Aionian Verses

அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
കിന്ത്വഹം യുഷ്മാൻ വദാമി, യഃ കശ്ചിത് കാരണം വിനാ നിജഭ്രാത്രേ കുപ്യതി, സ വിചാരസഭായാം ദണ്ഡാർഹോ ഭവിഷ്യതി; യഃ കശ്ചിച്ച സ്വീയസഹജം നിർബ്ബോധം വദതി, സ മഹാസഭായാം ദണ്ഡാർഹോ ഭവിഷ്യതി; പുനശ്ച ത്വം മൂഢ ഇതി വാക്യം യദി കശ്ചിത് സ്വീയഭ്രാതരം വക്തി, തർഹി നരകാഗ്നൗ സ ദണ്ഡാർഹോ ഭവിഷ്യതി| (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
തസ്മാത് തവ ദക്ഷിണം നേത്രം യദി ത്വാം ബാധതേ, തർഹി തന്നേത്രമ് ഉത്പാട്യ ദൂരേ നിക്ഷിപ, യസ്മാത് തവ സർവ്വവപുഷോ നരകേ നിക്ഷേപാത് തവൈകാങ്ഗസ്യ നാശോ വരം| (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
യദ്വാ തവ ദക്ഷിണഃ കരോ യദി ത്വാം ബാധതേ, തർഹി തം കരം ഛിത്ത്വാ ദൂരേ നിക്ഷിപ, യതഃ സർവ്വവപുഷോ നരകേ നിക്ഷേപാത് ഏകാങ്ഗസ്യ നാശോ വരം| (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
യേ കായം ഹന്തും ശക്നുവന്തി നാത്മാനം, തേഭ്യോ മാ ഭൈഷ്ട; യഃ കായാത്മാനൗ നിരയേ നാശയിതും, ശക്നോതി, തതോ ബിഭീത| (Geenna g1067)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
അപരഞ്ച ബത കഫർനാഹൂമ്, ത്വം സ്വർഗം യാവദുന്നതോസി, കിന്തു നരകേ നിക്ഷേപ്സ്യസേ, യസ്മാത് ത്വയി യാന്യാശ്ചര്യ്യാണി കർമ്മണ്യകാരിഷത, യദി താനി സിദോമ്നഗര അകാരിഷ്യന്ത, തർഹി തദദ്യ യാവദസ്ഥാസ്യത്| (Hadēs g86)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
യോ മനുജസുതസ്യ വിരുദ്ധാം കഥാം കഥയതി, തസ്യാപരാധസ്യ ക്ഷമാ ഭവിതും ശക്നോതി, കിന്തു യഃ കശ്ചിത് പവിത്രസ്യാത്മനോ വിരുദ്ധാം കഥാം കഥയതി നേഹലോകേ ന പ്രേത്യ തസ്യാപരാധസ്യ ക്ഷമാ ഭവിതും ശക്നോതി| (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
അപരം കണ്ടകാനാം മധ്യേ ബീജാന്യുപ്താനി തദർഥ ഏഷഃ; കേനചിത് കഥായാം ശ്രുതായാം സാംസാരികചിന്താഭി ർഭ്രാന്തിഭിശ്ച സാ ഗ്രസ്യതേ, തേന സാ മാ വിഫലാ ഭവതി| (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
വന്യയവസാനി പാപാത്മനഃ സന്താനാഃ| യേന രിപുണാ താന്യുപ്താനി സ ശയതാനഃ, കർത്തനസമയശ്ച ജഗതഃ ശേഷഃ, കർത്തകാഃ സ്വർഗീയദൂതാഃ| (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
യഥാ വന്യയവസാനി സംഗൃഹ്യ ദാഹ്യന്തേ, തഥാ ജഗതഃ ശേഷേ ഭവിഷ്യതി; (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
തഥൈവ ജഗതഃ ശേഷേ ഭവിഷ്യതി, ഫലതഃ സ്വർഗീയദൂതാ ആഗത്യ പുണ്യവജ്ജനാനാം മധ്യാത് പാപിനഃ പൃഥക് കൃത്വാ വഹ്നികുണ്ഡേ നിക്ഷേപ്സ്യന്തി, (aiōn g165)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
അതോഽഹം ത്വാം വദാമി, ത്വം പിതരഃ (പ്രസ്തരഃ) അഹഞ്ച തസ്യ പ്രസ്തരസ്യോപരി സ്വമണ്ഡലീം നിർമ്മാസ്യാമി, തേന നിരയോ ബലാത് താം പരാജേതും ന ശക്ഷ്യതി| (Hadēs g86)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
തസ്മാത് തവ കരശ്ചരണോ വാ യദി ത്വാം ബാധതേ, തർഹി തം ഛിത്ത്വാ നിക്ഷിപ, ദ്വികരസ്യ ദ്വിപദസ്യ വാ തവാനപ്തവഹ്നൗ നിക്ഷേപാത്, ഖഞ്ജസ്യ വാ ഛിന്നഹസ്തസ്യ തവ ജീവനേ പ്രവേശോ വരം| (aiōnios g166)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
അപരം തവ നേത്രം യദി ത്വാം ബാധതേ, തർഹി തദപ്യുത്പാവ്യ നിക്ഷിപ, ദ്വിനേത്രസ്യ നരകാഗ്നൗ നിക്ഷേപാത് കാണസ്യ തവ ജീവനേ പ്രവേശോ വരം| (Geenna g1067)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
അപരമ് ഏക ആഗത്യ തം പപ്രച്ഛ, ഹേ പരമഗുരോ, അനന്തായുഃ പ്രാപ്തും മയാ കിം കിം സത്കർമ്മ കർത്തവ്യം? (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
അന്യച്ച യഃ കശ്ചിത് മമ നാമകാരണാത് ഗൃഹം വാ ഭ്രാതരം വാ ഭഗിനീം വാ പിതരം വാ മാതരം വാ ജായാം വാ ബാലകം വാ ഭൂമിം പരിത്യജതി, സ തേഷാം ശതഗുണം ലപ്സ്യതേ, അനന്തായുമോഽധികാരിത്വഞ്ച പ്രാപ്സ്യതി| (aiōnios g166)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
തതോ മാർഗപാർശ്വ ഉഡുമ്ബരവൃക്ഷമേകം വിലോക്യ തത്സമീപം ഗത്വാ പത്രാണി വിനാ കിമപി ന പ്രാപ്യ തം പാദപം പ്രോവാച, അദ്യാരഭ്യ കദാപി ത്വയി ഫലം ന ഭവതു; തേന തത്ക്ഷണാത് സ ഉഡുമ്ബരമാഹീരുഹഃ ശുഷ്കതാം ഗതഃ| (aiōn g165)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
കഞ്ചന പ്രാപ്യ സ്വതോ ദ്വിഗുണനരകഭാജനം തം കുരുഥ| (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
രേ ഭുജഗാഃ കൃഷ്ണഭുജഗവംശാഃ, യൂയം കഥം നരകദണ്ഡാദ് രക്ഷിഷ്യധ്വേ| (Geenna g1067)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
അനന്തരം തസ്മിൻ ജൈതുനപർവ്വതോപരി സമുപവിഷ്ടേ ശിഷ്യാസ്തസ്യ സമീപമാഗത്യ ഗുപ്തം പപ്രച്ഛുഃ, ഏതാ ഘടനാഃ കദാ ഭവിഷ്യന്തി? ഭവത ആഗമനസ്യ യുഗാന്തസ്യ ച കിം ലക്ഷ്മ? തദസ്മാൻ വദതു| (aiōn g165)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
പശ്ചാത് സ വാമസ്ഥിതാൻ ജനാൻ വദിഷ്യതി, രേ ശാപഗ്രസ്താഃ സർവ്വേ, ശൈതാനേ തസ്യ ദൂതേഭ്യശ്ച യോഽനന്തവഹ്നിരാസാദിത ആസ്തേ, യൂയം മദന്തികാത് തമഗ്നിം ഗച്ഛത| (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
പശ്ചാദമ്യനന്തശാസ്തിം കിന്തു ധാർമ്മികാ അനന്തായുഷം ഭോക്തും യാസ്യന്തി| (aiōnios g166)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
പശ്യത, ജഗദന്തം യാവത് സദാഹം യുഷ്മാഭിഃ സാകം തിഷ്ഠാമി| ഇതി| (aiōn g165)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
കിന്തു യഃ കശ്ചിത് പവിത്രമാത്മാനം നിന്ദതി തസ്യാപരാധസ്യ ക്ഷമാ കദാപി ന ഭവിഷ്യതി സോനന്തദണ്ഡസ്യാർഹോ ഭവിഷ്യതി| (aiōn g165, aiōnios g166)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
യേ ജനാഃ കഥാം ശൃണ്വന്തി കിന്തു സാംസാരികീ ചിന്താ ധനഭ്രാന്തി ർവിഷയലോഭശ്ച ഏതേ സർവ്വേ ഉപസ്ഥായ താം കഥാം ഗ്രസന്തി തതഃ മാ വിഫലാ ഭവതി (aiōn g165)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:44 (മാർകഃ 9:44)
