Aionian Verses

அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
కిన్త్వహం యుష్మాన్ వదామి, యః కశ్చిత్ కారణం వినా నిజభ్రాత్రే కుప్యతి, స విచారసభాయాం దణ్డార్హో భవిష్యతి; యః కశ్చిచ్చ స్వీయసహజం నిర్బ్బోధం వదతి, స మహాసభాయాం దణ్డార్హో భవిష్యతి; పునశ్చ త్వం మూఢ ఇతి వాక్యం యది కశ్చిత్ స్వీయభ్రాతరం వక్తి, తర్హి నరకాగ్నౌ స దణ్డార్హో భవిష్యతి| (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
తస్మాత్ తవ దక్షిణం నేత్రం యది త్వాం బాధతే, తర్హి తన్నేత్రమ్ ఉత్పాట్య దూరే నిక్షిప, యస్మాత్ తవ సర్వ్వవపుషో నరకే నిక్షేపాత్ తవైకాఙ్గస్య నాశో వరం| (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
యద్వా తవ దక్షిణః కరో యది త్వాం బాధతే, తర్హి తం కరం ఛిత్త్వా దూరే నిక్షిప, యతః సర్వ్వవపుషో నరకే నిక్షేపాత్ ఏకాఙ్గస్య నాశో వరం| (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
యే కాయం హన్తుం శక్నువన్తి నాత్మానం, తేభ్యో మా భైష్ట; యః కాయాత్మానౌ నిరయే నాశయితుం, శక్నోతి, తతో బిభీత| (Geenna g1067)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
అపరఞ్చ బత కఫర్నాహూమ్, త్వం స్వర్గం యావదున్నతోసి, కిన్తు నరకే నిక్షేప్స్యసే, యస్మాత్ త్వయి యాన్యాశ్చర్య్యాణి కర్మ్మణ్యకారిషత, యది తాని సిదోమ్నగర అకారిష్యన్త, తర్హి తదద్య యావదస్థాస్యత్| (Hadēs g86)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
యో మనుజసుతస్య విరుద్ధాం కథాం కథయతి, తస్యాపరాధస్య క్షమా భవితుం శక్నోతి, కిన్తు యః కశ్చిత్ పవిత్రస్యాత్మనో విరుద్ధాం కథాం కథయతి నేహలోకే న ప్రేత్య తస్యాపరాధస్య క్షమా భవితుం శక్నోతి| (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
అపరం కణ్టకానాం మధ్యే బీజాన్యుప్తాని తదర్థ ఏషః; కేనచిత్ కథాయాం శ్రుతాయాం సాంసారికచిన్తాభి ర్భ్రాన్తిభిశ్చ సా గ్రస్యతే, తేన సా మా విఫలా భవతి| (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
వన్యయవసాని పాపాత్మనః సన్తానాః| యేన రిపుణా తాన్యుప్తాని స శయతానః, కర్త్తనసమయశ్చ జగతః శేషః, కర్త్తకాః స్వర్గీయదూతాః| (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
యథా వన్యయవసాని సంగృహ్య దాహ్యన్తే, తథా జగతః శేషే భవిష్యతి; (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
తథైవ జగతః శేషే భవిష్యతి, ఫలతః స్వర్గీయదూతా ఆగత్య పుణ్యవజ్జనానాం మధ్యాత్ పాపినః పృథక్ కృత్వా వహ్నికుణ్డే నిక్షేప్స్యన్తి, (aiōn g165)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
అతోఽహం త్వాం వదామి, త్వం పితరః (ప్రస్తరః) అహఞ్చ తస్య ప్రస్తరస్యోపరి స్వమణ్డలీం నిర్మ్మాస్యామి, తేన నిరయో బలాత్ తాం పరాజేతుం న శక్ష్యతి| (Hadēs g86)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
తస్మాత్ తవ కరశ్చరణో వా యది త్వాం బాధతే, తర్హి తం ఛిత్త్వా నిక్షిప, ద్వికరస్య ద్విపదస్య వా తవానప్తవహ్నౌ నిక్షేపాత్, ఖఞ్జస్య వా ఛిన్నహస్తస్య తవ జీవనే ప్రవేశో వరం| (aiōnios g166)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
అపరం తవ నేత్రం యది త్వాం బాధతే, తర్హి తదప్యుత్పావ్య నిక్షిప, ద్వినేత్రస్య నరకాగ్నౌ నిక్షేపాత్ కాణస్య తవ జీవనే ప్రవేశో వరం| (Geenna g1067)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
అపరమ్ ఏక ఆగత్య తం పప్రచ్ఛ, హే పరమగురో, అనన్తాయుః ప్రాప్తుం మయా కిం కిం సత్కర్మ్మ కర్త్తవ్యం? (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
అన్యచ్చ యః కశ్చిత్ మమ నామకారణాత్ గృహం వా భ్రాతరం వా భగినీం వా పితరం వా మాతరం వా జాయాం వా బాలకం వా భూమిం పరిత్యజతి, స తేషాం శతగుణం లప్స్యతే, అనన్తాయుమోఽధికారిత్వఞ్చ ప్రాప్స్యతి| (aiōnios g166)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
తతో మార్గపార్శ్వ ఉడుమ్బరవృక్షమేకం విలోక్య తత్సమీపం గత్వా పత్రాణి వినా కిమపి న ప్రాప్య తం పాదపం ప్రోవాచ, అద్యారభ్య కదాపి త్వయి ఫలం న భవతు; తేన తత్క్షణాత్ స ఉడుమ్బరమాహీరుహః శుష్కతాం గతః| (aiōn g165)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
కఞ్చన ప్రాప్య స్వతో ద్విగుణనరకభాజనం తం కురుథ| (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
రే భుజగాః కృష్ణభుజగవంశాః, యూయం కథం నరకదణ్డాద్ రక్షిష్యధ్వే| (Geenna g1067)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
అనన్తరం తస్మిన్ జైతునపర్వ్వతోపరి సముపవిష్టే శిష్యాస్తస్య సమీపమాగత్య గుప్తం పప్రచ్ఛుః, ఏతా ఘటనాః కదా భవిష్యన్తి? భవత ఆగమనస్య యుగాన్తస్య చ కిం లక్ష్మ? తదస్మాన్ వదతు| (aiōn g165)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
పశ్చాత్ స వామస్థితాన్ జనాన్ వదిష్యతి, రే శాపగ్రస్తాః సర్వ్వే, శైతానే తస్య దూతేభ్యశ్చ యోఽనన్తవహ్నిరాసాదిత ఆస్తే, యూయం మదన్తికాత్ తమగ్నిం గచ్ఛత| (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
పశ్చాదమ్యనన్తశాస్తిం కిన్తు ధార్మ్మికా అనన్తాయుషం భోక్తుం యాస్యన్తి| (aiōnios g166)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
పశ్యత, జగదన్తం యావత్ సదాహం యుష్మాభిః సాకం తిష్ఠామి| ఇతి| (aiōn g165)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
కిన్తు యః కశ్చిత్ పవిత్రమాత్మానం నిన్దతి తస్యాపరాధస్య క్షమా కదాపి న భవిష్యతి సోనన్తదణ్డస్యార్హో భవిష్యతి| (aiōn g165, aiōnios g166)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
యే జనాః కథాం శృణ్వన్తి కిన్తు సాంసారికీ చిన్తా ధనభ్రాన్తి ర్విషయలోభశ్చ ఏతే సర్వ్వే ఉపస్థాయ తాం కథాం గ్రసన్తి తతః మా విఫలా భవతి (aiōn g165)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:44 (మార్కః 9:44)
(parallel missing)
