< சங்கீதம் 100 >

1 நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
[Soko On in Sang Kulo] Fahkak pusren engan nu sin LEUM GOD, kowos facl nukewa.
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
Kulansupu LEUM GOD ke engan, Kowos in tuku nu ye mutal ke on.
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
Kowos in etu lah LEUM GOD El God. El pa orekutla, ac kut ma lal, Kut mwet srahl, ac sheep lun ima lal.
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Utyak nu in mutunoa sel ke kulo, Ac nu in kalkal lal ke kaksak. Sang kulo nu sel ac kaksakin Inel.
5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
Tuh LEUM GOD El wo, Lungkulang lal oan ma pahtpat, Ac oaru lal nu sin fwil nukewa.

< சங்கீதம் 100 >