Aionian Verses

அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol h7585)
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol h7585)
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol h7585)
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol h7585)
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol h7585)
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol h7585)
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol h7585)
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol h7585)
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol h7585)
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol h7585)
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol h7585)
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol h7585)
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol h7585)
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol h7585)
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol h7585)
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol h7585)
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol h7585)
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol h7585)
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol h7585)
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol h7585)
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol h7585)
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol h7585)
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol h7585)
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol h7585)
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol h7585)
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol h7585)
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol h7585)
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol h7585)
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol h7585)
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
ମାତର୍‌ ମୁଇ କଇଲିନି, ଜେ ମିସା ବାଇକେ ରିସା ଅଇସି, ତାକେ ସବାଟାନେ ବିଚାର୍‌ନା କରାଅଇସି । ଜେ ବାଇକେ ଏ ବେକାର୍‌ଟାସେ ବଲି କଇସି, ତାକେ ବଡ୍‌ ସବାଟାନେ ବିଚାର୍‌ନା କର୍‌ବାକେ ଆନ୍‌ବାଇ, । ଆରି ଜେ ବାଇକେ ଏ ବକୁଆଟାସେ ବଲି କଇସି, ତାର୍‌ପାଇ ନରକର୍‌ ଜଇଟାନେ ପିଙ୍ଗାଇଅଇବା ବିପଦ୍‌ ଆଚେ । (Geenna g1067)
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ସେଟାର୍‌ପାଇ ତମର୍‌ ଉଜାବାଟର୍‌ ଆଁକିର୍‌ ଲାଗି ତମେ ପାପ୍‌କରିଆଚାସ୍‌, ତେବେ ସେଟା ବେଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌, କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ସବୁ ଗାଗଡ୍‌ ନର୍‌କେ ଜିବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆଁକି ନସ୍‌ଟ ଅଇବାଟା ତମର୍‌ପାଇ ନିକ । (Geenna g1067)
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଜଦି ତମର୍‌ ଉଜା ଆତ୍‌ ତମ୍‌କେ ପାପ୍‌ କାମ୍‌ କରାଇଲାନି ବଇଲେ, ସେଟା କାଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌, କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ସବୁ ଗାଗଡ୍‌ ନର୍‌କେ ଜିବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆତ୍‌ ନସ୍‌ଟ ଅଇବାଟା ନିକ ।” (Geenna g1067)
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
ଜନ୍‌ଲକ୍‌ମନ୍‌ ତମର୍‌ ଗାଗଡ୍‌ ନସ୍‌ଟ କର୍‌ବାଇ ମାତର୍‌ ତମର୍‌ ଆତ୍‌ମାକେ କାଇଟା କରିନାପାରତ୍‌ ସେମନ୍‌କେ ଡରାନାଇ । ମାତର୍‌ ଜନ୍‌ ପର୍‌ମେସର୍‌ ତମର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ଆତ୍‌ମାକେ ନରକ୍‌ କୁଣ୍ଡେ ପିଙ୍ଗ୍‌ସି, ତାକେ ଡରା । (Geenna g1067)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