యస్మాత్ యత్ర కీటా న మ్రియన్తే వహ్నిశ్చ న నిర్వ్వాతి, తస్మిన్ అనిర్వ్వాణానలనరకే కరద్వయవస్తవ గమనాత్ కరహీనస్య స్వర్గప్రవేశస్తవ క్షేమం| (Geenna g1067)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:46 (మార్కః 9:46)
(parallel missing)
యతో యత్ర కీటా న మ్రియన్తే వహ్నిశ్చ న నిర్వ్వాతి, తస్మిన్ ఽనిర్వ్వాణవహ్నౌ నరకే ద్విపాదవతస్తవ నిక్షేపాత్ పాదహీనస్య స్వర్గప్రవేశస్తవ క్షేమం| (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:48 (మార్కః 9:48)
(parallel missing)
తస్మిన ఽనిర్వ్వాణవహ్నౌ నరకే ద్వినేత్రస్య తవ నిక్షేపాద్ ఏకనేత్రవత ఈశ్వరరాజ్యే ప్రవేశస్తవ క్షేమం| (Geenna g1067)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
అథ స వర్త్మనా యాతి, ఏతర్హి జన ఏకో ధావన్ ఆగత్య తత్సమ్ముఖే జానునీ పాతయిత్వా పృష్టవాన్, భోః పరమగురో, అనన్తాయుః ప్రాప్తయే మయా కిం కర్త్తవ్యం? (aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
గృహభ్రాతృభగినీపితృమాతృపత్నీసన్తానభూమీనామిహ శతగుణాన్ ప్రేత్యానన్తాయుశ్చ న ప్రాప్నోతి తాదృశః కోపి నాస్తి| (aiōn g165, aiōnios g166)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
అద్యారభ్య కోపి మానవస్త్వత్తః ఫలం న భుఞ్జీత; ఇమాం కథాం తస్య శిష్యాః శుశ్రువుః| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
తథా స యాకూబో వంశోపరి సర్వ్వదా రాజత్వం కరిష్యతి, తస్య రాజత్వస్యాన్తో న భవిష్యతి| (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
ఇబ్రాహీమి చ తద్వంశే యా దయాస్తి సదైవ తాం| స్మృత్వా పురా పితృణాం నో యథా సాక్షాత్ ప్రతిశ్రుతం| (aiōn g165)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
(parallel missing)
Luke 1:73 (లూకః 1:73)
(parallel missing)
సృష్టేః ప్రథమతః స్వీయైః పవిత్రై ర్భావివాదిభిః| (aiōn g165)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
అథ భూతా వినయేన జగదుః, గభీరం గర్త్తం గన్తుం మాజ్ఞాపయాస్మాన్| (Abyssos g12)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
హే కఫర్నాహూమ్, త్వం స్వర్గం యావద్ ఉన్నతా కిన్తు నరకం యావత్ న్యగ్భవిష్యసి| (Hadēs g86)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
అనన్తరమ్ ఏకో వ్యవస్థాపక ఉత్థాయ తం పరీక్షితుం పప్రచ్ఛ, హే ఉపదేశక అనన్తాయుషః ప్రాప్తయే మయా కిం కరణీయం? (aiōnios g166)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
తర్హి కస్మాద్ భేతవ్యమ్ ఇత్యహం వదామి, యః శరీరం నాశయిత్వా నరకం నిక్షేప్తుం శక్నోతి తస్మాదేవ భయం కురుత, పునరపి వదామి తస్మాదేవ భయం కురుత| (Geenna g1067)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
తేనైవ ప్రభుస్తమయథార్థకృతమ్ అధీశం తద్బుద్ధినైపుణ్యాత్ ప్రశశంస; ఇత్థం దీప్తిరూపసన్తానేభ్య ఏతత్సంసారస్య సన్తానా వర్త్తమానకాలేఽధికబుద్ధిమన్తో భవన్తి| (aiōn g165)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
అతో వదామి యూయమప్యయథార్థేన ధనేన మిత్రాణి లభధ్వం తతో యుష్మాసు పదభ్రష్టేష్వపి తాని చిరకాలమ్ ఆశ్రయం దాస్యన్తి| (aiōnios g166)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
పశ్చాత్ స ధనవానపి మమార, తం శ్మశానే స్థాపయామాసుశ్చ; కిన్తు పరలోకే స వేదనాకులః సన్ ఊర్ద్ధ్వాం నిరీక్ష్య బహుదూరాద్ ఇబ్రాహీమం తత్క్రోడ ఇలియాసరఞ్చ విలోక్య రువన్నువాచ; (Hadēs g86)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
అపరమ్ ఏకోధిపతిస్తం పప్రచ్ఛ, హే పరమగురో, అనన్తాయుషః ప్రాప్తయే మయా కిం కర్త్తవ్యం? (aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ఇహ కాలే తతోఽధికం పరకాలే ఽనన్తాయుశ్చ న ప్రాప్స్యతి లోక ఈదృశః కోపి నాస్తి| (aiōn g165, aiōnios g166)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
తదా యీశుః ప్రత్యువాచ, ఏతస్య జగతో లోకా వివహన్తి వాగ్దత్తాశ్చ భవన్తి (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
కిన్తు యే తజ్జగత్ప్రాప్తియోగ్యత్వేన గణితాం భవిష్యన్తి శ్మశానాచ్చోత్థాస్యన్తి తే న వివహన్తి వాగ్దత్తాశ్చ న భవన్తి, (aiōn g165)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
తస్మాద్ యః కశ్చిత్ తస్మిన్ విశ్వసిష్యతి సోఽవినాశ్యః సన్ అనన్తాయుః ప్రాప్స్యతి| (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ఈశ్వర ఇత్థం జగదదయత యత్ స్వమద్వితీయం తనయం ప్రాదదాత్ తతో యః కశ్చిత్ తస్మిన్ విశ్వసిష్యతి సోఽవినాశ్యః సన్ అనన్తాయుః ప్రాప్స్యతి| (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
యః కశ్చిత్ పుత్రే విశ్వసితి స ఏవానన్తమ్ పరమాయుః ప్రాప్నోతి కిన్తు యః కశ్చిత్ పుత్రే న విశ్వసితి స పరమాయుషో దర్శనం న ప్రాప్నోతి కిన్త్వీశ్వరస్య కోపభాజనం భూత్వా తిష్ఠతి| (aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
కిన్తు మయా దత్తం పానీయం యః పివతి స పునః కదాపి తృషార్త్తో న భవిష్యతి| మయా దత్తమ్ ఇదం తోయం తస్యాన్తః ప్రస్రవణరూపం భూత్వా అనన్తాయుర్యావత్ స్రోష్యతి| (aiōn g165, aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
యశ్ఛినత్తి స వేతనం లభతే అనన్తాయుఃస్వరూపం శస్యం స గృహ్లాతి చ, తేనైవ వప్తా ఛేత్తా చ యుగపద్ ఆనన్దతః| (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
యుష్మానాహం యథార్థతరం వదామి యో జనో మమ వాక్యం శ్రుత్వా మత్ప్రేరకే విశ్వసితి సోనన్తాయుః ప్రాప్నోతి కదాపి దణ్డబాజనం న భవతి నిధనాదుత్థాయ పరమాయుః ప్రాప్నోతి| (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ధర్మ్మపుస్తకాని యూయమ్ ఆలోచయధ్వం తై ర్వాక్యైరనన్తాయుః ప్రాప్స్యామ ఇతి యూయం బుధ్యధ్వే తద్ధర్మ్మపుస్తకాని మదర్థే ప్రమాణం దదతి| (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