(parallel missing)
യസ്മാത് യത്ര കീടാ ന മ്രിയന്തേ വഹ്നിശ്ച ന നിർവ്വാതി, തസ്മിൻ അനിർവ്വാണാനലനരകേ കരദ്വയവസ്തവ ഗമനാത് കരഹീനസ്യ സ്വർഗപ്രവേശസ്തവ ക്ഷേമം| (Geenna g1067)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:46 (മാർകഃ 9:46)
(parallel missing)
യതോ യത്ര കീടാ ന മ്രിയന്തേ വഹ്നിശ്ച ന നിർവ്വാതി, തസ്മിൻ ഽനിർവ്വാണവഹ്നൗ നരകേ ദ്വിപാദവതസ്തവ നിക്ഷേപാത് പാദഹീനസ്യ സ്വർഗപ്രവേശസ്തവ ക്ഷേമം| (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
(parallel missing)
Mark 9:48 (മാർകഃ 9:48)
(parallel missing)
തസ്മിന ഽനിർവ്വാണവഹ്നൗ നരകേ ദ്വിനേത്രസ്യ തവ നിക്ഷേപാദ് ഏകനേത്രവത ഈശ്വരരാജ്യേ പ്രവേശസ്തവ ക്ഷേമം| (Geenna g1067)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
അഥ സ വർത്മനാ യാതി, ഏതർഹി ജന ഏകോ ധാവൻ ആഗത്യ തത്സമ്മുഖേ ജാനുനീ പാതയിത്വാ പൃഷ്ടവാൻ, ഭോഃ പരമഗുരോ, അനന്തായുഃ പ്രാപ്തയേ മയാ കിം കർത്തവ്യം? (aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
ഗൃഹഭ്രാതൃഭഗിനീപിതൃമാതൃപത്നീസന്താനഭൂമീനാമിഹ ശതഗുണാൻ പ്രേത്യാനന്തായുശ്ച ന പ്രാപ്നോതി താദൃശഃ കോപി നാസ്തി| (aiōn g165, aiōnios g166)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
അദ്യാരഭ്യ കോപി മാനവസ്ത്വത്തഃ ഫലം ന ഭുഞ്ജീത; ഇമാം കഥാം തസ്യ ശിഷ്യാഃ ശുശ്രുവുഃ| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
തഥാ സ യാകൂബോ വംശോപരി സർവ്വദാ രാജത്വം കരിഷ്യതി, തസ്യ രാജത്വസ്യാന്തോ ന ഭവിഷ്യതി| (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
ഇബ്രാഹീമി ച തദ്വംശേ യാ ദയാസ്തി സദൈവ താം| സ്മൃത്വാ പുരാ പിതൃണാം നോ യഥാ സാക്ഷാത് പ്രതിശ്രുതം| (aiōn g165)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
(parallel missing)
Luke 1:73 (ലൂകഃ 1:73)
(parallel missing)
സൃഷ്ടേഃ പ്രഥമതഃ സ്വീയൈഃ പവിത്രൈ ർഭാവിവാദിഭിഃ| (aiōn g165)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
അഥ ഭൂതാ വിനയേന ജഗദുഃ, ഗഭീരം ഗർത്തം ഗന്തും മാജ്ഞാപയാസ്മാൻ| (Abyssos g12)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ഹേ കഫർനാഹൂമ്, ത്വം സ്വർഗം യാവദ് ഉന്നതാ കിന്തു നരകം യാവത് ന്യഗ്ഭവിഷ്യസി| (Hadēs g86)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
അനന്തരമ് ഏകോ വ്യവസ്ഥാപക ഉത്ഥായ തം പരീക്ഷിതും പപ്രച്ഛ, ഹേ ഉപദേശക അനന്തായുഷഃ പ്രാപ്തയേ മയാ കിം കരണീയം? (aiōnios g166)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
തർഹി കസ്മാദ് ഭേതവ്യമ് ഇത്യഹം വദാമി, യഃ ശരീരം നാശയിത്വാ നരകം നിക്ഷേപ്തും ശക്നോതി തസ്മാദേവ ഭയം കുരുത, പുനരപി വദാമി തസ്മാദേവ ഭയം കുരുത| (Geenna g1067)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
തേനൈവ പ്രഭുസ്തമയഥാർഥകൃതമ് അധീശം തദ്ബുദ്ധിനൈപുണ്യാത് പ്രശശംസ; ഇത്ഥം ദീപ്തിരൂപസന്താനേഭ്യ ഏതത്സംസാരസ്യ സന്താനാ വർത്തമാനകാലേഽധികബുദ്ധിമന്തോ ഭവന്തി| (aiōn g165)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
അതോ വദാമി യൂയമപ്യയഥാർഥേന ധനേന മിത്രാണി ലഭധ്വം തതോ യുഷ്മാസു പദഭ്രഷ്ടേഷ്വപി താനി ചിരകാലമ് ആശ്രയം ദാസ്യന്തി| (aiōnios g166)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
പശ്ചാത് സ ധനവാനപി മമാര, തം ശ്മശാനേ സ്ഥാപയാമാസുശ്ച; കിന്തു പരലോകേ സ വേദനാകുലഃ സൻ ഊർദ്ധ്വാം നിരീക്ഷ്യ ബഹുദൂരാദ് ഇബ്രാഹീമം തത്ക്രോഡ ഇലിയാസരഞ്ച വിലോക്യ രുവന്നുവാച; (Hadēs g86)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
അപരമ് ഏകോധിപതിസ്തം പപ്രച്ഛ, ഹേ പരമഗുരോ, അനന്തായുഷഃ പ്രാപ്തയേ മയാ കിം കർത്തവ്യം? (aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ഇഹ കാലേ തതോഽധികം പരകാലേ ഽനന്തായുശ്ച ന പ്രാപ്സ്യതി ലോക ഈദൃശഃ കോപി നാസ്തി| (aiōn g165, aiōnios g166)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
തദാ യീശുഃ പ്രത്യുവാച, ഏതസ്യ ജഗതോ ലോകാ വിവഹന്തി വാഗ്ദത്താശ്ച ഭവന്തി (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
കിന്തു യേ തജ്ജഗത്പ്രാപ്തിയോഗ്യത്വേന ഗണിതാം ഭവിഷ്യന്തി ശ്മശാനാച്ചോത്ഥാസ്യന്തി തേ ന വിവഹന്തി വാഗ്ദത്താശ്ച ന ഭവന്തി, (aiōn g165)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
തസ്മാദ് യഃ കശ്ചിത് തസ്മിൻ വിശ്വസിഷ്യതി സോഽവിനാശ്യഃ സൻ അനന്തായുഃ പ്രാപ്സ്യതി| (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ഈശ്വര ഇത്ഥം ജഗദദയത യത് സ്വമദ്വിതീയം തനയം പ്രാദദാത് തതോ യഃ കശ്ചിത് തസ്മിൻ വിശ്വസിഷ്യതി സോഽവിനാശ്യഃ സൻ അനന്തായുഃ പ്രാപ്സ്യതി| (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
യഃ കശ്ചിത് പുത്രേ വിശ്വസിതി സ ഏവാനന്തമ് പരമായുഃ പ്രാപ്നോതി കിന്തു യഃ കശ്ചിത് പുത്രേ ന വിശ്വസിതി സ പരമായുഷോ ദർശനം ന പ്രാപ്നോതി കിന്ത്വീശ്വരസ്യ കോപഭാജനം ഭൂത്വാ തിഷ്ഠതി| (aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
കിന്തു മയാ ദത്തം പാനീയം യഃ പിവതി സ പുനഃ കദാപി തൃഷാർത്തോ ന ഭവിഷ്യതി| മയാ ദത്തമ് ഇദം തോയം തസ്യാന്തഃ പ്രസ്രവണരൂപം ഭൂത്വാ അനന്തായുര്യാവത് സ്രോഷ്യതി| (aiōn g165, aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
യശ്ഛിനത്തി സ വേതനം ലഭതേ അനന്തായുഃസ്വരൂപം ശസ്യം സ ഗൃഹ്ലാതി ച, തേനൈവ വപ്താ ഛേത്താ ച യുഗപദ് ആനന്ദതഃ| (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
യുഷ്മാനാഹം യഥാർഥതരം വദാമി യോ ജനോ മമ വാക്യം ശ്രുത്വാ മത്പ്രേരകേ വിശ്വസിതി സോനന്തായുഃ പ്രാപ്നോതി കദാപി ദണ്ഡബാജനം ന ഭവതി നിധനാദുത്ഥായ പരമായുഃ പ്രാപ്നോതി| (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ധർമ്മപുസ്തകാനി യൂയമ് ആലോചയധ്വം തൈ ർവാക്യൈരനന്തായുഃ പ്രാപ്സ്യാമ ഇതി യൂയം ബുധ്യധ്വേ തദ്ധർമ്മപുസ്തകാനി മദർഥേ പ്രമാണം ദദതി| (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
