< சங்கீதம் 117 >

1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
너희 모든 나라들아 여호아를 찬양하며 너희 모든 백성들아 저를 칭송할지어다
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
우리에게 향하신 여호와의 인자하심이 크고 진실하심이 영원함이로다 할렐루야!

< சங்கீதம் 117 >