< சங்கீதம் 117 >

1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
列國萬民,請讚美上主,一切民族,請歌頌上主!
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
因為祂仁愛厚加於我們,上主的忠誠必要永遠常存。阿肋路亞!

< சங்கீதம் 117 >