ക്ഷയണീയഭക്ഷ്യാർഥം മാ ശ്രാമിഷ്ട കിന്ത്വന്തായുർഭക്ഷ്യാർഥം ശ്രാമ്യത, തസ്മാത് താദൃശം ഭക്ഷ്യം മനുജപുത്രോ യുഷ്മാഭ്യം ദാസ്യതി; തസ്മിൻ താത ഈശ്വരഃ പ്രമാണം പ്രാദാത്| (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
യഃ കശ്ചിൻ മാനവസുതം വിലോക്യ വിശ്വസിതി സ ശേഷദിനേ മയോത്ഥാപിതഃ സൻ അനന്തായുഃ പ്രാപ്സ്യതി ഇതി മത്പ്രേരകസ്യാഭിമതം| (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
അഹം യുഷ്മാൻ യഥാർഥതരം വദാമി യോ ജനോ മയി വിശ്വാസം കരോതി സോനന്തായുഃ പ്രാപ്നോതി| (aiōnios g166)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
യജ്ജീവനഭക്ഷ്യം സ്വർഗാദാഗച്ഛത് സോഹമേവ ഇദം ഭക്ഷ്യം യോ ജനോ ഭുങ്ക്ത്തേ സ നിത്യജീവീ ഭവിഷ്യതി| പുനശ്ച ജഗതോ ജീവനാർഥമഹം യത് സ്വകീയപിശിതം ദാസ്യാമി തദേവ മയാ വിതരിതം ഭക്ഷ്യമ്| (aiōn g165)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
യോ മമാമിഷം സ്വാദതി മമ സുധിരഞ്ച പിവതി സോനന്തായുഃ പ്രാപ്നോതി തതഃ ശേഷേഽഹ്നി തമഹമ് ഉത്ഥാപയിഷ്യാമി| (aiōnios g166)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
യദ്ഭക്ഷ്യം സ്വർഗാദാഗച്ഛത് തദിദം യന്മാന്നാം സ്വാദിത്വാ യുഷ്മാകം പിതരോഽമ്രിയന്ത താദൃശമ് ഇദം ഭക്ഷ്യം ന ഭവതി ഇദം ഭക്ഷ്യം യോ ഭക്ഷതി സ നിത്യം ജീവിഷ്യതി| (aiōn g165)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
തതഃ ശിമോൻ പിതരഃ പ്രത്യവോചത് ഹേ പ്രഭോ കസ്യാഭ്യർണം ഗമിഷ്യാമഃ? (aiōnios g166)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
ദാസശ്ച നിരന്തരം നിവേശനേ ന തിഷ്ഠതി കിന്തു പുത്രോ നിരന്തരം തിഷ്ഠതി| (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
അഹം യുഷ്മഭ്യമ് അതീവ യഥാർഥം കഥയാമി യോ നരോ മദീയം വാചം മന്യതേ സ കദാചന നിധനം ന ദ്രക്ഷ്യതി| (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
യിഹൂദീയാസ്തമവദൻ ത്വം ഭൂതഗ്രസ്ത ഇതീദാനീമ് അവൈഷ്മ| ഇബ്രാഹീമ് ഭവിഷ്യദ്വാദിനഞ്ച സർവ്വേ മൃതാഃ കിന്തു ത്വം ഭാഷസേ യോ നരോ മമ ഭാരതീം ഗൃഹ്ലാതി സ ജാതു നിധാനാസ്വാദം ന ലപ്സ്യതേ| (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
കോപി മനുഷ്യോ ജന്മാന്ധായ ചക്ഷുഷീ അദദാത് ജഗദാരമ്ഭാദ് ഏതാദൃശീം കഥാം കോപി കദാപി നാശൃണോത്| (aiōn g165)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
അഹം തേഭ്യോഽനന്തായു ർദദാമി, തേ കദാപി ന നംക്ഷ്യന്തി കോപി മമ കരാത് താൻ ഹർത്തും ന ശക്ഷ്യതി| (aiōn g165, aiōnios g166)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
യഃ കശ്ചന ച ജീവൻ മയി വിശ്വസിതി സ കദാപി ന മരിഷ്യതി, അസ്യാം കഥായാം കിം വിശ്വസിഷി? (aiōn g165)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
യോ ജനേ നിജപ്രാണാൻ പ്രിയാൻ ജാനാതി സ താൻ ഹാരയിഷ്യതി കിന്തു യേ ജന ഇഹലോകേ നിജപ്രാണാൻ അപ്രിയാൻ ജാനാതി സേനന്തായുഃ പ്രാപ്തും താൻ രക്ഷിഷ്യതി| (aiōnios g166)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
തദാ ലോകാ അകഥയൻ സോഭിഷിക്തഃ സർവ്വദാ തിഷ്ഠതീതി വ്യവസ്ഥാഗ്രന്ഥേ ശ്രുതമ് അസ്മാഭിഃ, തർഹി മനുഷ്യപുത്രഃ പ്രോത്ഥാപിതോ ഭവിഷ്യതീതി വാക്യം കഥം വദസി? മനുഷ്യപുത്രോയം കഃ? (aiōn g165)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
തസ്യ സാജ്ഞാ അനന്തായുരിത്യഹം ജാനാമി, അതഏവാഹം യത് കഥയാമി തത് പിതാ യഥാജ്ഞാപയത് തഥൈവ കഥയാമ്യഹമ്| (aiōnios g166)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
തതഃ പിതരഃ കഥിതവാൻ ഭവാൻ കദാപി മമ പാദൗ ന പ്രക്ഷാലയിഷ്യതി| യീശുരകഥയദ് യദി ത്വാം ന പ്രക്ഷാലയേ തർഹി മയി തവ കോപ്യംശോ നാസ്തി| (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
തതോ മയാ പിതുഃ സമീപേ പ്രാർഥിതേ പിതാ നിരന്തരം യുഷ്മാഭിഃ സാർദ്ധം സ്ഥാതുമ് ഇതരമേകം സഹായമ് അർഥാത് സത്യമയമ് ആത്മാനം യുഷ്മാകം നികടം പ്രേഷയിഷ്യതി| (aiōn g165)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ത്വം യോല്ലോകാൻ തസ്യ ഹസ്തേ സമർപിതവാൻ സ യഥാ തേഭ്യോഽനന്തായു ർദദാതി തദർഥം ത്വം പ്രാണിമാത്രാണാമ് അധിപതിത്വഭാരം തസ്മൈ ദത്തവാൻ| (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
യസ്ത്വമ് അദ്വിതീയഃ സത്യ ഈശ്വരസ്ത്വയാ പ്രേരിതശ്ച യീശുഃ ഖ്രീഷ്ട ഏതയോരുഭയോഃ പരിചയേ പ്രാപ്തേഽനന്തായു ർഭവതി| (aiōnios g166)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
പരലോകേ യതോ ഹേതോസ്ത്വം മാം നൈവ ഹി ത്യക്ഷ്യസി| സ്വകീയം പുണ്യവന്തം ത്വം ക്ഷയിതും നൈവ ദാസ്യസി| ഏവം ജീവനമാർഗം ത്വം മാമേവ ദർശയിഷ്യസി| (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
ഇതി ജ്ഞാത്വാ ദായൂദ് ഭവിഷ്യദ്വാദീ സൻ ഭവിഷ്യത്കാലീയജ്ഞാനേന ഖ്രീഷ്ടോത്ഥാനേ കഥാമിമാം കഥയാമാസ യഥാ തസ്യാത്മാ പരലോകേ ന ത്യക്ഷ്യതേ തസ്യ ശരീരഞ്ച ന ക്ഷേഷ്യതി; (Hadēs g86)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
കിന്തു ജഗതഃ സൃഷ്ടിമാരഭ്യ ഈശ്വരോ നിജപവിത്രഭവിഷ്യദ്വാദിഗണോന യഥാ കഥിതവാൻ തദനുസാരേണ സർവ്വേഷാം കാര്യ്യാണാം സിദ്ധിപര്യ്യന്തം തേന സ്വർഗേ വാസഃ കർത്തവ്യഃ| (aiōn g165)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
തതഃ പൗലബർണബ്ബാവക്ഷോഭൗ കഥിതവന്തൗ പ്രഥമം യുഷ്മാകം സന്നിധാവീശ്വരീയകഥായാഃ പ്രചാരണമ് ഉചിതമാസീത് കിന്തും തദഗ്രാഹ്യത്വകരണേന യൂയം സ്വാൻ അനന്തായുഷോഽയോഗ്യാൻ ദർശയഥ, ഏതത്കാരണാദ് വയമ് അന്യദേശീയലോകാനാം സമീപം ഗച്ഛാമഃ| (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