ଏ କପର୍‌ନାଉମର୍‌ ଲକ୍‌ମନ୍‌! ତମେ କାଇ ନିଜେ ସର୍‌ଗେ ଜିବାକେ ଚେସ୍‌ଟା କଲାସ୍‌ନି? ତମେ ନର୍‌କେ ପିଙ୍ଗା ଅଇସି । ତମର୍‌ ବିତ୍‌ରେ ମୁଇ ଜନ୍‌ କାବାଅଇଜିବା କାମ୍‌ମନ୍‌ କରିରଇଲି, ସେଟା ଜଦି ସଦମ୍‌ ଗଡେ କରି ରଇଲେ, ସେ ଗଡ୍‌ ଆଜିକେ ଜାକ ରଇତା । (Hadēs g86)
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn g165)
ଜଦି କେ ନର୍‌ପିଲା, ମର୍‌ ବିରଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ, ତାକେ କେମା ମିଲ୍‌ସି, ମାତର୍‌ ଜେ ଜଦି ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାର୍‌ ବିରୁଦେ ନିନ୍ଦା କାତା କଇଲେ ତାକେ ଏବେ କି ପଚ୍‌କେ ମିସା କେମା ନ ମିଲେ । (aiōn g165)
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
କାଟାବୁଟା କେନ୍ତାର୍‌କି ସାନ୍‌ ବୁଟାମନ୍‌କେ ଚାପି ଗିଲିଦେଇସି, ସେନ୍ତାରି ଏ ଜଗତର୍‌ ପାଇଟି କାବାଡ୍‌ ଆରି ଦନ୍‌କେ ଲବ୍‌ ଅଇକରି, କେତେକ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଟାନେ କେଟିରଇବା ବାକିଅ ନସାଇଦେଇସି । ସେମନ୍‌ କାଟାବୁଟାଇ ଅଦର୍‌ଲା ବିଅନ୍‌ ପାରା । ସେମନର୍‌ କାଇ ପସଲ୍‌ ନ ପାଚାଅତ୍‌ । (aiōn g165)
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
ଜନ୍‌ ବିରଦି ଲକ୍‌ ଜୁଡ୍‌ ଗାଁସ୍‌ ମୁଞ୍ଜି ବୁନ୍‌ଲା, ସେ ସଇତାନ୍‌ । କାଟାବେଟାର୍‌ ବେଲା ଅଇଲାନି ଜୁଗ୍‌ ସାର୍‌ବା ଦିନ୍‌ । ତାସ୍‌ କାଟ୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ ଅଇଲାଇନି ସରଗର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌ । (aiōn g165)
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
ଜୁଡ୍‌ ଗାଁସ୍‌ମନ୍‌ ଜେନ୍ତି ଟୁଲିଆଇକରି ପଡାଇଲାଇ, ଜୁଗର୍‌ ସାରାସାରି ବେଲେ ସେନ୍ତାରି ଅଇସି । (aiōn g165)
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
ଜୁଗ୍‌ ସାର୍‌ବା ବେଲେ ଏନ୍ତାରି ଅଇସି । ସରଗର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌ ଦରମ୍‌ ଲକର୍‌ ଟାନେଅନି ପାପିମନ୍‌କେ ବେଗ୍‍ଲାଇବାଇ । (aiōn g165)
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
ସେଟାର୍‌ପାଇ ମୁଇ ତକେ କଇଲିନି, ତୁଇ ପିତର୍‌, ଜାର୍‌ ଅରତ୍‌ କି ପାକ୍‌ନା । ଏ ପାକ୍‌ନା ଉପ୍‌ରେ ମୁଇ ମର୍‌ ମଣ୍ଡଲି ତିଆର୍‌ କର୍‌ବି । ଜେନ୍ତିକି ମରନ୍‌ ପାରା ବପୁ ମିସା ତାକେ କାଇ କରିନାପାରେ । (Hadēs g86)
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
“ଜଦି ତମେ ତମର୍‌ ଆତ୍‌ ନଇଲେ ପାଦର୍‌ ଲାଗି ବିସ୍‌ବାସ୍‌ ଆରାଇଲାସ୍‌ନି, ତେବେ ସେଟା କାଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌ । ଜଡେକ୍‌ ପାଦ୍‌ ଆରି ଜଡେକ୍‌ ଆତ୍‌ ରଇ ସବୁବେଲେ ଲାଗି ରଇବା ଜଏ ପିଙ୍ଗାଇ ଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ପାଦ୍‌ ନଇଲେ ଗଟେକ୍‌ ଆତ୍‌ ନ ରଇ, ନ ସାର୍‌ବା ଜିବନେ ପୁର୍‌ବାଟା କେଡେ କରମର୍‌ କାତା । (aiōnios g166)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଜଦି ତମର୍‌ ଆଁକିର୍‌ ଲାଗି ତମେ ବିସ୍‌ବାସ୍‌ ଆରାଇଲାସ୍‌ନି ବଇଲେ ତାକେ ବେଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌ । ଜଡେକ୍‌ ଆଁକି ରଇ ନର୍‌କେ ପିଙ୍ଗାଇଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆଁକି ରଇ ନ ସାର୍‌ବା ଜିବନେ ପୁର୍‌ବାଟା କେଡେ କରମର୍‌ କାତା ଅଇସି ।” (Geenna g1067)
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଦିନେକ୍‌ ଗଟେକ୍‌ ସାଉକାର୍‌ ପିଲା ଜିସୁର୍‌ ଲଗେ ଆସି ପାଚାର୍‌ଲା, “କାଇ ନିକ କାମ୍‌କଲେ, ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲ୍‌ସି?” (aiōnios g166)
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ମର୍‌ଲାଗି ନିଜର୍‌ ଗର୍‌, ବାଇ ବଇନି, ଆୟା ବାବା, ପିଲାଟକି ଆରି ଜମିବାଡି ଚାଡି ଆଚତ୍‌, ସେମନ୍‌ ତାର୍‌ ସଏ ଗୁନ୍‌ ଆସିର୍‌ବାଦ୍‌ ପାଇବାଇ, ଆରି ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିସା ପାଇବାଇ । (aiōnios g166)
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn g165)
ବାଟ୍‍ପାଲି ଗଟେକ୍‌ ଡୁମ୍‌ରି ଗଚ୍‌ ରଇଲା । ଜିସୁ ସେ ଗଚ୍‌ ଲଗେ ଜାଇ ତେଇ ପତର୍‌ ରଇବାଟା ଚାଡି, ଆରି କାଇଟା ଦେକେ ନାଇ । ତେବେ ସେ ଗଚ୍‌କେ କଇଲା, “ତୁଇ ଆରି କେବେ ମିସା ପଲ୍‌ ନ ଦାରୁସ୍‌!” ସେ ଦାପ୍‌ରେ ସେ ଡୁମ୍‌ରି ଗଚ୍‌ ସୁକିଗାଲା । (aiōn g165)
