< சங்கீதம் 58 >

1 தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல். மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
Thaburi ya Daudi Inyuĩ aathani aya-rĩ, ti-itherũ nĩmwaragia maũndũ ma kĩhooto? Nĩmũtuagĩra andũ ciira ũrĩa kwagĩrĩire na kĩhooto?
2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
Aca, ngoro-inĩ cianyu mũthugundaga maũndũ matarĩ ma kĩhooto, na moko manyu mageeka maũndũ ma kũruta haaro gũkũ thĩ.
3 துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
O kuuma gũciarwo andũ arĩa aaganu nĩmahĩtagia njĩra; matũũraga marĩ imaramari kuuma gũciarwo, na maaragia maheeni.
4 பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
Ũrũrũ wao nĩ ta ũrũrũ wa nyoka, ũhaana ta thumu wa nduĩra ĩthingĩte matũ mayo,
5 பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
ĩrĩa ĩtangĩigua rwĩmbo rwa mũmĩthuuthĩri, o na angĩkorwo aramĩthuuthĩra arĩ na ũũgĩ mũnene atĩa.
6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
Wee Ngai, unanga magego marĩa marĩ tũnua twao; Wee Jehova, munya mĩthangiri ya mĩrũũthi ĩyo!
7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
Nĩmabuĩrie o ta maaĩ marĩa mathereraga makabuĩria; rĩrĩa magereka ũta-rĩ, mĩguĩ yao nĩĩkoragwo ĩrĩ mĩtuuhu.
8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
Marotuĩka ta ndinoho ĩrĩa ĩtwekaga o ĩgĩthiiaga, matuĩke ta kĩhuno kĩrĩa gĩtoonaga riũa.
9 முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
Andũ arĩa aaganu makeeherio narua, gũkĩra ũrĩa nyũngũ cianyu ingĩhiũhio nĩ mwaki wa mĩigua, ĩrĩ mĩigũ kana ĩrĩ mĩũmũ.
10 ௧0 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
Andũ arĩa athingu nĩmagakena maarĩhĩrio, rĩrĩa magathambia nyarĩrĩ ciao thakame-inĩ ya arĩa aaganu.
11 ௧௧ அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
Hĩndĩ ĩyo andũ nĩmakoiga atĩrĩ, “Ti-itherũ nĩ kũrĩ na irĩhi rĩa arĩa athingu; ti-itherũ nĩ kũrĩ Ngai ũrĩa ũtuagĩra andũ a thĩ ciira.”

< சங்கீதம் 58 >