തദാ കഥാമീദൃശീം ശ്രുത്വാ ഭിന്നദേശീയാ ആഹ്ലാദിതാഃ സന്തഃ പ്രഭോഃ കഥാം ധന്യാം ധന്യാമ് അവദൻ, യാവന്തോ ലോകാശ്ച പരമായുഃ പ്രാപ്തിനിമിത്തം നിരൂപിതാ ആസൻ തേ വ്യശ്വസൻ| (aiōnios g166)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ആ പ്രഥമാദ് ഈശ്വരഃ സ്വീയാനി സർവ്വകർമ്മാണി ജാനാതി| (aiōn g165)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ഫലതസ്തസ്യാനന്തശക്തീശ്വരത്വാദീന്യദൃശ്യാന്യപി സൃഷ്ടികാലമ് ആരഭ്യ കർമ്മസു പ്രകാശമാനാനി ദൃശ്യന്തേ തസ്മാത് തേഷാം ദോഷപ്രക്ഷാലനസ്യ പന്ഥാ നാസ്തി| (aïdios g126)
Romans 1:24 (രോമിണഃ 1:24)
(parallel missing)
ഇത്ഥം ത ഈശ്വരസ്യ സത്യതാം വിഹായ മൃഷാമതമ് ആശ്രിതവന്തഃ സച്ചിദാനന്ദം സൃഷ്ടികർത്താരം ത്യക്ത്വാ സൃഷ്ടവസ്തുനഃ പൂജാം സേവാഞ്ച കൃതവന്തഃ; (aiōn g165)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
(parallel missing)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
വസ്തുതസ്തു യേ ജനാ ധൈര്യ്യം ധൃത്വാ സത്കർമ്മ കുർവ്വന്തോ മഹിമാ സത്കാരോഽമരത്വഞ്ചൈതാനി മൃഗയന്തേ തേഭ്യോഽനന്തായു ർദാസ്യതി| (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
തേന മൃത്യുനാ യദ്വത് പാപസ്യ രാജത്വമ് അഭവത് തദ്വദ് അസ്മാകം പ്രഭുയീശുഖ്രീഷ്ടദ്വാരാനന്തജീവനദായിപുണ്യേനാനുഗ്രഹസ്യ രാജത്വം ഭവതി| (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
കിന്തു സാമ്പ്രതം യൂയം പാപസേവാതോ മുക്താഃ സന്ത ഈശ്വരസ്യ ഭൃത്യാഽഭവത തസ്മാദ് യുഷ്മാകം പവിത്രത്വരൂപം ലഭ്യമ് അനന്തജീവനരൂപഞ്ച ഫലമ് ആസ്തേ| (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
യതഃ പാപസ്യ വേതനം മരണം കിന്ത്വസ്മാകം പ്രഭുണാ യീശുഖ്രീഷ്ടേനാനന്തജീവനമ് ഈശ്വരദത്തം പാരിതോഷികമ് ആസ്തേ| (aiōnios g166)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
തത് കേവലം നഹി കിന്തു സർവ്വാധ്യക്ഷഃ സർവ്വദാ സച്ചിദാനന്ദ ഈശ്വരോ യഃ ഖ്രീഷ്ടഃ സോഽപി ശാരീരികസമ്ബന്ധേന തേഷാം വംശസമ്ഭവഃ| (aiōn g165)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
കോ വാ പ്രേതലോകമ് അവരുഹ്യ ഖ്രീഷ്ടം മൃതഗണമധ്യാദ് ആനേഷ്യതീതി വാക് മനസി ത്വയാ ന ഗദിതവ്യാ| (Abyssos g12)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
ഈശ്വരഃ സർവ്വാൻ പ്രതി കൃപാം പ്രകാശയിതും സർവ്വാൻ അവിശ്വാസിത്വേന ഗണയതി| (eleēsē g1653)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
യതോ വസ്തുമാത്രമേവ തസ്മാത് തേന തസ്മൈ ചാഭവത് തദീയോ മഹിമാ സർവ്വദാ പ്രകാശിതോ ഭവതു| ഇതി| (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
അപരം യൂയം സാംസാരികാ ഇവ മാചരത, കിന്തു സ്വം സ്വം സ്വഭാവം പരാവർത്യ നൂതനാചാരിണോ ഭവത, തത ഈശ്വരസ്യ നിദേശഃ കീദൃഗ് ഉത്തമോ ഗ്രഹണീയഃ സമ്പൂർണശ്ചേതി യുഷ്മാഭിരനുഭാവിഷ്യതേ| (aiōn g165)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
പൂർവ്വകാലികയുഗേഷു പ്രച്ഛന്നാ യാ മന്ത്രണാധുനാ പ്രകാശിതാ ഭൂത്വാ ഭവിഷ്യദ്വാദിലിഖിതഗ്രന്ഥഗണസ്യ പ്രമാണാദ് വിശ്വാസേന ഗ്രഹണാർഥം സദാതനസ്യേശ്വരസ്യാജ്ഞയാ സർവ്വദേശീയലോകാൻ ജ്ഞാപ്യതേ, (aiōnios g166)
Romans 16:26 (രോമിണഃ 16:26)
(parallel missing)
തസ്യാ മന്ത്രണായാ ജ്ഞാനം ലബ്ധ്വാ മയാ യഃ സുസംവാദോ യീശുഖ്രീഷ്ടമധി പ്രചാര്യ്യതേ, തദനുസാരാദ് യുഷ്മാൻ ധർമ്മേ സുസ്ഥിരാൻ കർത്തും സമർഥോ യോഽദ്വിതീയഃ (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
സർവ്വജ്ഞ ഈശ്വരസ്തസ്യ ധന്യവാദോ യീശുഖ്രീഷ്ടേന സന്തതം ഭൂയാത്| ഇതി| (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
ജ്ഞാനീ കുത്ര? ശാസ്ത്രീ വാ കുത്ര? ഇഹലോകസ്യ വിചാരതത്പരോ വാ കുത്ര? ഇഹലോകസ്യ ജ്ഞാനം കിമീശ്വരേണ മോഹീകൃതം നഹി? (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
വയം ജ്ഞാനം ഭാഷാമഹേ തച്ച സിദ്ധലോകൈ ർജ്ഞാനമിവ മന്യതേ, തദിഹലോകസ്യ ജ്ഞാനം നഹി, ഇഹലോകസ്യ നശ്വരാണാമ് അധിപതീനാം വാ ജ്ഞാനം നഹി; (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
കിന്തു കാലാവസ്ഥായാഃ പൂർവ്വസ്മാദ് യത് ജ്ഞാനമ് അസ്മാകം വിഭവാർഥമ് ഈശ്വരേണ നിശ്ചിത്യ പ്രച്ഛന്നം തന്നിഗൂഢമ് ഈശ്വരീയജ്ഞാനം പ്രഭാഷാമഹേ| (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
ഇഹലോകസ്യാധിപതീനാം കേനാപി തത് ജ്ഞാനം ന ലബ്ധം, ലബ്ധേ സതി തേ പ്രഭാവവിശിഷ്ടം പ്രഭും ക്രുശേ നാഹനിഷ്യൻ| (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
കോപി സ്വം ന വഞ്ചയതാം| യുഷ്മാകം കശ്ചന ചേദിഹലോകസ്യ ജ്ഞാനേന ജ്ഞാനവാനഹമിതി ബുധ്യതേ തർഹി സ യത് ജ്ഞാനീ ഭവേത് തദർഥം മൂഢോ ഭവതു| (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
അതോ ഹേതോഃ പിശിതാശനം യദി മമ ഭ്രാതു ർവിഘ്നസ്വരൂപം ഭവേത് തർഹ്യഹം യത് സ്വഭ്രാതു ർവിഘ്നജനകോ ന ഭവേയം തദർഥം യാവജ്ജീവനം പിശിതം ന ഭോക്ഷ്യേ| (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
താൻ പ്രതി യാന്യേതാനി ജഘടിരേ താന്യസ്മാകം നിദർശനാനി ജഗതഃ ശേഷയുഗേ വർത്തമാനാനാമ് അസ്മാകം ശിക്ഷാർഥം ലിഖിതാനി ച ബഭൂവുഃ| (aiōn g165)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
മൃത്യോ തേ കണ്ടകം കുത്ര പരലോക ജയഃ ക്ക തേ|| (Hadēs g86)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
യത ഈശ്വരസ്യ പ്രതിമൂർത്തി ര്യഃ ഖ്രീഷ്ടസ്തസ്യ തേജസഃ സുസംവാദസ്യ പ്രഭാ യത് താൻ ന ദീപയേത് തദർഥമ് ഇഹ ലോകസ്യ ദേവോഽവിശ്വാസിനാം ജ്ഞാനനയനമ് അന്ധീകൃതവാൻ ഏതസ്യോദാഹരണം തേ ഭവന്തി| (aiōn g165)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
ക്ഷണമാത്രസ്ഥായി യദേതത് ലഘിഷ്ഠം ദുഃഖം തദ് അതിബാഹുല്യേനാസ്മാകമ് അനന്തകാലസ്ഥായി ഗരിഷ്ഠസുഖം സാധയതി, (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
യതോ വയം പ്രത്യക്ഷാൻ വിഷയാൻ അനുദ്ദിശ്യാപ്രത്യക്ഷാൻ ഉദ്ദിശാമഃ| യതോ ഹേതോഃ പ്രത്യക്ഷവിഷയാഃ ക്ഷണമാത്രസ്ഥായിനഃ കിന്ത്വപ്രത്യക്ഷാ അനന്തകാലസ്ഥായിനഃ| (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