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna g1067)
ଏ ଟକାବଣ୍ଡା ଦରମ୍‌ଗୁରୁମନ୍‌ ଆରି ପାରୁସିମନ୍‌! ତମେ କେଡେ ଇନସ୍‌ତା ଅଇ କାକୁର୍‌ତି ଅଇସା । ସମ୍‌ଦୁର୍‌ ଲଙ୍ଗି ବିନ୍‌ ବିନ୍‌ ଦେସ୍‌ମନ୍‌କେ ଜାଇ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ତମର୍‌ ଦରମ୍‌ଟାନେ ମିସାଇବାକେ କଜି ବୁଲ୍‌ଲାସ୍‌ନି । ମାତର୍‌ ସେନ୍ତାର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ମିଲାଇଲେ, ତାକେ ତମର୍‌ ଟାନେଅନି ଅଦିକ୍‌, ନରକର୍‌ ଡଣ୍ଡ୍‌ ପାଇବାକେ ବାଚ୍‌ଲାସ୍‌ନି । (Geenna g1067)
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna g1067)
ଏଇ ସାଁପ୍‌ମନ୍‌! ବିସ୍‌ରଇବା ସାଁପର୍‌ କୁଟୁମର୍‌ ପାରା ଲକ୍‌ମନ୍‌, ତମେ କେନ୍ତି ନରକର୍‌ ଡଣ୍ଡେଅନି ରକିଆ ମିଲ୍‌ସି ବଲି ଆସା କଲାସ୍‌ନି? (Geenna g1067)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
ଜିସୁ ଜିତ୍‌ ନାଉଁର୍‌ ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ବସିରଇଲା ବେଲେ, ତେଇ କେ ନ ରଇଲା ବେଲେ, ସିସ୍‌ମନ୍‌ ଆସି ତାକେ ପାଚାର୍‌ଲାଇ, “ଏ ସବୁଜାକ କେବ୍‌କେ ଅଇସି ଆମ୍‌କେ କୁଆ କାଇ ଗଟ୍‍ନା ଗଟ୍‌ଲେ ଆମେ ଜାନିପାର୍‌ବୁ ଜେ ତମର୍‌ ଆଇବା ବେଲା ଅଇଲାନି ଆରି ଏ ଜୁଗ୍‌ ସେସ୍‌ ଅଇସି ବଲି?” । (aiōn g165)
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
ତାର୍‌ପଚେ ଡେବ୍‌ରିବାଟେ ବସି ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ମୁଇ କଇବି “ଏଇ ସାଇପ୍‌ ପାଇରଇବା ଦଲର୍‌ ଲକ୍‌ମନ୍‌! ମର୍‌ ମୁଆଟେ ରୁଆନାଇ । ସଇତାନ୍‌ ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲା ଦୁତ୍‌ମନର୍‌ ପାଇ, ସବୁବେଲେ ଲାଗି ରଇବା ଜଇକୁଣ୍ଡ୍ ତିଆର୍‌ ଅଇଲାଆଚେ । ତେଇ ଜାଆ! (aiōnios g166)
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
ଏନ୍ତାରି ଲକ୍‌ମନ୍‌କେ ସବୁ ଦିନର୍‌ ପାଇ ଡଣ୍ଡ୍‌ ମିଲ୍‌ସି ଆରି ଦରମ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇବାଇ ।” (aiōnios g166)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ଆରି ମୁଇ ଜନ୍‌ ସବୁ ସିକିଆ ଦେଇଆଚି, ସେଟା ମାନା ବଲି ସିକାଆ । ଆରି ମନେ ରଅ, କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ମୁଇ ସବୁବେଲେ ତମର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇବି ।” (aiōn g165)
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn g165, aiōnios g166)
ଜେକି ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ବିରୁଦେ ନିନ୍ଦା କାତା କଇସି, ତାକେ କନ୍‌ କାଲେ ମିସା ପର୍‌ମେସର୍‌ କେମା ନ ଦେଏ, ଆରି ସେ ନ ସାର୍‌ବା ପାପର୍‌ ଦସି ଅଇସି ।” (aiōn g165, aiōnios g166)
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
(parallel missing)
Mark 4:19 (ମାର୍‌କ ୪:୧୯)
(parallel missing)
ସେନ୍ତାରି ଅଦେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ବିଅନ୍‌ ବୁନିରଇବା କାଟାଲାଟା ବୁଇଁ ପାରା । (aiōn g165)
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଜଦି ତମର୍‌ ଆତ୍‌ ତମ୍‌କେ ପାପ୍‌ କରାଇଲାନି ବଇଲେ, ସେ ଆତ୍‌ କାଟିପାକାଆ । କାଇକେବଇଲେ ଜଡେକ୍‌ ଆତ୍‌ ରଇକରି ସବୁଦିନର୍‌ପାଇ ଜଇଲାଗ୍‌ବା ନର୍‌କେ ପେଲାଇଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆତ୍‌ ନ ରଇକରି ସର୍‌ଗେ କେଟ୍‌ବାଟା ନିକ ଅଇସି । (Geenna g1067)
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଜଦି ତମର୍‌ ପାଦ୍‌ ତମ୍‌କେ ପାପ୍‌କାମ୍‌ କରାଇଲାନି ବଇଲେ, ସେ ପାଦ୍‌ କାଟି ପିଙ୍ଗିଦିଆସ୍‌ । ଜଡେକ୍‌ ପାଦ୍‌ ରଇକରି ନର୍‌କେ ପେଲାଇଅଇବା ବାଦୁଲେ ଚଟା ଅଇକରି ସର୍‌ଗେ କେଟ୍‌ବାଟା ତମର୍‌ପାଇ ନିକଅଇସି । (Geenna g1067)
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ଜଦି ତମର୍‌ ଆଁକିର୍‌ ଲାଗି ତମେ ବିସ୍‌ବାସ୍‌ ଆରାଇଲାସ୍‌ନି ବଇଲେ, ସେ ଆଁକି ବେଟି ପିଙ୍ଗିଦିଆସ୍‌ । କାଇକେବଇଲେ ଜଡେକ୍‌ ଆଁକି ରଇ ନର୍‌କେ ପେଲାଇଅଇବା ବାଦୁଲେ, ଗଟେକ୍‌ ଆଁକି ରଇକରି ସରଗ୍‌ ରାଇଜେ କେଟ୍‌ବାଟା ତମର୍‌ପାଇ ନିକରଇସି । (Geenna g1067)
