< சங்கீதம் 117 >

1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
הַֽלְל֣וּ אֶת־יְ֭הוָה כָּל־גֹּויִ֑ם שַׁ֝בְּח֗וּהוּ כָּל־הָאֻמִּֽים׃
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
כִּ֥י גָ֘בַ֤ר עָלֵ֨ינוּ ׀ חַסְדֹּ֗ו וֶֽאֱמֶת־יְהוָ֥ה לְעֹולָ֗ם הַֽלְלוּ־יָֽהּ׃

< சங்கீதம் 117 >