അപരമ് അസ്മാകമ് ഏതസ്മിൻ പാർഥിവേ ദൂഷ്യരൂപേ വേശ്മനി ജീർണേ സതീശ്വരേണ നിർമ്മിതമ് അകരകൃതമ് അസ്മാകമ് അനന്തകാലസ്ഥായി വേശ്മൈകം സ്വർഗേ വിദ്യത ഇതി വയം ജാനീമഃ| (aiōnios g166)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
ഏതസ്മിൻ ലിഖിതമാസ്തേ, യഥാ, വ്യയതേ സ ജനോ രായം ദുർഗതേഭ്യോ ദദാതി ച| നിത്യസ്ഥായീ ച തദ്ധർമ്മഃ (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
മയാ മൃഷാവാക്യം ന കഥ്യത ഇതി നിത്യം പ്രശംസനീയോഽസ്മാകം പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ താത ഈശ്വരോ ജാനാതി| (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
അസ്മാകം താതേശ്വരേസ്യേച്ഛാനുസാരേണ വർത്തമാനാത് കുത്സിതസംസാരാദ് അസ്മാൻ നിസ്താരയിതും യോ (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
യീശുരസ്മാകം പാപഹേതോരാത്മോത്സർഗം കൃതവാൻ സ സർവ്വദാ ധന്യോ ഭൂയാത്| തഥാസ്തു| (aiōn g165)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
സ്വശരീരാർഥം യേന ബീജമ് ഉപ്യതേ തേന ശരീരാദ് വിനാശരൂപം ശസ്യം ലപ്സ്യതേ കിന്ത്വാത്മനഃ കൃതേ യേന ബീജമ് ഉപ്യതേ തേനാത്മതോഽനന്തജീവിതരൂപം ശസ്യം ലപ്സ്യതേ| (aiōnios g166)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 1:21 (ഇഫിഷിണഃ 1:21)
(parallel missing)
അധിപതിത്വപദം ശാസനപദം പരാക്രമോ രാജത്വഞ്ചേതിനാമാനി യാവന്തി പദാനീഹ ലോകേ പരലോകേ ച വിദ്യന്തേ തേഷാം സർവ്വേഷാമ് ഊർദ്ധ്വേ സ്വർഗേ നിജദക്ഷിണപാർശ്വേ തമ് ഉപവേശിതവാൻ, (aiōn g165)
Ephesians 2:1 (ഇഫിഷിണഃ 2:1)
(parallel missing)
പുരാ യൂയമ് അപരാധൈഃ പാപൈശ്ച മൃതാഃ സന്തസ്താന്യാചരന്ത ഇഹലോകസ്യ സംസാരാനുസാരേണാകാശരാജ്യസ്യാധിപതിമ് (aiōn g165)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:7 (ഇഫിഷിണഃ 2:7)
(parallel missing)
ഇത്ഥം സ ഖ്രീഷ്ടേന യീശുനാസ്മാൻ പ്രതി സ്വഹിതൈഷിതയാ ഭാവിയുഗേഷു സ്വകീയാനുഗ്രഹസ്യാനുപമം നിധിം പ്രകാശയിതുമ് ഇച്ഛതി| (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
കാലാവസ്ഥാതഃ പൂർവ്വസ്മാച്ച യോ നിഗൂഢഭാവ ഈശ്വരേ ഗുപ്ത ആസീത് തദീയനിയമം സർവ്വാൻ ജ്ഞാപയാമി| (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
(parallel missing)
Ephesians 3:12 (ഇഫിഷിണഃ 3:12)
(parallel missing)
പ്രാപ്തവന്തസ്തമസ്മാകം പ്രഭും യീശും ഖ്രീഷ്ടമധി സ കാലാവസ്ഥായാഃ പൂർവ്വം തം മനോരഥം കൃതവാൻ| (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ഖ്രീഷ്ടയീശുനാ സമിതേ ർമധ്യേ സർവ്വേഷു യുഗേഷു തസ്യ ധന്യവാദോ ഭവതു| ഇതി| (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
യതഃ കേവലം രക്തമാംസാഭ്യാമ് ഇതി നഹി കിന്തു കർതൃത്വപരാക്രമയുക്തൈസ്തിമിരരാജ്യസ്യേഹലോകസ്യാധിപതിഭിഃ സ്വർഗോദ്ഭവൈ ർദുഷ്ടാത്മഭിരേവ സാർദ്ധമ് അസ്മാഭി ര്യുദ്ധം ക്രിയതേ| (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
അസ്മാകം പിതുരീശ്വരസ്യ ധന്യവാദോഽനന്തകാലം യാവദ് ഭവതു| ആമേൻ| (aiōn g165)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
(parallel missing)
Colossians 1:26 (കലസിനഃ 1:26)
(parallel missing)
തത് നിഗൂഢം വാക്യം പൂർവ്വയുഗേഷു പൂർവ്വപുരുഷേഭ്യഃ പ്രച്ഛന്നമ് ആസീത് കിന്ത്വിദാനീം തസ്യ പവിത്രലോകാനാം സന്നിധൗ തേന പ്രാകാശ്യത| (aiōn g165)
2 Thessalonians 1:9 (2 ഥിഷലനീകിനഃ 1:9)
(parallel missing)
തേ ച പ്രഭോ ർവദനാത് പരാക്രമയുക്തവിഭവാച്ച സദാതനവിനാശരൂപം ദണ്ഡം ലപ്സ്യന്തേ, (aiōnios g166)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
അസ്മാകം പ്രഭു ര്യീശുഖ്രീഷ്ടസ്താത ഈശ്വരശ്ചാർഥതോ യോ യുഷ്മാസു പ്രേമ കൃതവാൻ നിത്യാഞ്ച സാന്ത്വനാമ് അനുഗ്രഹേണോത്തമപ്രത്യാശാഞ്ച യുഷ്മഭ്യം ദത്തവാൻ (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
തേഷാം പാപിനാം മധ്യേഽഹം പ്രഥമ ആസം കിന്തു യേ മാനവാ അനന്തജീവനപ്രാപ്ത്യർഥം തസ്മിൻ വിശ്വസിഷ്യന്തി തേഷാം ദൃഷ്ടാന്തേ മയി പ്രഥമേ യീശുനാ ഖ്രീഷ്ടേന സ്വകീയാ കൃത്സ്നാ ചിരസഹിഷ്ണുതാ യത് പ്രകാശ്യതേ തദർഥമേവാഹമ് അനുകമ്പാം പ്രാപ്തവാൻ| (aiōnios g166)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
അനാദിരക്ഷയോഽദൃശ്യോ രാജാ യോഽദ്വിതീയഃ സർവ്വജ്ഞ ഈശ്വരസ്തസ്യ ഗൗരവം മഹിമാ ചാനന്തകാലം യാവദ് ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
വിശ്വാസരൂപമ് ഉത്തമയുദ്ധം കുരു, അനന്തജീവനമ് ആലമ്ബസ്വ യതസ്തദർഥം ത്വമ് ആഹൂതോ ഽഭവഃ, ബഹുസാക്ഷിണാം സമക്ഷഞ്ചോത്തമാം പ്രതിജ്ഞാം സ്വീകൃതവാൻ| (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
അമരതായാ അദ്വിതീയ ആകരഃ, അഗമ്യതേജോനിവാസീ, മർത്ത്യാനാം കേനാപി ന ദൃഷ്ടഃ കേനാപി ന ദൃശ്യശ്ച| തസ്യ ഗൗരവപരാക്രമൗ സദാതനൗ ഭൂയാസ്താം| ആമേൻ| (aiōnios g166)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ഇഹലോകേ യേ ധനിനസ്തേ ചിത്തസമുന്നതിം ചപലേ ധനേ വിശ്വാസഞ്ച ന കുർവ്വതാം കിന്തു ഭോഗാർഥമ് അസ്മഭ്യം പ്രചുരത്വേന സർവ്വദാതാ (aiōn g165)
2 Timothy 1:9 (2 തീമഥിയഃ 1:9)
(parallel missing)
സോഽസ്മാൻ പരിത്രാണപാത്രാണി കൃതവാൻ പവിത്രേണാഹ്വാനേനാഹൂതവാംശ്ച; അസ്മത്കർമ്മഹേതുനേതി നഹി സ്വീയനിരൂപാണസ്യ പ്രസാദസ്യ ച കൃതേ തത് കൃതവാൻ| സ പ്രസാദഃ സൃഷ്ടേഃ പൂർവ്വകാലേ ഖ്രീഷ്ടേന യീശുനാസ്മഭ്യമ് അദായി, (aiōnios g166)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ഖ്രീഷ്ടേന യീശുനാ യദ് അനന്തഗൗരവസഹിതം പരിത്രാണം ജായതേ തദഭിരുചിതൈ ർലോകൈരപി യത് ലഭ്യേത തദർഥമഹം തേഷാം നിമിത്തം സർവ്വാണ്യേതാനി സഹേ| (aiōnios g166)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
യതോ ദീമാ ഐഹികസംസാരമ് ഈഹമാനോ മാം പരിത്യജ്യ ഥിഷലനീകീം ഗതവാൻ തഥാ ക്രീഷ്കി ർഗാലാതിയാം ഗതവാൻ തീതശ്ച ദാൽമാതിയാം ഗതവാൻ| (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