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଜିସୁ ଆରି ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ତେଇଅନି ବାରଇ ଜିବାବେଲେ ବାଟେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ପାଲାଇ ଆସି ତାର୍‌ ଲଗେ କେଟ୍‌ଲା ଆରି ତାର୍‌ ମୁଆଟେ ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ ପାଚାର୍‌ଲା, “ଏ ନିମାନ୍‌ ଗୁରୁ, ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲାଇବାକେ ଆଲେ ମୁଇ କାଇଟା କର୍‌ବାର୍‌ ଆଚେ?” (aiōnios g166)
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
ସେ ସତ୍‌ସେ, ନିଜର୍‌ ଚାଡିରଇଲା ସବୁ ବିସଇତେଇଅନି ସଏ ବାଗ୍‌ ଅଦିକ୍‌ ଏ ଜୁଗେ ପାଇସି । ଗର୍‌ ଦୁଆର୍‌, ବାଇ ବଇନି, ମାଆ ବାବା, ପିଲାଟକି ଆରି ଜମିବାଡି ଏ ସବୁ ଦିନ୍‌ସୁ ଅଦିକ୍‌ ପାଇସି ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗେଞ୍ଜ୍‌ନା ମିସା ପାଇସି । ମାତର୍‌ ଆଇବା ଜୁଗେ ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜେ, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । (aiōn g165, aiōnios g166)
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
ଜିସୁ ଗଚ୍‌କେ କଇଲା, “ତୁଇ ଆରି କେବେ ମିସା ପଲ୍‌ ନ ଦାରୁସ୍‌ ।” ସେ କାତା ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ସୁନ୍‌ଲାଇ । (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
ସେ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ଇସ୍‌ରାଏଲ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସାସନ୍‌ କର୍‌ସି । ତାର୍‌ ରାଇଜ୍‌ କେବେ ନ ସାରେ ।” (aiōn g165)
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
(parallel missing)
Luke 1:55 (ଲୁକ୍‌ ୧:୫୫)
(parallel missing)
ସେ ଅବ୍‌ରାଆମ୍ ଆରି ତାର୍‌ ନାତିମନ୍‌କେ ତାର୍‌ ଦୟା କାଲ୍‍କାଲ୍‍ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ଏତାଅତ୍‌ବଲି ଦେକାଇଲା ଆଚେ ।” (aiōn g165)
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
ପୁରବ୍‌ କାଲେଅନି ସୁକଲ୍‌ ରଇବା ନିଜର୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନର୍‌ ଟଣ୍ଡେଅନି କାତା ଦେଇ ଜେନ୍ତି କଇରଇଲା, (aiōn g165)
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
ଆରି ଜିସୁ ଜେନ୍ତିକି ସେମନ୍‌କେ ପାତାଲେ ଜିବାକେ ଆଦେସ୍‌ ନ ଦେଏ, ଏଟାର୍‌ ପାଇ ସେମନ୍‌ ତାକେ ବାବୁଜିଆ କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ । (Abyssos g12)
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ଆରି ଏ କପର୍‌ନାଉମ୍‌, ସରଗ୍‌ ଜେତ୍‌କି ଉଁଚ୍‌, ତୁଇ କାଇ ସେତ୍‌କିଜାକ ଉଁଚ୍‌ ଅଇସୁ କି? ପାତାଲ୍‌ ଜେତ୍‌କି ତଲେ ଆଚେ, ସେତ୍‌କି ତଲେ ତକେ ଆନାଅଇସି । (Hadēs g86)
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ତାର୍‌ପଚେ ଗଟେକ୍‌ ଦରମ୍‌ ସାସ୍‌ତର୍‌ ସିକାଉ ତାକେ ପରିକାକରି ପାଚାର୍‌ଲା, “ଏ ଗୁରୁ କେବେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲାଇବାକେ ଆଲେ ମୁଇ କାଇଟା କର୍‌ବାର୍‌ ଆଚେ?” (aiōnios g166)
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna g1067)
ମାତର୍‌ କାକେ ଡର୍‌ସା, ସେଟା ମୁଇ ତମ୍‌କେ ଜାନାଇବି, ମରାଇଲାପଚେ ନର୍‌କେ ପିଙ୍ଗ୍‌ବାକେ ଜାର୍‌ ଅଦିକାର୍‌ ଆଚେ, ତାକେ ଡରା, ଉଁ ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ପର୍‌ମେସର୍‌କେ ଡରା । (Geenna g1067)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
ଏଟାର୍ ପାଇ ସେ ମିଚୁଆ ମୁକିଅ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡାକେ ତାର୍‌ ସାଉକାର୍‌ କଇଲା, “ତୁଇ ବେସି ଚାଲାକି ଅଇକରି ଏନ୍ତି କାମ୍‌ କରିଆଚୁସ୍‌ । କାଇକେ ବଇଲେ ଏ ଦୁନିଆର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ନିଜର୍‌ କାମ୍‌ କର୍‌ବାକେ ପର୍‌ମେସରର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଟାନେଅନି ଅଦିକ୍‌ ଚାଲାକି ।” (aiōn g165)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