క్షయణీయభక్ష్యార్థం మా శ్రామిష్ట కిన్త్వన్తాయుర్భక్ష్యార్థం శ్రామ్యత, తస్మాత్ తాదృశం భక్ష్యం మనుజపుత్రో యుష్మాభ్యం దాస్యతి; తస్మిన్ తాత ఈశ్వరః ప్రమాణం ప్రాదాత్| (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
యః కశ్చిన్ మానవసుతం విలోక్య విశ్వసితి స శేషదినే మయోత్థాపితః సన్ అనన్తాయుః ప్రాప్స్యతి ఇతి మత్ప్రేరకస్యాభిమతం| (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
అహం యుష్మాన్ యథార్థతరం వదామి యో జనో మయి విశ్వాసం కరోతి సోనన్తాయుః ప్రాప్నోతి| (aiōnios g166)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
యజ్జీవనభక్ష్యం స్వర్గాదాగచ్ఛత్ సోహమేవ ఇదం భక్ష్యం యో జనో భుఙ్క్త్తే స నిత్యజీవీ భవిష్యతి| పునశ్చ జగతో జీవనార్థమహం యత్ స్వకీయపిశితం దాస్యామి తదేవ మయా వితరితం భక్ష్యమ్| (aiōn g165)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
యో మమామిషం స్వాదతి మమ సుధిరఞ్చ పివతి సోనన్తాయుః ప్రాప్నోతి తతః శేషేఽహ్ని తమహమ్ ఉత్థాపయిష్యామి| (aiōnios g166)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
యద్భక్ష్యం స్వర్గాదాగచ్ఛత్ తదిదం యన్మాన్నాం స్వాదిత్వా యుష్మాకం పితరోఽమ్రియన్త తాదృశమ్ ఇదం భక్ష్యం న భవతి ఇదం భక్ష్యం యో భక్షతి స నిత్యం జీవిష్యతి| (aiōn g165)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
తతః శిమోన్ పితరః ప్రత్యవోచత్ హే ప్రభో కస్యాభ్యర్ణం గమిష్యామః? (aiōnios g166)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
దాసశ్చ నిరన్తరం నివేశనే న తిష్ఠతి కిన్తు పుత్రో నిరన్తరం తిష్ఠతి| (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
అహం యుష్మభ్యమ్ అతీవ యథార్థం కథయామి యో నరో మదీయం వాచం మన్యతే స కదాచన నిధనం న ద్రక్ష్యతి| (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
యిహూదీయాస్తమవదన్ త్వం భూతగ్రస్త ఇతీదానీమ్ అవైష్మ| ఇబ్రాహీమ్ భవిష్యద్వాదినఞ్చ సర్వ్వే మృతాః కిన్తు త్వం భాషసే యో నరో మమ భారతీం గృహ్లాతి స జాతు నిధానాస్వాదం న లప్స్యతే| (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
కోపి మనుష్యో జన్మాన్ధాయ చక్షుషీ అదదాత్ జగదారమ్భాద్ ఏతాదృశీం కథాం కోపి కదాపి నాశృణోత్| (aiōn g165)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
అహం తేభ్యోఽనన్తాయు ర్దదామి, తే కదాపి న నంక్ష్యన్తి కోపి మమ కరాత్ తాన్ హర్త్తుం న శక్ష్యతి| (aiōn g165, aiōnios g166)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
యః కశ్చన చ జీవన్ మయి విశ్వసితి స కదాపి న మరిష్యతి, అస్యాం కథాయాం కిం విశ్వసిషి? (aiōn g165)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
యో జనే నిజప్రాణాన్ ప్రియాన్ జానాతి స తాన్ హారయిష్యతి కిన్తు యే జన ఇహలోకే నిజప్రాణాన్ అప్రియాన్ జానాతి సేనన్తాయుః ప్రాప్తుం తాన్ రక్షిష్యతి| (aiōnios g166)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
తదా లోకా అకథయన్ సోభిషిక్తః సర్వ్వదా తిష్ఠతీతి వ్యవస్థాగ్రన్థే శ్రుతమ్ అస్మాభిః, తర్హి మనుష్యపుత్రః ప్రోత్థాపితో భవిష్యతీతి వాక్యం కథం వదసి? మనుష్యపుత్రోయం కః? (aiōn g165)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
తస్య సాజ్ఞా అనన్తాయురిత్యహం జానామి, అతఏవాహం యత్ కథయామి తత్ పితా యథాజ్ఞాపయత్ తథైవ కథయామ్యహమ్| (aiōnios g166)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
తతః పితరః కథితవాన్ భవాన్ కదాపి మమ పాదౌ న ప్రక్షాలయిష్యతి| యీశురకథయద్ యది త్వాం న ప్రక్షాలయే తర్హి మయి తవ కోప్యంశో నాస్తి| (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
తతో మయా పితుః సమీపే ప్రార్థితే పితా నిరన్తరం యుష్మాభిః సార్ద్ధం స్థాతుమ్ ఇతరమేకం సహాయమ్ అర్థాత్ సత్యమయమ్ ఆత్మానం యుష్మాకం నికటం ప్రేషయిష్యతి| (aiōn g165)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
త్వం యోల్లోకాన్ తస్య హస్తే సమర్పితవాన్ స యథా తేభ్యోఽనన్తాయు ర్దదాతి తదర్థం త్వం ప్రాణిమాత్రాణామ్ అధిపతిత్వభారం తస్మై దత్తవాన్| (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
యస్త్వమ్ అద్వితీయః సత్య ఈశ్వరస్త్వయా ప్రేరితశ్చ యీశుః ఖ్రీష్ట ఏతయోరుభయోః పరిచయే ప్రాప్తేఽనన్తాయు ర్భవతి| (aiōnios g166)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
పరలోకే యతో హేతోస్త్వం మాం నైవ హి త్యక్ష్యసి| స్వకీయం పుణ్యవన్తం త్వం క్షయితుం నైవ దాస్యసి| ఏవం జీవనమార్గం త్వం మామేవ దర్శయిష్యసి| (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
ఇతి జ్ఞాత్వా దాయూద్ భవిష్యద్వాదీ సన్ భవిష్యత్కాలీయజ్ఞానేన ఖ్రీష్టోత్థానే కథామిమాం కథయామాస యథా తస్యాత్మా పరలోకే న త్యక్ష్యతే తస్య శరీరఞ్చ న క్షేష్యతి; (Hadēs g86)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
కిన్తు జగతః సృష్టిమారభ్య ఈశ్వరో నిజపవిత్రభవిష్యద్వాదిగణోన యథా కథితవాన్ తదనుసారేణ సర్వ్వేషాం కార్య్యాణాం సిద్ధిపర్య్యన్తం తేన స్వర్గే వాసః కర్త్తవ్యః| (aiōn g165)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
తతః పౌలబర్ణబ్బావక్షోభౌ కథితవన్తౌ ప్రథమం యుష్మాకం సన్నిధావీశ్వరీయకథాయాః ప్రచారణమ్ ఉచితమాసీత్ కిన్తుం తదగ్రాహ్యత్వకరణేన యూయం స్వాన్ అనన్తాయుషోఽయోగ్యాన్ దర్శయథ, ఏతత్కారణాద్ వయమ్ అన్యదేశీయలోకానాం సమీపం గచ్ఛామః| (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