അപരം സർവ്വസ്മാദ് ദുഷ്കർമ്മതഃ പ്രഭു ർമാമ് ഉദ്ധരിഷ്യതി നിജസ്വർഗീയരാജ്യം നേതും മാം താരയിഷ്യതി ച| തസ്യ ധന്യവാദഃ സദാകാലം ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
Titus 1:1 (തീതഃ 1:1)
(parallel missing)
അനന്തജീവനസ്യാശാതോ ജാതായാ ഈശ്വരഭക്തേ ര്യോഗ്യസ്യ സത്യമതസ്യ യത് തത്വജ്ഞാനം യശ്ച വിശ്വാസ ഈശ്വരസ്യാഭിരുചിതലോകൈ ർലഭ്യതേ തദർഥം (aiōnios g166)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
സ ചാസ്മാൻ ഇദം ശിക്ഷ്യതി യദ് വയമ് അധർമ്മം സാംസാരികാഭിലാഷാംശ്ചാനങ്ഗീകൃത്യ വിനീതത്വേന ന്യായേനേശ്വരഭക്ത്യാ ചേഹലോകേ ആയു ര്യാപയാമഃ, (aiōn g165)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
(parallel missing)
Titus 3:7 (തീതഃ 3:7)
(parallel missing)
ഇത്ഥം വയം തസ്യാനുഗ്രഹേണ സപുണ്യീഭൂയ പ്രത്യാശയാനന്തജീവനസ്യാധികാരിണോ ജാതാഃ| (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
കോ ജാനാതി ക്ഷണകാലാർഥം ത്വത്തസ്തസ്യ വിച്ഛേദോഽഭവദ് ഏതസ്യായമ് അഭിപ്രായോ യത് ത്വമ് അനന്തകാലാർഥം തം ലപ്സ്യസേ (aiōnios g166)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
സ ഏതസ്മിൻ ശേഷകാലേ നിജപുത്രേണാസ്മഭ്യം കഥിതവാൻ| സ തം പുത്രം സർവ്വാധികാരിണം കൃതവാൻ തേനൈവ ച സർവ്വജഗന്തി സൃഷ്ടവാൻ| (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
കിന്തു പുത്രമുദ്ദിശ്യ തേനോക്തം, യഥാ, "ഹേ ഈശ്വര സദാ സ്ഥായി തവ സിംഹാസനം ഭവേത്| യാഥാർഥ്യസ്യ ഭവേദ്ദണ്ഡോ രാജദണ്ഡസ്ത്വദീയകഃ| (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
തദ്വദ് അന്യഗീതേഽപീദമുക്തം, ത്വം മൽകീഷേദകഃ ശ്രേണ്യാം യാജകോഽസി സദാതനഃ| (aiōn g165)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
ഇത്ഥം സിദ്ധീഭൂയ നിജാജ്ഞാഗ്രാഹിണാം സർവ്വേഷാമ് അനന്തപരിത്രാണസ്യ കാരണസ്വരൂപോ ഽഭവത്| (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
അനന്തകാലസ്ഥായിവിചാരാജ്ഞാ ചൈതൈഃ പുനർഭിത്തിമൂലം ന സ്ഥാപയന്തഃ ഖ്രീഷ്ടവിഷയകം പ്രഥമോപദേശം പശ്ചാത്കൃത്യ സിദ്ധിം യാവദ് അഗ്രസരാ ഭവാമ| (aiōnios g166)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
ഈശ്വരസ്യ സുവാക്യം ഭാവികാലസ്യ ശക്തിഞ്ചാസ്വദിതവന്തശ്ച തേ ഭ്രഷ്ട്വാ യദി (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
തത്രൈവാസ്മാകമ് അഗ്രസരോ യീശുഃ പ്രവിശ്യ മൽകീഷേദകഃ ശ്രേണ്യാം നിത്യസ്ഥായീ യാജകോഽഭവത്| (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
യത ഈശ്വര ഇദം സാക്ഷ്യം ദത്തവാൻ, യഥാ, "ത്വം മക്ലീഷേദകഃ ശ്രേണ്യാം യാജകോഽസി സദാതനഃ| " (aiōn g165)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
(parallel missing)
Hebrews 7:22 (ഇബ്രിണഃ 7:22)
(parallel missing)
"പരമേശ ഇദം ശേപേ ന ച തസ്മാന്നിവർത്സ്യതേ| ത്വം മൽകീഷേദകഃ ശ്രേണ്യാം യാജകോഽസി സദാതനഃ| " (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
കിന്ത്വസാവനന്തകാലം യാവത് തിഷ്ഠതി തസ്മാത് തസ്യ യാജകത്വം ന പരിവർത്തനീയം| (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
യതോ വ്യവസ്ഥയാ യേ മഹായാജകാ നിരൂപ്യന്തേ തേ ദൗർബ്ബല്യയുക്താ മാനവാഃ കിന്തു വ്യവസ്ഥാതഃ പരം ശപഥയുക്തേന വാക്യേന യോ മഹായാജകോ നിരൂപിതഃ സോ ഽനന്തകാലാർഥം സിദ്ധഃ പുത്ര ഏവ| (aiōn g165)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
ഛാഗാനാം ഗോവത്സാനാം വാ രുധിരമ് അനാദായ സ്വീയരുധിരമ് ആദായൈകകൃത്വ ഏവ മഹാപവിത്രസ്ഥാനം പ്രവിശ്യാനന്തകാലികാം മുക്തിം പ്രാപ്തവാൻ| (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
തർഹി കിം മന്യധ്വേ യഃ സദാതനേനാത്മനാ നിഷ്കലങ്കബലിമിവ സ്വമേവേശ്വരായ ദത്തവാൻ, തസ്യ ഖ്രീഷ്ടസ്യ രുധിരേണ യുഷ്മാകം മനാംസ്യമരേശ്വരസ്യ സേവായൈ കിം മൃത്യുജനകേഭ്യഃ കർമ്മഭ്യോ ന പവിത്രീകാരിഷ്യന്തേ? (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
സ നൂതനനിയമസ്യ മധ്യസ്ഥോഽഭവത് തസ്യാഭിപ്രായോഽയം യത് പ്രഥമനിയമലങ്ഘനരൂപപാപേഭ്യോ മൃത്യുനാ മുക്തൗ ജാതായാമ് ആഹൂതലോകാ അനന്തകാലീയസമ്പദഃ പ്രതിജ്ഞാഫലം ലഭേരൻ| (aiōnios g166)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
കർത്തവ്യേ സതി ജഗതഃ സൃഷ്ടികാലമാരഭ്യ ബഹുവാരം തസ്യ മൃത്യുഭോഗ ആവശ്യകോഽഭവത്; കിന്ത്വിദാനീം സ ആത്മോത്സർഗേണ പാപനാശാർഥമ് ഏകകൃത്വോ ജഗതഃ ശേഷകാലേ പ്രചകാശേ| (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
അപരമ് ഈശ്വരസ്യ വാക്യേന ജഗന്ത്യസൃജ്യന്ത, ദൃഷ്ടവസ്തൂനി ച പ്രത്യക്ഷവസ്തുഭ്യോ നോദപദ്യന്തൈതദ് വയം വിശ്വാസേന ബുധ്യാമഹേ| (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
യീശുഃ ഖ്രീഷ്ടഃ ശ്വോഽദ്യ സദാ ച സ ഏവാസ്തേ| (aiōn g165)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
അനന്തനിയമസ്യ രുധിരേണ വിശിഷ്ടോ മഹാൻ മേഷപാലകോ യേന മൃതഗണമധ്യാത് പുനരാനായി സ ശാന്തിദായക ഈശ്വരോ (aiōnios g166)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
നിജാഭിമതസാധനായ സർവ്വസ്മിൻ സത്കർമ്മണി യുഷ്മാൻ സിദ്ധാൻ കരോതു, തസ്യ ദൃഷ്ടൗ ച യദ്യത് തുഷ്ടിജനകം തദേവ യുഷ്മാകം മധ്യേ യീശുനാ ഖ്രീഷ്ടേന സാധയതു| തസ്മൈ മഹിമാ സർവ്വദാ ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
രസനാപി ഭവേദ് വഹ്നിരധർമ്മരൂപപിഷ്ടപേ| അസ്മദങ്ഗേഷു രസനാ താദൃശം സന്തിഷ്ഠതി സാ കൃത്സ്നം ദേഹം കലങ്കയതി സൃഷ്ടിരഥസ്യ ചക്രം പ്രജ്വലയതി നരകാനലേന ജ്വലതി ച| (Geenna g1067)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
യസ്മാദ് യൂയം ക്ഷയണീയവീര്യ്യാത് നഹി കിന്ത്വക്ഷയണീയവീര്യ്യാദ് ഈശ്വരസ്യ ജീവനദായകേന നിത്യസ്ഥായിനാ വാക്യേന പുനർജന്മ ഗൃഹീതവന്തഃ| (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
കിന്തു വാക്യം പരേശസ്യാനന്തകാലം വിതിഷ്ഠതേ| തദേവ ച വാക്യം സുസംവാദേന യുഷ്മാകമ് അന്തികേ പ്രകാശിതം| (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
