଆର୍ଏ ବାରି ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁ ସତ୍ ମାମିସୁନେ ଜାକ ରାଜ୍ୟନେ ସାସନ୍ ଲିଗିଙ୍ଗ୍ ଆତେନ୍ ପସୁ ନ୍ତିନ୍ନିଆ ଆନ୍ତାର୍ ବିଆର୍ଏ ।”
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
“ନାଁ ମୁଡ଼ି ସେଲାମ୍ବୁଏ ରେମୁଆଁକେ ନାକେକେ ମେଁ ଡିଂଡିଂକେ ଦର୍ତନିନେ ଇଃସାଙ୍ଗ୍ଇଂନେ ଆଡ଼ାତ୍ରା ସାସନ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଆତେନ୍ ମ୍ନା ଇନି ।”