తదా కథామీదృశీం శ్రుత్వా భిన్నదేశీయా ఆహ్లాదితాః సన్తః ప్రభోః కథాం ధన్యాం ధన్యామ్ అవదన్, యావన్తో లోకాశ్చ పరమాయుః ప్రాప్తినిమిత్తం నిరూపితా ఆసన్ తే వ్యశ్వసన్| (aiōnios g166)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ఆ ప్రథమాద్ ఈశ్వరః స్వీయాని సర్వ్వకర్మ్మాణి జానాతి| (aiōn g165)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ఫలతస్తస్యానన్తశక్తీశ్వరత్వాదీన్యదృశ్యాన్యపి సృష్టికాలమ్ ఆరభ్య కర్మ్మసు ప్రకాశమానాని దృశ్యన్తే తస్మాత్ తేషాం దోషప్రక్షాలనస్య పన్థా నాస్తి| (aïdios g126)
Romans 1:24 (రోమిణః 1:24)
(parallel missing)
ఇత్థం త ఈశ్వరస్య సత్యతాం విహాయ మృషామతమ్ ఆశ్రితవన్తః సచ్చిదానన్దం సృష్టికర్త్తారం త్యక్త్వా సృష్టవస్తునః పూజాం సేవాఞ్చ కృతవన్తః; (aiōn g165)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
(parallel missing)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
వస్తుతస్తు యే జనా ధైర్య్యం ధృత్వా సత్కర్మ్మ కుర్వ్వన్తో మహిమా సత్కారోఽమరత్వఞ్చైతాని మృగయన్తే తేభ్యోఽనన్తాయు ర్దాస్యతి| (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
తేన మృత్యునా యద్వత్ పాపస్య రాజత్వమ్ అభవత్ తద్వద్ అస్మాకం ప్రభుయీశుఖ్రీష్టద్వారానన్తజీవనదాయిపుణ్యేనానుగ్రహస్య రాజత్వం భవతి| (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
కిన్తు సామ్ప్రతం యూయం పాపసేవాతో ముక్తాః సన్త ఈశ్వరస్య భృత్యాఽభవత తస్మాద్ యుష్మాకం పవిత్రత్వరూపం లభ్యమ్ అనన్తజీవనరూపఞ్చ ఫలమ్ ఆస్తే| (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
యతః పాపస్య వేతనం మరణం కిన్త్వస్మాకం ప్రభుణా యీశుఖ్రీష్టేనానన్తజీవనమ్ ఈశ్వరదత్తం పారితోషికమ్ ఆస్తే| (aiōnios g166)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
తత్ కేవలం నహి కిన్తు సర్వ్వాధ్యక్షః సర్వ్వదా సచ్చిదానన్ద ఈశ్వరో యః ఖ్రీష్టః సోఽపి శారీరికసమ్బన్ధేన తేషాం వంశసమ్భవః| (aiōn g165)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
కో వా ప్రేతలోకమ్ అవరుహ్య ఖ్రీష్టం మృతగణమధ్యాద్ ఆనేష్యతీతి వాక్ మనసి త్వయా న గదితవ్యా| (Abyssos g12)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
ఈశ్వరః సర్వ్వాన్ ప్రతి కృపాం ప్రకాశయితుం సర్వ్వాన్ అవిశ్వాసిత్వేన గణయతి| (eleēsē g1653)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
యతో వస్తుమాత్రమేవ తస్మాత్ తేన తస్మై చాభవత్ తదీయో మహిమా సర్వ్వదా ప్రకాశితో భవతు| ఇతి| (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
అపరం యూయం సాంసారికా ఇవ మాచరత, కిన్తు స్వం స్వం స్వభావం పరావర్త్య నూతనాచారిణో భవత, తత ఈశ్వరస్య నిదేశః కీదృగ్ ఉత్తమో గ్రహణీయః సమ్పూర్ణశ్చేతి యుష్మాభిరనుభావిష్యతే| (aiōn g165)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
పూర్వ్వకాలికయుగేషు ప్రచ్ఛన్నా యా మన్త్రణాధునా ప్రకాశితా భూత్వా భవిష్యద్వాదిలిఖితగ్రన్థగణస్య ప్రమాణాద్ విశ్వాసేన గ్రహణార్థం సదాతనస్యేశ్వరస్యాజ్ఞయా సర్వ్వదేశీయలోకాన్ జ్ఞాప్యతే, (aiōnios g166)
Romans 16:26 (రోమిణః 16:26)
(parallel missing)
తస్యా మన్త్రణాయా జ్ఞానం లబ్ధ్వా మయా యః సుసంవాదో యీశుఖ్రీష్టమధి ప్రచార్య్యతే, తదనుసారాద్ యుష్మాన్ ధర్మ్మే సుస్థిరాన్ కర్త్తుం సమర్థో యోఽద్వితీయః (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
సర్వ్వజ్ఞ ఈశ్వరస్తస్య ధన్యవాదో యీశుఖ్రీష్టేన సన్తతం భూయాత్| ఇతి| (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
జ్ఞానీ కుత్ర? శాస్త్రీ వా కుత్ర? ఇహలోకస్య విచారతత్పరో వా కుత్ర? ఇహలోకస్య జ్ఞానం కిమీశ్వరేణ మోహీకృతం నహి? (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
వయం జ్ఞానం భాషామహే తచ్చ సిద్ధలోకై ర్జ్ఞానమివ మన్యతే, తదిహలోకస్య జ్ఞానం నహి, ఇహలోకస్య నశ్వరాణామ్ అధిపతీనాం వా జ్ఞానం నహి; (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
కిన్తు కాలావస్థాయాః పూర్వ్వస్మాద్ యత్ జ్ఞానమ్ అస్మాకం విభవార్థమ్ ఈశ్వరేణ నిశ్చిత్య ప్రచ్ఛన్నం తన్నిగూఢమ్ ఈశ్వరీయజ్ఞానం ప్రభాషామహే| (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
ఇహలోకస్యాధిపతీనాం కేనాపి తత్ జ్ఞానం న లబ్ధం, లబ్ధే సతి తే ప్రభావవిశిష్టం ప్రభుం క్రుశే నాహనిష్యన్| (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
కోపి స్వం న వఞ్చయతాం| యుష్మాకం కశ్చన చేదిహలోకస్య జ్ఞానేన జ్ఞానవానహమితి బుధ్యతే తర్హి స యత్ జ్ఞానీ భవేత్ తదర్థం మూఢో భవతు| (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
అతో హేతోః పిశితాశనం యది మమ భ్రాతు ర్విఘ్నస్వరూపం భవేత్ తర్హ్యహం యత్ స్వభ్రాతు ర్విఘ్నజనకో న భవేయం తదర్థం యావజ్జీవనం పిశితం న భోక్ష్యే| (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
తాన్ ప్రతి యాన్యేతాని జఘటిరే తాన్యస్మాకం నిదర్శనాని జగతః శేషయుగే వర్త్తమానానామ్ అస్మాకం శిక్షార్థం లిఖితాని చ బభూవుః| (aiōn g165)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
మృత్యో తే కణ్టకం కుత్ర పరలోక జయః క్క తే|| (Hadēs g86)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
యత ఈశ్వరస్య ప్రతిమూర్త్తి ర్యః ఖ్రీష్టస్తస్య తేజసః సుసంవాదస్య ప్రభా యత్ తాన్ న దీపయేత్ తదర్థమ్ ఇహ లోకస్య దేవోఽవిశ్వాసినాం జ్ఞాననయనమ్ అన్ధీకృతవాన్ ఏతస్యోదాహరణం తే భవన్తి| (aiōn g165)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
క్షణమాత్రస్థాయి యదేతత్ లఘిష్ఠం దుఃఖం తద్ అతిబాహుల్యేనాస్మాకమ్ అనన్తకాలస్థాయి గరిష్ఠసుఖం సాధయతి, (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
యతో వయం ప్రత్యక్షాన్ విషయాన్ అనుద్దిశ్యాప్రత్యక్షాన్ ఉద్దిశామః| యతో హేతోః ప్రత్యక్షవిషయాః క్షణమాత్రస్థాయినః కిన్త్వప్రత్యక్షా అనన్తకాలస్థాయినః| (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