യോ വാക്യം കഥയതി സ ഈശ്വരസ്യ വാക്യമിവ കഥയതു യശ്ച പരമ് ഉപകരോതി സ ഈശ്വരദത്തസാമർഥ്യാദിവോപകരോതു| സർവ്വവിഷയേ യീശുഖ്രീഷ്ടേനേശ്വരസ്യ ഗൗരവം പ്രകാശ്യതാം തസ്യൈവ ഗൗരവം പരാക്രമശ്ച സർവ്വദാ ഭൂയാത്| ആമേന| (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
ക്ഷണികദുഃഖഭോഗാത് പരമ് അസ്മഭ്യം ഖ്രീഷ്ടേന യീശുനാ സ്വകീയാനന്തഗൗരവദാനാർഥം യോഽസ്മാൻ ആഹൂതവാൻ സ സർവ്വാനുഗ്രാഹീശ്വരഃ സ്വയം യുഷ്മാൻ സിദ്ധാൻ സ്ഥിരാൻ സബലാൻ നിശ്ചലാംശ്ച കരോതു| (aiōnios g166)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
തസ്യ ഗൗരവം പരാക്രമശ്ചാനന്തകാലം യാവദ് ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
യതോ ഽനേന പ്രകാരേണാസ്മാകം പ്രഭോസ്ത്രാതൃ ര്യീശുഖ്രീഷ്ടസ്യാനന്തരാജ്യസ്യ പ്രവേശേന യൂയം സുകലേന യോജയിഷ്യധ്വേ| (aiōnios g166)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
ഈശ്വരഃ കൃതപാപാൻ ദൂതാൻ ന ക്ഷമിത്വാ തിമിരശൃങ്ഖലൈഃ പാതാലേ രുദ്ധ്വാ വിചാരാർഥം സമർപിതവാൻ| (Tartaroō g5020)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
കിന്ത്വസ്മാകം പ്രഭോസ്ത്രാതു ര്യീശുഖ്രീഷ്ടസ്യാനുഗ്രഹേ ജ്ഞാനേ ച വർദ്ധധ്വം| തസ്യ ഗൗരവമ് ഇദാനീം സദാകാലഞ്ച ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
സ ജീവനസ്വരൂപഃ പ്രകാശത വയഞ്ച തം ദൃഷ്ടവന്തസ്തമധി സാക്ഷ്യം ദദ്മശ്ച, യശ്ച പിതുഃ സന്നിധാവവർത്തതാസ്മാകം സമീപേ പ്രകാശത ച തമ് അനന്തജീവനസ്വരൂപം വയം യുഷ്മാൻ ജ്ഞാപയാമഃ| (aiōnios g166)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
സംസാരസ്തദീയാഭിലാഷശ്ച വ്യത്യേതി കിന്തു യ ഈശ്വരസ്യേഷ്ടം കരോതി സോ ഽനന്തകാലം യാവത് തിഷ്ഠതി| (aiōn g165)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
സ ച പ്രതിജ്ഞയാസ്മഭ്യം യത് പ്രതിജ്ഞാതവാൻ തദ് അനന്തജീവനം| (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
യഃ കശ്ചിത് സ്വഭ്രാതരം ദ്വേഷ്ടി സം നരഘാതീ കിഞ്ചാനന്തജീവനം നരഘാതിനഃ കസ്യാപ്യന്തരേ നാവതിഷ്ഠതേ തദ് യൂയം ജാനീഥ| (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
തച്ച സാക്ഷ്യമിദം യദ് ഈശ്വരോ ഽസ്മഭ്യമ് അനന്തജീവനം ദത്തവാൻ തച്ച ജീവനം തസ്യ പുത്രേ വിദ്യതേ| (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
ഈശ്വരപുത്രസ്യ നാമ്നി യുഷ്മാൻ പ്രത്യേതാനി മയാ ലിഖിതാനി തസ്യാഭിപ്രായോ ഽയം യദ് യൂയമ് അനന്തജീവനപ്രാപ്താ ഇതി ജാനീയാത തസ്യേശ്വരപുത്രസ്യ നാമ്നി വിശ്വസേത ച| (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
അപരമ് ഈശ്വരസ്യ പുത്ര ആഗതവാൻ വയഞ്ച യയാ തസ്യ സത്യമയസ്യ ജ്ഞാനം പ്രാപ്നുയാമസ്താദൃശീം ധിയമ് അസ്മഭ്യം ദത്തവാൻ ഇതി ജാനീമസ്തസ്മിൻ സത്യമയേ ഽർഥതസ്തസ്യ പുത്രേ യീശുഖ്രീഷ്ടേ തിഷ്ഠാമശ്ച; സ ഏവ സത്യമയ ഈശ്വരോ ഽനന്തജീവനസ്വരൂപശ്ചാസ്തി| (aiōnios g166)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
(parallel missing)
2 John 1:2 (2 യോഹനഃ 1:2)
(parallel missing)
സത്യമതാദ് യുഷ്മാസു മമ പ്രേമാസ്തി കേവലം മമ നഹി കിന്തു സത്യമതജ്ഞാനാം സർവ്വേഷാമേവ| യതഃ സത്യമതമ് അസ്മാസു തിഷ്ഠത്യനന്തകാലം യാവച്ചാസ്മാസു സ്ഥാസ്യതി| (aiōn g165)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
യേ ച സ്വർഗദൂതാഃ സ്വീയകർതൃത്വപദേ ന സ്ഥിത്വാ സ്വവാസസ്ഥാനം പരിത്യക്തവന്തസ്താൻ സ മഹാദിനസ്യ വിചാരാർഥമ് അന്ധകാരമയേ ഽധഃസ്ഥാനേ സദാസ്ഥായിഭി ർബന്ധനൈരബധ്നാത്| (aïdios g126)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
അപരം സിദോമമ് അമോരാ തന്നികടസ്ഥനഗരാണി ചൈതേഷാം നിവാസിനസ്തത്സമരൂപം വ്യഭിചാരം കൃതവന്തോ വിഷമമൈഥുനസ്യ ചേഷ്ടയാ വിപഥം ഗതവന്തശ്ച തസ്മാത് താന്യപി ദൃഷ്ടാന്തസ്വരൂപാണി ഭൂത്വാ സദാതനവഹ്നിനാ ദണ്ഡം ഭുഞ്ജതേ| (aiōnios g166)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
സ്വകീയലജ്ജാഫേണോദ്വമകാഃ പ്രചണ്ഡാഃ സാമുദ്രതരങ്ഗാഃ സദാകാലം യാവത് ഘോരതിമിരഭാഗീനി ഭ്രമണകാരീണി നക്ഷത്രാണി ച ഭവന്തി| (aiōn g165)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ഈശ്വരസ്യ പ്രേമ്നാ സ്വാൻ രക്ഷത, അനന്തജീവനായ ചാസ്മാകം പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ കൃപാം പ്രതീക്ഷധ്വം| (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
യോ ഽസ്മാകമ് അദ്വിതീയസ്ത്രാണകർത്താ സർവ്വജ്ഞ ഈശ്വരസ്തസ്യ ഗൗരവം മഹിമാ പരാക്രമഃ കർതൃത്വഞ്ചേദാനീമ് അനന്തകാലം യാവദ് ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
യോ ഽസ്മാസു പ്രീതവാൻ സ്വരുധിരേണാസ്മാൻ സ്വപാപേഭ്യഃ പ്രക്ഷാലിതവാൻ തസ്യ പിതുരീശ്വരസ്യ യാജകാൻ കൃത്വാസ്മാൻ രാജവർഗേ നിയുക്തവാംശ്ച തസ്മിൻ മഹിമാ പരാക്രമശ്ചാനന്തകാലം യാവദ് വർത്തതാം| ആമേൻ| (aiōn g165)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
അഹമ് അമരസ്തഥാപി മൃതവാൻ കിന്തു പശ്യാഹമ് അനന്തകാലം യാവത് ജീവാമി| ആമേൻ| മൃത്യോഃ പരലോകസ്യ ച കുഞ്ജികാ മമ ഹസ്തഗതാഃ| (aiōn g165, Hadēs g86)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ഇത്ഥം തൈഃ പ്രാണിഭിസ്തസ്യാനന്തജീവിനഃ സിംഹാസനോപവിഷ്ടസ്യ ജനസ്യ പ്രഭാവേ ഗൗരവേ ധന്യവാദേ ച പ്രകീർത്തിതേ (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
തേ ചതുർവിംശതിപ്രാചീനാ അപി തസ്യ സിംഹാസനോപവിഷ്ടസ്യാന്തികേ പ്രണിനത്യ തമ് അനന്തജീവിനം പ്രണമന്തി സ്വീയകിരീടാംശ്ച സിംഹാസനസ്യാന്തികേ നിക്ഷിപ്യ വദന്തി, (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
അപരം സ്വർഗമർത്ത്യപാതാലസാഗരേഷു യാനി വിദ്യന്തേ തേഷാം സർവ്വേഷാം സൃഷ്ടവസ്തൂനാം വാഗിയം മയാ ശ്രുതാ, പ്രശംസാം ഗൗരവം ശൗര്യ്യമ് ആധിപത്യം സനാതനം| സിംഹസനോപവിഷ്ടശ്ച മേഷവത്സശ്ച ഗച്ഛതാം| (aiōn g165)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