ଆରି ଜିସୁ କଇଲା, “ସେଟାର୍‌ ପାଇ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ଲକ୍‌ମନ୍‌କେ ଏ ଦୁନିଆର୍‌ ଦନ୍‌ ଦେଇ କରି ନିଜର୍‌ ନିଜର୍‌ ପାଇ ମଇତର୍‌ କରା । ସେନ୍ତାରି କଲେ ଜେଡେବଲ୍‌ ତମର୍‌ ଦୁନିଆର୍‌ ଦନ୍‌ ସାରିଜାଇସି, ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ରଇବା ଗରେ ଡାକି ନେଇସି । (aiōnios g166)
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
ଆରି ସେ ନରକ୍‌ କୁଣ୍ଡେ ଗାଲା । ତେଇ ସେ ବେସି କସ୍‌ଟ ପାଇବାବେଲା ଉପ୍‌ରେ ସରଗ୍‌ପୁରେ ଦେକ୍‌ଲେ ଲାଜାର୍‌ ଅବ୍‌ରାଆମର୍‌ ଲଗେ ବସି ଆଚେ । (Hadēs g86)
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଦିନେକ୍‌ ଗଟେକ୍‌ ଜିଉଦି ନେତା ଜିସୁକେ ପାଚାର୍‌ଲା, “ଏ ନିମାନ୍‌ ଗୁରୁ! ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲାଇବାକେ ମୁଇ କାଇଟା କର୍‌ବାର୍‌ ଆଚେ?” (aiōnios g166)
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ତାକେ ଏ ଦୁନିଆର୍‌ ଜିବନେ, ସେ ଜେତ୍‍କି ଚାଡି ରଇଲା ତାର୍‍ ତେଇ ଅନି ଅଦିକ୍‌ ମିଲ୍‌ସି । ଆରି ପଚେ ତାକେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲ୍‌ସି ।” (aiōn g165, aiōnios g166)
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ଏ ଜୁଗର୍‌ ମାଇଜି ମନସ୍‌ ବିବା ଅଇବାଇ, (aiōn g165)
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
ମାତର୍‌ ଜନ୍‌ ମାଇଜିମନସ୍‌ ମଲାଟାନେଅନି ଉଟି, ଆଇବା ଜଗତେ ଜିଇବା କାଇବାକେ ବାଚିଅଇଆଚତ୍‌, ସେମନ୍‌ ବିବା ନ ଅଅତ୍‌ । (aiōn g165)
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ତେବେ, ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବା ସବୁ ଲକ୍‌ମନ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇବାଇ । (aiōnios g166)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
ପର୍‌ମେସର୍‌ ଏ ଦୁନିଆର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଏତେକ୍‌ ଆଲାଦ୍‌ କଲାଜେ, ତାର୍‌ ଗଟେକ୍‌ ବଲି ପିଲାକେ ସର୍‌ପିଦେଲା । ଜେ ମିସା ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ ବଇଲେ, ସେମନ୍‌ ନସ୍‌ଟ ନ ଅଇକରି, ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ମିଲାଇବାଇ । (aiōnios g166)
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
ଆରି କେ ପର୍‌ମେସରର୍‌ ପିଲାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । ମାତର୍‌ ଜେ ପର୍‌ମେସରର୍‌ ପିଲାକେ ନାମେ ନାଇ, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ନ ପାଏ । ଆରି ପର୍‌ମେସରର୍‌ ଡଣ୍ଡ୍‌ ପାଇବାକେ ସେ ରଇସି ।” (aiōnios g166)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn g165, aiōnios g166)
ମାତର୍‌ ମୁଇ ଜନ୍‌ ପାନି ଦେବି, ସେ ପାନି ଜେ କାଇସି ବଇଲେ, ତାକେ କେବେ ମିସା ସସ୍‌ ନ ଲାଗେ । ମୁଇ ଜନ୍‌ ପାନି ଦେବି, ସେଟା ଜିବନ୍‌ ଦେବା ପାନି ପାରା ଉଚ୍‌ଲି ଜାଇତେରଇସି । ତେଇ ଅନି ଜେ କାଇଲେ, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି ।” (aiōn g165, aiōnios g166)
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios g166)
ଏବେ ମିସା ଜନ୍‌ ଲକ୍‌ ତାସ୍‌ କାଟ୍‌ଲାନି ତାକେ ବୁତି ଦିଆ ଅଇଲାନି, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନର୍‌ ପାଇ ତାସ୍‌ ଟୁଲିଆଇଲାନି । ସେଟାର୍‌ ପାଇ ବୁନ୍‌ଲା ଲକ୍‌ ଆରି କାଟ୍‌ବା ଦୁଇ ଲକ୍‌ଜାକ ମିସି ସାର୍‌ଦା କର୍‌ବାଇ । (aiōnios g166)
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
“ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ଜେ ମର୍‌ କାତା ସୁନି ମକେ ପାଟାଇଲା ପର୍‌ମେସର୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । ଆରି ସେ ବିଚାର୍‌ନା କରାଇ ନ ଅଏ । କାଇକେବଇଲେ ସେ ମରନ୍‌କେ ଜିତି କରି ଜିବନ୍‌ ପାଇଆଚେ । (aiōnios g166)
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ତମେ ଜତନ୍‌ସଙ୍ଗ୍‍ ସାସ୍‌ତର୍‌ମନ୍‌ ପଡି କଜ୍‌ଲାସ୍‌ନି । ତେଇଅନି ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇଅଇସି ବଲି ସେ ସବୁ ପଡ୍‌ଲାସ୍‌ନି । ସେ ସବୁ ସାସ୍‌ତର୍‌ ମର୍‌ ବିସଇସେ ସାକି ଦେଲାନି । (aiōnios g166)
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