అపరమ్ అస్మాకమ్ ఏతస్మిన్ పార్థివే దూష్యరూపే వేశ్మని జీర్ణే సతీశ్వరేణ నిర్మ్మితమ్ అకరకృతమ్ అస్మాకమ్ అనన్తకాలస్థాయి వేశ్మైకం స్వర్గే విద్యత ఇతి వయం జానీమః| (aiōnios g166)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
ఏతస్మిన్ లిఖితమాస్తే, యథా, వ్యయతే స జనో రాయం దుర్గతేభ్యో దదాతి చ| నిత్యస్థాయీ చ తద్ధర్మ్మః (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
మయా మృషావాక్యం న కథ్యత ఇతి నిత్యం ప్రశంసనీయోఽస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య తాత ఈశ్వరో జానాతి| (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
అస్మాకం తాతేశ్వరేస్యేచ్ఛానుసారేణ వర్త్తమానాత్ కుత్సితసంసారాద్ అస్మాన్ నిస్తారయితుం యో (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
యీశురస్మాకం పాపహేతోరాత్మోత్సర్గం కృతవాన్ స సర్వ్వదా ధన్యో భూయాత్| తథాస్తు| (aiōn g165)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
స్వశరీరార్థం యేన బీజమ్ ఉప్యతే తేన శరీరాద్ వినాశరూపం శస్యం లప్స్యతే కిన్త్వాత్మనః కృతే యేన బీజమ్ ఉప్యతే తేనాత్మతోఽనన్తజీవితరూపం శస్యం లప్స్యతే| (aiōnios g166)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 1:21 (ఇఫిషిణః 1:21)
(parallel missing)
అధిపతిత్వపదం శాసనపదం పరాక్రమో రాజత్వఞ్చేతినామాని యావన్తి పదానీహ లోకే పరలోకే చ విద్యన్తే తేషాం సర్వ్వేషామ్ ఊర్ద్ధ్వే స్వర్గే నిజదక్షిణపార్శ్వే తమ్ ఉపవేశితవాన్, (aiōn g165)
Ephesians 2:1 (ఇఫిషిణః 2:1)
(parallel missing)
పురా యూయమ్ అపరాధైః పాపైశ్చ మృతాః సన్తస్తాన్యాచరన్త ఇహలోకస్య సంసారానుసారేణాకాశరాజ్యస్యాధిపతిమ్ (aiōn g165)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:7 (ఇఫిషిణః 2:7)
(parallel missing)
ఇత్థం స ఖ్రీష్టేన యీశునాస్మాన్ ప్రతి స్వహితైషితయా భావియుగేషు స్వకీయానుగ్రహస్యానుపమం నిధిం ప్రకాశయితుమ్ ఇచ్ఛతి| (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
కాలావస్థాతః పూర్వ్వస్మాచ్చ యో నిగూఢభావ ఈశ్వరే గుప్త ఆసీత్ తదీయనియమం సర్వ్వాన్ జ్ఞాపయామి| (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
(parallel missing)
Ephesians 3:12 (ఇఫిషిణః 3:12)
(parallel missing)
ప్రాప్తవన్తస్తమస్మాకం ప్రభుం యీశుం ఖ్రీష్టమధి స కాలావస్థాయాః పూర్వ్వం తం మనోరథం కృతవాన్| (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ఖ్రీష్టయీశునా సమితే ర్మధ్యే సర్వ్వేషు యుగేషు తస్య ధన్యవాదో భవతు| ఇతి| (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
యతః కేవలం రక్తమాంసాభ్యామ్ ఇతి నహి కిన్తు కర్తృత్వపరాక్రమయుక్తైస్తిమిరరాజ్యస్యేహలోకస్యాధిపతిభిః స్వర్గోద్భవై ర్దుష్టాత్మభిరేవ సార్ద్ధమ్ అస్మాభి ర్యుద్ధం క్రియతే| (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
అస్మాకం పితురీశ్వరస్య ధన్యవాదోఽనన్తకాలం యావద్ భవతు| ఆమేన్| (aiōn g165)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
(parallel missing)
Colossians 1:26 (కలసినః 1:26)
(parallel missing)
తత్ నిగూఢం వాక్యం పూర్వ్వయుగేషు పూర్వ్వపురుషేభ్యః ప్రచ్ఛన్నమ్ ఆసీత్ కిన్త్విదానీం తస్య పవిత్రలోకానాం సన్నిధౌ తేన ప్రాకాశ్యత| (aiōn g165)
2 Thessalonians 1:9 (2 థిషలనీకినః 1:9)
(parallel missing)
తే చ ప్రభో ర్వదనాత్ పరాక్రమయుక్తవిభవాచ్చ సదాతనవినాశరూపం దణ్డం లప్స్యన్తే, (aiōnios g166)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
అస్మాకం ప్రభు ర్యీశుఖ్రీష్టస్తాత ఈశ్వరశ్చార్థతో యో యుష్మాసు ప్రేమ కృతవాన్ నిత్యాఞ్చ సాన్త్వనామ్ అనుగ్రహేణోత్తమప్రత్యాశాఞ్చ యుష్మభ్యం దత్తవాన్ (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
తేషాం పాపినాం మధ్యేఽహం ప్రథమ ఆసం కిన్తు యే మానవా అనన్తజీవనప్రాప్త్యర్థం తస్మిన్ విశ్వసిష్యన్తి తేషాం దృష్టాన్తే మయి ప్రథమే యీశునా ఖ్రీష్టేన స్వకీయా కృత్స్నా చిరసహిష్ణుతా యత్ ప్రకాశ్యతే తదర్థమేవాహమ్ అనుకమ్పాం ప్రాప్తవాన్| (aiōnios g166)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
అనాదిరక్షయోఽదృశ్యో రాజా యోఽద్వితీయః సర్వ్వజ్ఞ ఈశ్వరస్తస్య గౌరవం మహిమా చానన్తకాలం యావద్ భూయాత్| ఆమేన్| (aiōn g165)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
విశ్వాసరూపమ్ ఉత్తమయుద్ధం కురు, అనన్తజీవనమ్ ఆలమ్బస్వ యతస్తదర్థం త్వమ్ ఆహూతో ఽభవః, బహుసాక్షిణాం సమక్షఞ్చోత్తమాం ప్రతిజ్ఞాం స్వీకృతవాన్| (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
అమరతాయా అద్వితీయ ఆకరః, అగమ్యతేజోనివాసీ, మర్త్త్యానాం కేనాపి న దృష్టః కేనాపి న దృశ్యశ్చ| తస్య గౌరవపరాక్రమౌ సదాతనౌ భూయాస్తాం| ఆమేన్| (aiōnios g166)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ఇహలోకే యే ధనినస్తే చిత్తసమున్నతిం చపలే ధనే విశ్వాసఞ్చ న కుర్వ్వతాం కిన్తు భోగార్థమ్ అస్మభ్యం ప్రచురత్వేన సర్వ్వదాతా (aiōn g165)
2 Timothy 1:9 (2 తీమథియః 1:9)
(parallel missing)
సోఽస్మాన్ పరిత్రాణపాత్రాణి కృతవాన్ పవిత్రేణాహ్వానేనాహూతవాంశ్చ; అస్మత్కర్మ్మహేతునేతి నహి స్వీయనిరూపాణస్య ప్రసాదస్య చ కృతే తత్ కృతవాన్| స ప్రసాదః సృష్టేః పూర్వ్వకాలే ఖ్రీష్టేన యీశునాస్మభ్యమ్ అదాయి, (aiōnios g166)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ఖ్రీష్టేన యీశునా యద్ అనన్తగౌరవసహితం పరిత్రాణం జాయతే తదభిరుచితై ర్లోకైరపి యత్ లభ్యేత తదర్థమహం తేషాం నిమిత్తం సర్వ్వాణ్యేతాని సహే| (aiōnios g166)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
యతో దీమా ఐహికసంసారమ్ ఈహమానో మాం పరిత్యజ్య థిషలనీకీం గతవాన్ తథా క్రీష్కి ర్గాలాతియాం గతవాన్ తీతశ్చ దాల్మాతియాం గతవాన్| (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