തതഃ പാണ്ഡുരവർണ ഏകോ ഽശ്വോ മയാ ദൃഷ്ടഃ, തദാരോഹിണോ നാമ മൃത്യുരിതി പരലോകശ്ച തമ് അനുചരതി ഖങ്ഗേന ദുർഭിക്ഷേണ മഹാമാര്യ്യാ വന്യപശുഭിശ്ച ലോകാനാം ബധായ പൃഥിവ്യാശ്ചതുർഥാംശസ്യാധിപത്യം തസ്മാ അദായി| (Hadēs g86)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
തഥാസ്തു ധന്യവാദശ്ച തേജോ ജ്ഞാനം പ്രശംസനം| ശൗര്യ്യം പരാക്രമശ്ചാപി ശക്തിശ്ച സർവ്വമേവ തത്| വർത്തതാമീശ്വരേഽസ്മാകം നിത്യം നിത്യം തഥാസ്ത്വിതി| (aiōn g165)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
തതഃ പരം സപ്തമദൂതേന തൂര്യ്യാം വാദിതായാം ഗഗനാത് പൃഥിവ്യാം നിപതിത ഏകസ്താരകോ മയാ ദൃഷ്ടഃ, തസ്മൈ രസാതലകൂപസ്യ കുഞ്ജികാദായി| (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
തേന രസാതലകൂപേ മുക്തേ മഹാഗ്നികുണ്ഡസ്യ ധൂമ ഇവ ധൂമസ്തസ്മാത് കൂപാദ് ഉദ്ഗതഃ| തസ്മാത് കൂപധൂമാത് സൂര്യ്യാകാശൗ തിമിരാവൃതൗ| (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
തേഷാം രാജാ ച രസാതലസ്യ ദൂതസ്തസ്യ നാമ ഇബ്രീയഭാഷയാ അബദ്ദോൻ യൂനാനീയഭാഷയാ ച അപല്ലുയോൻ അർഥതോ വിനാശക ഇതി| (Abyssos g12)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
അപരം സ്വർഗാദ് യസ്യ രവോ മയാശ്രാവി സ പുന ർമാം സമ്ഭാവ്യാവദത് ത്വം ഗത്വാ സമുദ്രമേദിന്യോസ്തിഷ്ഠതോ ദൂതസ്യ കരാത് തം വിസ്തീർണ ക്ഷുദ്രഗ്രന്ഥം ഗൃഹാണ, തേന മയാ ദൂതസമീപം ഗത്വാ കഥിതം ഗ്രന്ഥോ ഽസൗ ദീയതാം| (aiōn g165)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
അപരം തയോഃ സാക്ഷ്യേ സമാപ്തേ സതി രസാതലാദ് യേനോത്ഥിതവ്യം സ പശുസ്താഭ്യാം സഹ യുദ്ധ്വാ തൗ ജേഷ്യതി ഹനിഷ്യതി ച| (Abyssos g12)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
അനന്തരം സപ്തദൂതേന തൂര്യ്യാം വാദിതായാം സ്വർഗ ഉച്ചൈഃ സ്വരൈർവാഗിയം കീർത്തിതാ, രാജത്വം ജഗതോ യദ്യദ് രാജ്യം തദധുനാഭവത്| അസ്മത്പ്രഭോസ്തദീയാഭിഷിക്തസ്യ താരകസ്യ ച| തേന ചാനന്തകാലീയം രാജത്വം പ്രകരിഷ്യതേ|| (aiōn g165)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
അനന്തരമ് ആകാശമധ്യേനോഡ്ഡീയമാനോ ഽപര ഏകോ ദൂതോ മയാ ദൃഷ്ടഃ സോ ഽനന്തകാലീയം സുസംവാദം ധാരയതി സ ച സുസംവാദഃ സർവ്വജാതീയാൻ സർവ്വവംശീയാൻ സർവ്വഭാഷാവാദിനഃ സർവ്വദേശീയാംശ്ച പൃഥിവീനിവാസിനഃ പ്രതി തേന ഘോഷിതവ്യഃ| (aiōnios g166)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
തേഷാം യാതനായാ ധൂമോ ഽനന്തകാലം യാവദ് ഉദ്ഗമിഷ്യതി യേ ച പശും തസ്യ പ്രതിമാഞ്ച പൂജയന്തി തസ്യ നാമ്നോ ഽങ്കം വാ ഗൃഹ്ലന്തി തേ ദിവാനിശം കഞ്ചന വിരാമം ന പ്രാപ്സ്യന്തി| (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
അപരം ചതുർണാം പ്രാണിനാമ് ഏകസ്തേഭ്യഃ സപ്തദൂതേഭ്യഃ സപ്തസുവർണകംസാൻ അദദാത്| (aiōn g165)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ത്വയാ ദൃഷ്ടോ ഽസൗ പശുരാസീത് നേദാനീം വർത്തതേ കിന്തു രസാതലാത് തേനോദേതവ്യം വിനാശശ്ച ഗന്തവ്യഃ| തതോ യേഷാം നാമാനി ജഗതഃ സൃഷ്ടികാലമ് ആരഭ്യ ജീവനപുസ്തകേ ലിഖിതാനി ന വിദ്യന്തേ തേ പൃഥിവീനിവാസിനോ ഭൂതമ് അവർത്തമാനമുപസ്ഥാസ്യന്തഞ്ച തം പശും ദൃഷ്ട്വാശ്ചര്യ്യം മംസ്യന്തേ| (Abyssos g12)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
പുനരപി തൈരിദമുക്തം യഥാ, ബ്രൂത പരേശ്വരം ധന്യം യന്നിത്യം നിത്യമേവ ച| തസ്യാ ദാഹസ്യ ധൂമോ ഽസൗ ദിശമൂർദ്ധ്വമുദേഷ്യതി|| (aiōn g165)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
തതഃ സ പശു ർധൃതോ യശ്ച മിഥ്യാഭവിഷ്യദ്വക്താ തസ്യാന്തികേ ചിത്രകർമ്മാണി കുർവ്വൻ തൈരേവ പശ്വങ്കധാരിണസ്തത്പ്രതിമാപൂജകാംശ്ച ഭ്രമിതവാൻ സോ ഽപി തേന സാർദ്ധം ധൃതഃ| തൗ ച വഹ്നിഗന്ധകജ്വലിതഹ്രദേ ജീവന്തൗ നിക്ഷിപ്തൗ| (Limnē Pyr g3041 g4442)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
തതഃ പരം സ്വർഗാദ് അവരോഹൻ ഏകോ ദൂതോ മയാ ദൃഷ്ടസ്തസ്യ കരേ രമാതലസ്യ കുഞ്ജികാ മഹാശൃങ്ഖലഞ്ചൈകം തിഷ്ഠതഃ| (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
അപരം രസാതലേ തം നിക്ഷിപ്യ തദുപരി ദ്വാരം രുദ്ധ്വാ മുദ്രാങ്കിതവാൻ യസ്മാത് തദ് വർഷസഹസ്രം യാവത് സമ്പൂർണം ന ഭവേത് താവദ് ഭിന്നജാതീയാസ്തേന പുന ർന ഭ്രമിതവ്യാഃ| തതഃ പരമ് അൽപകാലാർഥം തസ്യ മോചനേന ഭവിതവ്യം| (Abyssos g12)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
തേഷാം ഭ്രമയിതാ ച ശയതാനോ വഹ്നിഗന്ധകയോ ർഹ്രദേ ഽർഥതഃ പശു ർമിഥ്യാഭവിഷ്യദ്വാദീ ച യത്ര തിഷ്ഠതസ്തത്രൈവ നിക്ഷിപ്തഃ, തത്രാനന്തകാലം യാവത് തേ ദിവാനിശം യാതനാം ഭോക്ഷ്യന്തേ| (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
തദാനീം സമുദ്രേണ സ്വാന്തരസ്ഥാ മൃതജനാഃ സമർപിതാഃ, മൃത്യുപരലോകാഭ്യാമപി സ്വാന്തരസ്ഥാ മൃതജനാഃ സർമിപതാഃ, തേഷാഞ്ചൈകൈകസ്യ സ്വക്രിയാനുയായീ വിചാരഃ കൃതഃ| (Hadēs g86)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
അപരം മൃത്യുപരലോകൗ വഹ്നിഹ്രദേ നിക്ഷിപ്തൗ, ഏഷ ഏവ ദ്വിതീയോ മൃത്യുഃ| (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
യസ്യ കസ്യചിത് നാമ ജീവനപുസ്തകേ ലിഖിതം നാവിദ്യത സ ഏവ തസ്മിൻ വഹ്നിഹ്രദേ ന്യക്ഷിപ്യത| (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
കിന്തു ഭീതാനാമ് അവിശ്വാസിനാം ഘൃണ്യാനാം നരഹന്തൃണാം വേശ്യാഗാമിനാം മോഹകാനാം ദേവപൂജകാനാം സർവ്വേഷാമ് അനൃതവാദിനാഞ്ചാംശോ വഹ്നിഗന്ധകജ്വലിതഹ്രദേ ഭവിഷ്യതി, ഏഷ ഏവ ദ്വിതീയോ മൃത്യുഃ| (Limnē Pyr g3041 g4442)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
തദാനീം രാത്രിഃ പുന ർന ഭവിഷ്യതി യതഃ പ്രഭുഃ പരമേശ്വരസ്താൻ ദീപയിഷ്യതി തേ ചാനന്തകാലം യാവദ് രാജത്വം കരിഷ്യന്തേ| (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)

TAM > Aionian Verses: 263, Questioned: 1
SMA > Aionian Verses: 200