ଜନ୍‌ କାଦି ନସିଜାଇସି, ସେ କାଦିର୍‌ ପାଇ ଏତେକ୍‌ କସ୍‌ଟ କରାନାଇ, ମାତର୍‌ ଜନ୍‌ଟା ନ ନସେ, ସେଟା ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଇସି, ସେଟାର୍‌ ପାଇ କସ୍‌ଟ କରା । ଏ କାଦି ନର୍‌ପିଲା ମୁଇ ଦେବି । କାଇକେ ବଇଲେ, ସେଟାର୍‌ପାଇ ବାବା ପର୍‌ମେସର୍‌ ମକେ ଅଦିକାର୍‌ ଦେଲାଆଚେ । (aiōnios g166)
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
ପର୍‌ମେସରର୍‌ ପିଲା ମୁଇ କେ କେ ମକେ ଦେକ୍‌ବାଇ ଆରି ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାଇ, ସେମନ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇବାର୍‌ ଆଚେ ବଲି ପର୍‌ମେସର୍‌ ମନ୍‌ କଲାନି । ଆରି ମୁଇ ସେମନ୍‌କେ ସାରାସାରି ଦିନେ ମଲାଟାନେଅନି ଜିବନ୍‌ ଅଇକରି ଉଟାଇ ଦେବାର୍‌ ଆଚେ ବଲି ମିସା ପର୍‌ମେସର୍‌ ମନ୍‌ କଲାନି” ବଲି କଇଲା । (aiōnios g166)
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ଜନ୍‌ ଲକ୍‌ ମକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । (aiōnios g166)
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
ମୁଇସେ ସର୍‌ଗେଅନି ଆଇଲା ଜିବନ୍‌ ଦେବା କାଦି । ଏ କାଦି କାଇଲା ଲକ୍‌ମନ୍‌ ସବୁ ଦିନର୍‌ ପାଇ ବଁଚି ରଇବାଇ । ଏ କାଦି ଅଇଲାନି ମର୍‌ ଗାଗଡ୍‌ । ଏ ଦୁନିଆର୍‌ ଲକ୍‌ମନ୍‌ କାଲ୍‍କାଲ୍‍ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ବଁଚି ରଇବାକେ ମର୍‌ଗାଗଡ୍‌ ଦେବି ବଲି କଇଲା । (aiōn g165)
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
ମାତର୍‌ ଜନ୍‌ ଲକ୍‌ ମର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ବନି କାଇସି ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । ମୁଇ ସେ ଲକ୍‌କେ ସାରାସାରି ଦିନେ ମଲାଟାନେଅନି ଉଟାଇବି । (aiōnios g166)
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
ଏଟାସେ ସର୍‌ଗେଅନି ଆସିରଇବା କାଦି । ଜନ୍‌ କାଦି ତମର୍‌ ଆନିଦାଦିମନ୍‌ କାଇକରି ପଚେ ମଲାଇ, ଏଟା ସେନ୍ତାରି କାଦି ନଏଁ । ଏ କାଦି ଜେ କାଇସି ସେ କାଲ୍‍କାଲ୍‍ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ବଁଚିରଇସି ।” (aiōn g165)
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
ସିମନ୍‌ ପିତର୍‌ ତାକେ କଇଲା, “ମାପ୍‌ରୁ ତମ୍‌କେ ଚାଡି ଆମେ କାର୍‌ଲଗେ ଜିବୁ? ତମର୍‌ଟାନେତା ନ ସାର୍‌ବା ଜିବନର୍‌ ବାକିଅ ଆଚେ । (aiōnios g166)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ଗଟେକ୍‌ ଗରେ ସବୁ ଦିନର୍‌ପାଇ ନ ରଏ । ମାତର୍‌ ସେ ଗରର୍‌ ପିଲାସେ ସବୁଦିନର୍‌ପାଇ ରଇସି । (aiōn g165)
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌କାତା କଇଲିନି, ଜେ ମୁଇ ସିକାଇବା କାତା ମାନ୍‌ସି, ସେ କେବେ ମିସା ନ ମରେ ।” (aiōn g165)
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
ସେମନ୍‌ ଜିସୁକେ କଇଲାଇ, “ଏବେ ଆମେ ଜାନ୍‌ଲୁ ତକେ ଗଟେକ୍‌ ଡୁମା ଦାର୍‌ଲା ଆଚେ । ଅବ୍‌ରାଆମ୍ ଆରି ବବିସତ୍‌ବକ୍‌ତାମନ୍‌ ମରିଗାଲାଇ ଆଚତ୍‌, ମାତର୍‌ ତୁଇ କଇଲୁସ୍‌ନି ଜଦି କେ ମିସା ମର୍‌ କାତା ମାନ୍‌ସା ବଇଲେ ସେ କେବେ ମିସା ନ ମରେ ବଲି ।” (aiōn g165)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
ଦୁନିଆ ଆରାମେଅନି, ଜନ୍‌ମେ ଅନି କାଣା ରଇଲା ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଆଁକି ଡିସାଇବାଟା ଏବେ ଜାକ ମିସା ନ ସୁନିରଇଲାଇ । (aiōn g165)
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn g165, aiōnios g166)
ଆରି ମୁଇ ସେମନ୍‌କେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେବି । ସେମନ୍‌ କେବେମିସା ନସ୍‌ଟ ନ ଅଅତ୍‌ । ସେମନ୍‌କେ ମର୍‌ ଆତେଅନି କେ ମିସା ଚାଡାଇ ନେଇ ନାପାରତ୍‌ । (aiōn g165, aiōnios g166)
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn g165)
ଆରି ଜେ ଜଦି ବଁଚି ରଇକରି ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ସି, ସେ କେବେ ମିସା ନ ମରେ । ଏ କାତା ବିସ୍‌ବାସ୍‌ କଲାସ୍‌ନି କି?” (aiōn g165)
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios g166)
ଜେ ନିଜର୍‌ ଜିବନ୍‌କେ ବେସି ଆଲାଦ୍‌ କର୍‌ସି, ସେ ସେଟା ଆରାଇସି । ଜେ ନିଜର୍‌ ଜିବନ୍‌ ଗିନ୍‌ କର୍‌ତେରଇସି, କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଜାକ ତାର୍‌ ଜିବନ୍‌ ରକିଆ କର୍‌ସି । (aiōnios g166)