అపరం సర్వ్వస్మాద్ దుష్కర్మ్మతః ప్రభు ర్మామ్ ఉద్ధరిష్యతి నిజస్వర్గీయరాజ్యం నేతుం మాం తారయిష్యతి చ| తస్య ధన్యవాదః సదాకాలం భూయాత్| ఆమేన్| (aiōn g165)
Titus 1:1 (తీతః 1:1)
(parallel missing)
అనన్తజీవనస్యాశాతో జాతాయా ఈశ్వరభక్తే ర్యోగ్యస్య సత్యమతస్య యత్ తత్వజ్ఞానం యశ్చ విశ్వాస ఈశ్వరస్యాభిరుచితలోకై ర్లభ్యతే తదర్థం (aiōnios g166)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
స చాస్మాన్ ఇదం శిక్ష్యతి యద్ వయమ్ అధర్మ్మం సాంసారికాభిలాషాంశ్చానఙ్గీకృత్య వినీతత్వేన న్యాయేనేశ్వరభక్త్యా చేహలోకే ఆయు ర్యాపయామః, (aiōn g165)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
(parallel missing)
Titus 3:7 (తీతః 3:7)
(parallel missing)
ఇత్థం వయం తస్యానుగ్రహేణ సపుణ్యీభూయ ప్రత్యాశయానన్తజీవనస్యాధికారిణో జాతాః| (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
కో జానాతి క్షణకాలార్థం త్వత్తస్తస్య విచ్ఛేదోఽభవద్ ఏతస్యాయమ్ అభిప్రాయో యత్ త్వమ్ అనన్తకాలార్థం తం లప్స్యసే (aiōnios g166)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
స ఏతస్మిన్ శేషకాలే నిజపుత్రేణాస్మభ్యం కథితవాన్| స తం పుత్రం సర్వ్వాధికారిణం కృతవాన్ తేనైవ చ సర్వ్వజగన్తి సృష్టవాన్| (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
కిన్తు పుత్రముద్దిశ్య తేనోక్తం, యథా, "హే ఈశ్వర సదా స్థాయి తవ సింహాసనం భవేత్| యాథార్థ్యస్య భవేద్దణ్డో రాజదణ్డస్త్వదీయకః| (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
తద్వద్ అన్యగీతేఽపీదముక్తం, త్వం మల్కీషేదకః శ్రేణ్యాం యాజకోఽసి సదాతనః| (aiōn g165)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
ఇత్థం సిద్ధీభూయ నిజాజ్ఞాగ్రాహిణాం సర్వ్వేషామ్ అనన్తపరిత్రాణస్య కారణస్వరూపో ఽభవత్| (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
అనన్తకాలస్థాయివిచారాజ్ఞా చైతైః పునర్భిత్తిమూలం న స్థాపయన్తః ఖ్రీష్టవిషయకం ప్రథమోపదేశం పశ్చాత్కృత్య సిద్ధిం యావద్ అగ్రసరా భవామ| (aiōnios g166)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
ఈశ్వరస్య సువాక్యం భావికాలస్య శక్తిఞ్చాస్వదితవన్తశ్చ తే భ్రష్ట్వా యది (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
తత్రైవాస్మాకమ్ అగ్రసరో యీశుః ప్రవిశ్య మల్కీషేదకః శ్రేణ్యాం నిత్యస్థాయీ యాజకోఽభవత్| (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
యత ఈశ్వర ఇదం సాక్ష్యం దత్తవాన్, యథా, "త్వం మక్లీషేదకః శ్రేణ్యాం యాజకోఽసి సదాతనః| " (aiōn g165)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
(parallel missing)
Hebrews 7:22 (ఇబ్రిణః 7:22)
(parallel missing)
"పరమేశ ఇదం శేపే న చ తస్మాన్నివర్త్స్యతే| త్వం మల్కీషేదకః శ్రేణ్యాం యాజకోఽసి సదాతనః| " (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
కిన్త్వసావనన్తకాలం యావత్ తిష్ఠతి తస్మాత్ తస్య యాజకత్వం న పరివర్త్తనీయం| (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
యతో వ్యవస్థయా యే మహాయాజకా నిరూప్యన్తే తే దౌర్బ్బల్యయుక్తా మానవాః కిన్తు వ్యవస్థాతః పరం శపథయుక్తేన వాక్యేన యో మహాయాజకో నిరూపితః సో ఽనన్తకాలార్థం సిద్ధః పుత్ర ఏవ| (aiōn g165)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
ఛాగానాం గోవత్సానాం వా రుధిరమ్ అనాదాయ స్వీయరుధిరమ్ ఆదాయైకకృత్వ ఏవ మహాపవిత్రస్థానం ప్రవిశ్యానన్తకాలికాం ముక్తిం ప్రాప్తవాన్| (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
తర్హి కిం మన్యధ్వే యః సదాతనేనాత్మనా నిష్కలఙ్కబలిమివ స్వమేవేశ్వరాయ దత్తవాన్, తస్య ఖ్రీష్టస్య రుధిరేణ యుష్మాకం మనాంస్యమరేశ్వరస్య సేవాయై కిం మృత్యుజనకేభ్యః కర్మ్మభ్యో న పవిత్రీకారిష్యన్తే? (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
స నూతననియమస్య మధ్యస్థోఽభవత్ తస్యాభిప్రాయోఽయం యత్ ప్రథమనియమలఙ్ఘనరూపపాపేభ్యో మృత్యునా ముక్తౌ జాతాయామ్ ఆహూతలోకా అనన్తకాలీయసమ్పదః ప్రతిజ్ఞాఫలం లభేరన్| (aiōnios g166)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
కర్త్తవ్యే సతి జగతః సృష్టికాలమారభ్య బహువారం తస్య మృత్యుభోగ ఆవశ్యకోఽభవత్; కిన్త్విదానీం స ఆత్మోత్సర్గేణ పాపనాశార్థమ్ ఏకకృత్వో జగతః శేషకాలే ప్రచకాశే| (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
అపరమ్ ఈశ్వరస్య వాక్యేన జగన్త్యసృజ్యన్త, దృష్టవస్తూని చ ప్రత్యక్షవస్తుభ్యో నోదపద్యన్తైతద్ వయం విశ్వాసేన బుధ్యామహే| (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
యీశుః ఖ్రీష్టః శ్వోఽద్య సదా చ స ఏవాస్తే| (aiōn g165)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
అనన్తనియమస్య రుధిరేణ విశిష్టో మహాన్ మేషపాలకో యేన మృతగణమధ్యాత్ పునరానాయి స శాన్తిదాయక ఈశ్వరో (aiōnios g166)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
నిజాభిమతసాధనాయ సర్వ్వస్మిన్ సత్కర్మ్మణి యుష్మాన్ సిద్ధాన్ కరోతు, తస్య దృష్టౌ చ యద్యత్ తుష్టిజనకం తదేవ యుష్మాకం మధ్యే యీశునా ఖ్రీష్టేన సాధయతు| తస్మై మహిమా సర్వ్వదా భూయాత్| ఆమేన్| (aiōn g165)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
రసనాపి భవేద్ వహ్నిరధర్మ్మరూపపిష్టపే| అస్మదఙ్గేషు రసనా తాదృశం సన్తిష్ఠతి సా కృత్స్నం దేహం కలఙ్కయతి సృష్టిరథస్య చక్రం ప్రజ్వలయతి నరకానలేన జ్వలతి చ| (Geenna g1067)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
యస్మాద్ యూయం క్షయణీయవీర్య్యాత్ నహి కిన్త్వక్షయణీయవీర్య్యాద్ ఈశ్వరస్య జీవనదాయకేన నిత్యస్థాయినా వాక్యేన పునర్జన్మ గృహీతవన్తః| (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
కిన్తు వాక్యం పరేశస్యానన్తకాలం వితిష్ఠతే| తదేవ చ వాక్యం సుసంవాదేన యుష్మాకమ్ అన్తికే ప్రకాశితం| (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
