< சங்கீதம் 21 >

1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
Доамне, ымпэратул се букурэ де окротиря путерникэ пе каре й-о дай Ту. Ши кум ыл умпле де веселие ажуторул Тэу!
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
Й-ай дат че-й доря инима ши н-ай лэсат неымплинит че-й черяу бузеле.
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
Кэч й-ай ешит ынаинте ку бинекувынтэрь де феричире ши й-ай пус пе кап о кунунэ де аур курат.
4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
Ыць черя вяца ши й-ай дат-о: о вяцэ лунгэ пентру тотдяуна ши пе вечие.
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
Маре есте слава луй ын урма ажуторулуй Тэу. Ту пуй песте ел стрэлучиря ши мэреция.
6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
Ыл фачь пе вечие о причинэ де бинекувынтэрь ши-л умпли де букурие ынаинтя Фецей Тале.
7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
Кэч ымпэратул се ынкреде ын Домнул ши бунэтатя Челуй Пряыналт ыл фаче сэ ну се клатине.
8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
Мына та, ымпэрате, ва ажунӂе пе тоць врэжмаший тэй, дряпта та ва ажунӂе пе чей че те урэск
9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும்.
ши-й вей фаче ка ун куптор апринс, ын зиуа кынд те вей арэта; Домнул ый ва нимичи ын мыния Луй ши-й ва мынка фокул.
10 ௧0 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
Ле вей штерӂе сэмынца де пе пэмынт ши нямул лор дин мижлокул фиилор оаменилор.
11 ௧௧ அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது.
Ей ау урзит лукрурь реле ымпотрива та, ау фэкут сфатурь реле, дар ну вор избути.
12 ௧௨ உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
Кэч ый вей фаче сэ дя досул ши вей траӂе ку аркул тэу асупра лор.
13 ௧௩ யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Скоалэ-те, Доамне, ку путеря Та, ши вом кынта ши вом лэуда путеря Та!

< சங்கீதம் 21 >