< சங்கீதம் 83 >

1 ஆசாபின் பாடல். தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
詠【求消滅聯盟的異民】阿撒夫的詩歌。 上主,求您不要一言不發,天主,您們不要靜默無話!
2 இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
因為您的仇敵騷擾狂吼,惱恨您的人都搖頭昂首;
3 உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
相聚密謀,陷害您的百姓,商議攻擊您保護的人民,
4 அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
說:大家來,由萬民將要他們驅散,使以色列的名不再被記念。
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
於是,他們心齊謀同,締結盟約,向您進攻,
6 கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
即厄東部落及依市瑪耳,又有摩阿布以及哈革爾。
7 ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
還有革巴耳、阿孟和阿瑪肋克人,且有培肋舍特人和提洛的居民,
8 அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
亞述人也與他們串通,作了羅特子民的幫兇。
9 மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
求你對待他們像對待米德楊人,像在克雄河對待息色辣和雅賓,
10 ௧0 நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
他們都喪亡於恩多爾,全變成了田裏的糞泥,
11 ௧௧ அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
使他們的王侯要與敖勒布和東一樣,使他們的將領與巴黑和匝耳慕一樣,
12 ௧௨ தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
因為他們都曾如此說過:我們去佔領天主的住所。
13 ௧௩ என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
我的天主,求您使他們像旋風捲起的落葉,求您使他們像狂風吹起的碎楷,
14 ௧௪ நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
好像被火燐焚燒的樹林,又似被火燄燃燒的山陵;
15 ௧௫ நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
求您也這樣以您的颶風驅散他們,以您的暴雨驚嚇他們。
16 ௧௬ யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
上主,求您羞辱他們的面容,是為叫他們尋求您的聖名;
17 ௧௭ யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
使他們永遠受辱恐慌,叫他們個個蒙羞喪亡。
18 ௧௮ அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.
從此,認識您的名號是雅威,惟有您在普天下至尊無對。

< சங்கீதம் 83 >