యో వాక్యం కథయతి స ఈశ్వరస్య వాక్యమివ కథయతు యశ్చ పరమ్ ఉపకరోతి స ఈశ్వరదత్తసామర్థ్యాదివోపకరోతు| సర్వ్వవిషయే యీశుఖ్రీష్టేనేశ్వరస్య గౌరవం ప్రకాశ్యతాం తస్యైవ గౌరవం పరాక్రమశ్చ సర్వ్వదా భూయాత్| ఆమేన| (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
క్షణికదుఃఖభోగాత్ పరమ్ అస్మభ్యం ఖ్రీష్టేన యీశునా స్వకీయానన్తగౌరవదానార్థం యోఽస్మాన్ ఆహూతవాన్ స సర్వ్వానుగ్రాహీశ్వరః స్వయం యుష్మాన్ సిద్ధాన్ స్థిరాన్ సబలాన్ నిశ్చలాంశ్చ కరోతు| (aiōnios g166)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
తస్య గౌరవం పరాక్రమశ్చానన్తకాలం యావద్ భూయాత్| ఆమేన్| (aiōn g165)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
యతో ఽనేన ప్రకారేణాస్మాకం ప్రభోస్త్రాతృ ర్యీశుఖ్రీష్టస్యానన్తరాజ్యస్య ప్రవేశేన యూయం సుకలేన యోజయిష్యధ్వే| (aiōnios g166)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
ఈశ్వరః కృతపాపాన్ దూతాన్ న క్షమిత్వా తిమిరశృఙ్ఖలైః పాతాలే రుద్ధ్వా విచారార్థం సమర్పితవాన్| (Tartaroō g5020)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
కిన్త్వస్మాకం ప్రభోస్త్రాతు ర్యీశుఖ్రీష్టస్యానుగ్రహే జ్ఞానే చ వర్ద్ధధ్వం| తస్య గౌరవమ్ ఇదానీం సదాకాలఞ్చ భూయాత్| ఆమేన్| (aiōn g165)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
స జీవనస్వరూపః ప్రకాశత వయఞ్చ తం దృష్టవన్తస్తమధి సాక్ష్యం దద్మశ్చ, యశ్చ పితుః సన్నిధావవర్త్తతాస్మాకం సమీపే ప్రకాశత చ తమ్ అనన్తజీవనస్వరూపం వయం యుష్మాన్ జ్ఞాపయామః| (aiōnios g166)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
సంసారస్తదీయాభిలాషశ్చ వ్యత్యేతి కిన్తు య ఈశ్వరస్యేష్టం కరోతి సో ఽనన్తకాలం యావత్ తిష్ఠతి| (aiōn g165)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
స చ ప్రతిజ్ఞయాస్మభ్యం యత్ ప్రతిజ్ఞాతవాన్ తద్ అనన్తజీవనం| (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
యః కశ్చిత్ స్వభ్రాతరం ద్వేష్టి సం నరఘాతీ కిఞ్చానన్తజీవనం నరఘాతినః కస్యాప్యన్తరే నావతిష్ఠతే తద్ యూయం జానీథ| (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
తచ్చ సాక్ష్యమిదం యద్ ఈశ్వరో ఽస్మభ్యమ్ అనన్తజీవనం దత్తవాన్ తచ్చ జీవనం తస్య పుత్రే విద్యతే| (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
ఈశ్వరపుత్రస్య నామ్ని యుష్మాన్ ప్రత్యేతాని మయా లిఖితాని తస్యాభిప్రాయో ఽయం యద్ యూయమ్ అనన్తజీవనప్రాప్తా ఇతి జానీయాత తస్యేశ్వరపుత్రస్య నామ్ని విశ్వసేత చ| (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
అపరమ్ ఈశ్వరస్య పుత్ర ఆగతవాన్ వయఞ్చ యయా తస్య సత్యమయస్య జ్ఞానం ప్రాప్నుయామస్తాదృశీం ధియమ్ అస్మభ్యం దత్తవాన్ ఇతి జానీమస్తస్మిన్ సత్యమయే ఽర్థతస్తస్య పుత్రే యీశుఖ్రీష్టే తిష్ఠామశ్చ; స ఏవ సత్యమయ ఈశ్వరో ఽనన్తజీవనస్వరూపశ్చాస్తి| (aiōnios g166)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
(parallel missing)
2 John 1:2 (2 యోహనః 1:2)
(parallel missing)
సత్యమతాద్ యుష్మాసు మమ ప్రేమాస్తి కేవలం మమ నహి కిన్తు సత్యమతజ్ఞానాం సర్వ్వేషామేవ| యతః సత్యమతమ్ అస్మాసు తిష్ఠత్యనన్తకాలం యావచ్చాస్మాసు స్థాస్యతి| (aiōn g165)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
యే చ స్వర్గదూతాః స్వీయకర్తృత్వపదే న స్థిత్వా స్వవాసస్థానం పరిత్యక్తవన్తస్తాన్ స మహాదినస్య విచారార్థమ్ అన్ధకారమయే ఽధఃస్థానే సదాస్థాయిభి ర్బన్ధనైరబధ్నాత్| (aïdios g126)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
అపరం సిదోమమ్ అమోరా తన్నికటస్థనగరాణి చైతేషాం నివాసినస్తత్సమరూపం వ్యభిచారం కృతవన్తో విషమమైథునస్య చేష్టయా విపథం గతవన్తశ్చ తస్మాత్ తాన్యపి దృష్టాన్తస్వరూపాణి భూత్వా సదాతనవహ్నినా దణ్డం భుఞ్జతే| (aiōnios g166)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
స్వకీయలజ్జాఫేణోద్వమకాః ప్రచణ్డాః సాముద్రతరఙ్గాః సదాకాలం యావత్ ఘోరతిమిరభాగీని భ్రమణకారీణి నక్షత్రాణి చ భవన్తి| (aiōn g165)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ఈశ్వరస్య ప్రేమ్నా స్వాన్ రక్షత, అనన్తజీవనాయ చాస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య కృపాం ప్రతీక్షధ్వం| (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
యో ఽస్మాకమ్ అద్వితీయస్త్రాణకర్త్తా సర్వ్వజ్ఞ ఈశ్వరస్తస్య గౌరవం మహిమా పరాక్రమః కర్తృత్వఞ్చేదానీమ్ అనన్తకాలం యావద్ భూయాత్| ఆమేన్| (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
యో ఽస్మాసు ప్రీతవాన్ స్వరుధిరేణాస్మాన్ స్వపాపేభ్యః ప్రక్షాలితవాన్ తస్య పితురీశ్వరస్య యాజకాన్ కృత్వాస్మాన్ రాజవర్గే నియుక్తవాంశ్చ తస్మిన్ మహిమా పరాక్రమశ్చానన్తకాలం యావద్ వర్త్తతాం| ఆమేన్| (aiōn g165)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
అహమ్ అమరస్తథాపి మృతవాన్ కిన్తు పశ్యాహమ్ అనన్తకాలం యావత్ జీవామి| ఆమేన్| మృత్యోః పరలోకస్య చ కుఞ్జికా మమ హస్తగతాః| (aiōn g165, Hadēs g86)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ఇత్థం తైః ప్రాణిభిస్తస్యానన్తజీవినః సింహాసనోపవిష్టస్య జనస్య ప్రభావే గౌరవే ధన్యవాదే చ ప్రకీర్త్తితే (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
తే చతుర్వింశతిప్రాచీనా అపి తస్య సింహాసనోపవిష్టస్యాన్తికే ప్రణినత్య తమ్ అనన్తజీవినం ప్రణమన్తి స్వీయకిరీటాంశ్చ సింహాసనస్యాన్తికే నిక్షిప్య వదన్తి, (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
అపరం స్వర్గమర్త్త్యపాతాలసాగరేషు యాని విద్యన్తే తేషాం సర్వ్వేషాం సృష్టవస్తూనాం వాగియం మయా శ్రుతా, ప్రశంసాం గౌరవం శౌర్య్యమ్ ఆధిపత్యం సనాతనం| సింహసనోపవిష్టశ్చ మేషవత్సశ్చ గచ్ఛతాం| (aiōn g165)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