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn g165)
ସେବେଲା ସବୁ ଲକ୍‌ମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ମସିଅ ସବୁ ଦିନର୍‌ ପାଇ ବଁଚି ରଇସି ବଲି ଆମର୍‌ ସାସ୍‌ତରେ ଲେକା ଆଚେ । ତୁଇ କେନ୍ତି ପର୍‌ମେସରର୍‌ ପିଲାକେ କୁର୍‌ସେ ଟେକ୍‌ବାଇ ବଲି କଇଲୁସ୍‌ନି? ଏନ୍ତିବଇଲେ ପର୍‌ମେସରର୍‌ ଟାନେଅନି ଆଇଲା ନର୍‌ପିଲା କେ ତେବେ?” (aiōn g165)
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios g166)
ଆରି ମୁଇ ଜାନିଆଚି, ତାର୍‌ ଆଦେସ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଇସି । ମର୍‌ ବାବା ମକେ ଜନ୍‌ କାତା କଇବାକେ ଆଦେସ୍‌ ଦେଇଆଚେ, ସେଟାସେ ମୁଇ କଇଲିନି । (aiōnios g166)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
ପିତର୍‌ ତାକେ ମନାକରି କଇଲା, “ନିଚୁ, ତମେ ମର୍‌ ପାଦ୍‌ ଦୁଆନାଇ ।” ଜିସୁ ତାକେ କଇଲା, “ମୁଇ ଜଦି ତର୍‌ ପାଦ୍‌ ନ ଦଇଲେ, କେବେ ମିସା ମର୍‌ ସିସ୍‌ ଅଇ ନାପାରୁସ୍‌ ।” (aiōn g165)
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
ମୁଇ ମର୍‌ ବାବାକେ ଗୁଆରି କର୍‌ବି । ଆରି ତମର୍‌ ସଙ୍ଗ୍‌ ସବୁବେଲା ରଇବା ପାଇ, ସେ ଗଟେକ୍‌ ସାଇଜକାରିଆକେ ପାଟାଇସି । (aiōn g165)
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ତମେ ମକେ ସବୁ ମୁନୁସ୍‌ ଜାତି ଉପ୍‌ରେ ଅଦିକାର୍‌ ଦେଇଆଚାସ୍‌ । ଆରି ଜନ୍‌ଲକ୍‌ମନ୍‌କେ ମକେ ସର୍‌ପି ଦେଇଆଚାସ୍‌, ସେମନ୍‌କେ ମୁଇ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେବି । (aiōnios g166)
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
ତମେସେ ଗଟେକ୍‌ ପର୍‌ମେସର୍‌, ତମ୍‌କେ ଆରି ତମେ ପାଟାଇରଇବା ଜିସୁ କିରିସ୍‌ଟକେ ଜାନ୍‌ବାଟା ଅଇଲାନି ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ । (aiōnios g166)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
କାଇକେ ବଇଲେ ତୁଇ ମକେ ମଲାଲକ୍‌ମନର୍‌ ଜାଗାଇ ଚାଡି ନ ଦିଆସ୍‌ । ତମର୍‌ ସୁକଲ୍‌ ଦାଙ୍ଗ୍‌ଡାକେ ସମାଦିଟାନେ କୁଇବାକେ ନ ଚାଡାସ୍‌ । (Hadēs g86)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
ଏ ବିସଇ ଆଗେ ସେ ଜାନି ରଇଲାର୍‌ପାଇ ପର୍‌ମେସର୍‌ ମସିଅକେ ମଲାତେଇଅନି ଆରିତରେକ୍‌ ଜିବନ୍‌ କରାଇସି ବଲି ସେ କଇପାର୍‌ଲା ।” “ପର୍‌ମେସର୍‌ ତାକେ ମରିକରିସେ ତେଇ ରଇବାକେ ଚାଡିଦେଏ ନାଇ । ଆରି ତାର୍‌ ଗାଗଡ୍‌ ସମାଦି ତେଇ କୁଇ ଜିବାକେ ଚାଡେନାଇ ।” (Hadēs g86)
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
ପର୍‌ମେସର୍‌ ସବୁ ବିସଇ ନୁଆ କର୍‌ବା ବେଲା ଜାକ ସେ ସର୍‌ଗେ ରଇସି । ଏଟା ପର୍‌ମେସର୍‌ ପୁର୍‌ବେ ରଇଲା ତାର୍‌ ସୁକଲ୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନ୍‌କେ ସପତ୍‌ କରିରଇଲା । (aiōn g165)
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
ମାତର୍‌ ପାଉଲ୍‌ ଆରି ବର୍‌ନବା ଅଦିକ୍‌ ଡାଟ୍‌ ସଙ୍ଗ୍‍ କଇଲାଇ, “ପର୍‌ତମେ ପରମେସରର୍‌ ବାକିଅ ତମର୍‌ ଲଗେ ଜାନାଇବାର୍‌ ଦର୍‌କାର୍‌ ରଇଲା । ମାତର୍‌ ତମେ ସେଟା ନିଚ୍‌ଲାସ୍‌ନି । ଆରି ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇବାକେ ଅଦିକାର୍‍ ନାଇ ବଲି ବିଚାର୍‌ କଲାସ୍‌ନି । ସେଟାର୍‌ପାଇ ଆମେ ତମ୍‌କେ ଚାଡି, ଏ କାତା ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ କଇବାର୍‌ ଗାଲୁନି । (aiōnios g166)
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
ଜିଉଦି ନଇଲା ଲକ୍‌ମନ୍‌ ଏଟା ସୁନି ବେସି ସାର୍‌ଦା ଅଇଗାଲାଇ ଆରି ପର୍‌ମେସରର୍‌ କବର୍‌ ପାଇ ଜୁଆର୍‌ କଲାଇ । ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନର୍‌ ପାଇ ବାଚାଇ ଅଇରଇଲାଇ, ସେମନ୍‌ ସେ କବର୍‌ ସୁନି ବିସ୍‌ବାସ୍‌ କଲାଇ । (aiōnios g166)
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ମାପ୍‌ରୁ ଏ କାତା କଇଲାନି, ଜେ କି ବେସି ଆଗ୍‌ତୁ ଏ କାତା କଇରଇଲା ।” (aiōn g165)
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios g126)
ପରମେସର୍‌ ଜଗତ୍‌ ତିଆର୍‌ କଲାତେଇଅନି, ତାର୍‌ ନ ଦେକାଇଅଇବା ଗୁନ୍‌ ଅଇଲାନି, ତାର୍‌ କାବାଅଇଜିବା କାମ୍‌ ଆରି ନ ସାର୍‌ବା ବପୁ । ସେ ତିଆର୍‌ କଲା ବିସଇତେଇ ସେଟା ଦେକିଅଇଲାନି । ସେଟାର୍‌ ପାଇ ସେମନ୍‌ ନାଜାନୁବଲି କଇନାପାରତ୍‌ । (aïdios g126)