తతః పాణ్డురవర్ణ ఏకో ఽశ్వో మయా దృష్టః, తదారోహిణో నామ మృత్యురితి పరలోకశ్చ తమ్ అనుచరతి ఖఙ్గేన దుర్భిక్షేణ మహామార్య్యా వన్యపశుభిశ్చ లోకానాం బధాయ పృథివ్యాశ్చతుర్థాంశస్యాధిపత్యం తస్మా అదాయి| (Hadēs g86)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
తథాస్తు ధన్యవాదశ్చ తేజో జ్ఞానం ప్రశంసనం| శౌర్య్యం పరాక్రమశ్చాపి శక్తిశ్చ సర్వ్వమేవ తత్| వర్త్తతామీశ్వరేఽస్మాకం నిత్యం నిత్యం తథాస్త్వితి| (aiōn g165)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
తతః పరం సప్తమదూతేన తూర్య్యాం వాదితాయాం గగనాత్ పృథివ్యాం నిపతిత ఏకస్తారకో మయా దృష్టః, తస్మై రసాతలకూపస్య కుఞ్జికాదాయి| (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
తేన రసాతలకూపే ముక్తే మహాగ్నికుణ్డస్య ధూమ ఇవ ధూమస్తస్మాత్ కూపాద్ ఉద్గతః| తస్మాత్ కూపధూమాత్ సూర్య్యాకాశౌ తిమిరావృతౌ| (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
తేషాం రాజా చ రసాతలస్య దూతస్తస్య నామ ఇబ్రీయభాషయా అబద్దోన్ యూనానీయభాషయా చ అపల్లుయోన్ అర్థతో వినాశక ఇతి| (Abyssos g12)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
అపరం స్వర్గాద్ యస్య రవో మయాశ్రావి స పున ర్మాం సమ్భావ్యావదత్ త్వం గత్వా సముద్రమేదిన్యోస్తిష్ఠతో దూతస్య కరాత్ తం విస్తీర్ణ క్షుద్రగ్రన్థం గృహాణ, తేన మయా దూతసమీపం గత్వా కథితం గ్రన్థో ఽసౌ దీయతాం| (aiōn g165)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
అపరం తయోః సాక్ష్యే సమాప్తే సతి రసాతలాద్ యేనోత్థితవ్యం స పశుస్తాభ్యాం సహ యుద్ధ్వా తౌ జేష్యతి హనిష్యతి చ| (Abyssos g12)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
అనన్తరం సప్తదూతేన తూర్య్యాం వాదితాయాం స్వర్గ ఉచ్చైః స్వరైర్వాగియం కీర్త్తితా, రాజత్వం జగతో యద్యద్ రాజ్యం తదధునాభవత్| అస్మత్ప్రభోస్తదీయాభిషిక్తస్య తారకస్య చ| తేన చానన్తకాలీయం రాజత్వం ప్రకరిష్యతే|| (aiōn g165)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
అనన్తరమ్ ఆకాశమధ్యేనోడ్డీయమానో ఽపర ఏకో దూతో మయా దృష్టః సో ఽనన్తకాలీయం సుసంవాదం ధారయతి స చ సుసంవాదః సర్వ్వజాతీయాన్ సర్వ్వవంశీయాన్ సర్వ్వభాషావాదినః సర్వ్వదేశీయాంశ్చ పృథివీనివాసినః ప్రతి తేన ఘోషితవ్యః| (aiōnios g166)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
తేషాం యాతనాయా ధూమో ఽనన్తకాలం యావద్ ఉద్గమిష్యతి యే చ పశుం తస్య ప్రతిమాఞ్చ పూజయన్తి తస్య నామ్నో ఽఙ్కం వా గృహ్లన్తి తే దివానిశం కఞ్చన విరామం న ప్రాప్స్యన్తి| (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
అపరం చతుర్ణాం ప్రాణినామ్ ఏకస్తేభ్యః సప్తదూతేభ్యః సప్తసువర్ణకంసాన్ అదదాత్| (aiōn g165)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
త్వయా దృష్టో ఽసౌ పశురాసీత్ నేదానీం వర్త్తతే కిన్తు రసాతలాత్ తేనోదేతవ్యం వినాశశ్చ గన్తవ్యః| తతో యేషాం నామాని జగతః సృష్టికాలమ్ ఆరభ్య జీవనపుస్తకే లిఖితాని న విద్యన్తే తే పృథివీనివాసినో భూతమ్ అవర్త్తమానముపస్థాస్యన్తఞ్చ తం పశుం దృష్ట్వాశ్చర్య్యం మంస్యన్తే| (Abyssos g12)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
పునరపి తైరిదముక్తం యథా, బ్రూత పరేశ్వరం ధన్యం యన్నిత్యం నిత్యమేవ చ| తస్యా దాహస్య ధూమో ఽసౌ దిశమూర్ద్ధ్వముదేష్యతి|| (aiōn g165)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
తతః స పశు ర్ధృతో యశ్చ మిథ్యాభవిష్యద్వక్తా తస్యాన్తికే చిత్రకర్మ్మాణి కుర్వ్వన్ తైరేవ పశ్వఙ్కధారిణస్తత్ప్రతిమాపూజకాంశ్చ భ్రమితవాన్ సో ఽపి తేన సార్ద్ధం ధృతః| తౌ చ వహ్నిగన్ధకజ్వలితహ్రదే జీవన్తౌ నిక్షిప్తౌ| (Limnē Pyr g3041 g4442)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
తతః పరం స్వర్గాద్ అవరోహన్ ఏకో దూతో మయా దృష్టస్తస్య కరే రమాతలస్య కుఞ్జికా మహాశృఙ్ఖలఞ్చైకం తిష్ఠతః| (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
అపరం రసాతలే తం నిక్షిప్య తదుపరి ద్వారం రుద్ధ్వా ముద్రాఙ్కితవాన్ యస్మాత్ తద్ వర్షసహస్రం యావత్ సమ్పూర్ణం న భవేత్ తావద్ భిన్నజాతీయాస్తేన పున ర్న భ్రమితవ్యాః| తతః పరమ్ అల్పకాలార్థం తస్య మోచనేన భవితవ్యం| (Abyssos g12)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
తేషాం భ్రమయితా చ శయతానో వహ్నిగన్ధకయో ర్హ్రదే ఽర్థతః పశు ర్మిథ్యాభవిష్యద్వాదీ చ యత్ర తిష్ఠతస్తత్రైవ నిక్షిప్తః, తత్రానన్తకాలం యావత్ తే దివానిశం యాతనాం భోక్ష్యన్తే| (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
తదానీం సముద్రేణ స్వాన్తరస్థా మృతజనాః సమర్పితాః, మృత్యుపరలోకాభ్యామపి స్వాన్తరస్థా మృతజనాః సర్మిపతాః, తేషాఞ్చైకైకస్య స్వక్రియానుయాయీ విచారః కృతః| (Hadēs g86)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
అపరం మృత్యుపరలోకౌ వహ్నిహ్రదే నిక్షిప్తౌ, ఏష ఏవ ద్వితీయో మృత్యుః| (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
యస్య కస్యచిత్ నామ జీవనపుస్తకే లిఖితం నావిద్యత స ఏవ తస్మిన్ వహ్నిహ్రదే న్యక్షిప్యత| (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
కిన్తు భీతానామ్ అవిశ్వాసినాం ఘృణ్యానాం నరహన్తృణాం వేశ్యాగామినాం మోహకానాం దేవపూజకానాం సర్వ్వేషామ్ అనృతవాదినాఞ్చాంశో వహ్నిగన్ధకజ్వలితహ్రదే భవిష్యతి, ఏష ఏవ ద్వితీయో మృత్యుః| (Limnē Pyr g3041 g4442)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
తదానీం రాత్రిః పున ర్న భవిష్యతి యతః ప్రభుః పరమేశ్వరస్తాన్ దీపయిష్యతి తే చానన్తకాలం యావద్ రాజత్వం కరిష్యన్తే| (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)

TAM > Aionian Verses: 263, Questioned: 1
STE > Aionian Verses: 200