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn g165)
ସେମନ୍‌ ପରମେସରର୍‌ ବିସଇଟାନେ ରଇବା ସତ୍‌ ବାଦୁଲେ ମିଚ୍‌ ଦାରିକରି ଆଚତ୍‌ । ସବୁବେଲେ ଡାକ୍‌ପୁଟା ପାଇବା ପରମେସର୍‌କେ ପାର୍‌ତନା ନ କରି, ତିଆର୍‌ କଲା ଦିନ୍‍ସୁମନ୍‌କେ ପାର୍‌ତନା କଲାଇନି । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଅ! ଆମେନ୍‌ । (aiōn g165)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଡାକ୍‌ପୁଟା, ସନ୍‌ମାନ୍‌ ଆରି ଅମର୍‌ ଅଇବା ଆସାଇ ମୁର୍‌ଚିକରି ସତ୍‌କାମ୍‌ କରିଜିବାଇ, ସେମନ୍‌କେ ପରମେସର୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଇସି । (aiōnios g166)
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
ପାପ୍‌ ଜେନ୍ତିକି ସବୁର୍‌ପାଇ ମରନର୍‌ ଡଣ୍ଡ୍‌ ଆନିରଇଲା, ସେନ୍ତି ପରମେସରର୍‌ ଜିବନ୍‌ଦୁକାନି ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ସାଇଜେ ଅନି ଆମ୍‌କେ ଦରମ୍‌ ବାଟେ ଡାକିନେଇ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଇସି । (aiōnios g166)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios g166)
ମାତର୍‌ ତମେ ଏବେ ପାପେଅନି ମୁକ୍‌ଲିକରି ପରମେସରର୍‌ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ଅଇଆଚାସ୍‌ । ଏଟାର୍‌ ଲାବ୍‌ ଅଇଲାନି, ପରମେସରର୍‌ତେଇ ପୁରାପୁରୁନ୍‌ ସଲଦ୍‌ । ଆରି ଇତିଅନି ମିଲ୍‌ବାଟା ଅଇଲାନି ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ । (aiōnios g166)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios g166)
ପାପ୍‌ କାମର୍‌ ବୁତି ଅଇଲାନି ମରନ୍‌, ମାତର୍‌ ପରମେସର୍‌ ଜାଚାଇକରି ଦାନ୍‌ ଦେଇଆଚେ । ସେଟା ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ସଙ୍ଗ୍‌ ମିସିକରି ମିଲାଇର‍ଇବା ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ । (aiōnios g166)
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
ସେମନ୍‌ ଆମର୍‌ ଡାକ୍‌ପୁଟା ଜିଉଦି ଆନିଦାଦିମନର୍‌ ନାତିତିତିମନ୍‌ । ଆରି ମୁନୁସ୍‌ ରୁପ୍‍ ଦାରି କିରିସ୍‌ଟ ତାକର୍‌ କୁଟୁମେଅନି ଜନମ୍‌ ଅଇଲା । ସବୁର୍‌ଟାନେଅନି ବେସି ବପୁର୍‌ ପରମେସର୍‌ ଜୁଗେ ଜୁଗେ ଡାକ୍‌ପୁଟା ପାଅ, ଆମେନ୍‌ । (aiōn g165)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos g12)
ଆରି କୁଆନାଇ, କେ ପାତାଲେ ଜାଇକରି କିରିସ୍‌ଟକେ ମଲାଟାନେଅନି ଆରିତରେକ୍‌ ଉଟାଇ ଆନ୍‌ସି? (Abyssos g12)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
ଗୁଲାଇ ମନସ୍‌ ଜାତି ତାର୍‌ କାତା ନ ମାନ୍‌ଲାକେ ଡଣ୍ଡ୍‌ ପାଇବାର୍‌ ଆଚେ ବଲି ପର୍‌ମେସର୍‌ ଦେକାଇଲା ଆଚେ । ତାର୍‌ ଜିବନ୍‌ ଦୁକାଇଲାଟା ସବୁକେ ଡିସ୍‌ସି ବଲି ଏନ୍ତାରି କଲାଆଚେ । (eleēsē g1653)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ତିଆର୍‌ ଅଇଲା ସବୁ ବିସଇ ସେ ସେ ଚାଲାଇଲାନି । ଆରି ସବୁ ବିସଇ ତାର୍‌ପାଇସେ । ପର୍‌ମେସର୍‌, କାଲେ କାଲେ ଜୁଗେ ଜୁଗେ, ତାର୍‌ ଡାକ୍‌ପୁଟା ଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn g165)
ଏ ଜଗତେ ରଇବା ଲକ୍‌ମନର୍‌ ପାରା ଚଲାଚଲ୍‌ତି ଇସାବେ ଜିଉନା କାଉନା କରାନାଇ । ପରମେସର୍‌ ତମର୍‌ ମନ୍‌ ନୁଆକରି ବାଦ୍‌ଲାଅ । ସେନ୍ତି ଅଇଲେ ସେ ମନ୍‍ କର୍‍ବାଟା ବୁଜିପାର୍‌ସା । ଆରି ଜନ୍‌ ଚଲାଚଲ୍‌ତି ତାର୍‌ ମୁଆଟେ ନିକ, ସିଦ୍‌ ଆରି ତାକେ ସାର୍‌ଦା କରାଇସି, ସେଟା ଜାନି ପାର୍‌ସା । (aiōn g165)
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
ଆସା, ପରମେସର୍‌କେ ଡାକ୍‌ପୁଟା କରୁ । ମୁଇ ଜାନାଇତେରଇବା ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ବିସଇର୍‍ ସୁବ୍‌ କବର୍‌ ଆରି ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଦାରି ଲୁଚି ରଇବା ଟିକିନିକିର୍‌ ସତ୍‌ ଇସାବେ ର‍ଇବା ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ପରମେସର୍‌ ଡାଟ୍‌କରି ସଙ୍ଗ‍ଇବାକେ ପାରେ । (aiōnios g166)
Romans 16:26 (ରମିୟ ୧୬:୨୬)
(parallel missing)
ସେ ଟିକିନିକିର୍‌ ସବୁ ସତ୍‌ ବବିସତ୍‍ବକ୍‍ତାମନର୍‌ ସାସ୍‌ତରେ ସେ ଜାନାଇଲା ଆଚେ । ଆରି ଏବେ ମାପ୍‌ରୁ ପରମେସରର୍‌ ସତ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଅନି ସବୁ ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ ଜାନାଇଆଚେ । ଇତିଅନି ସବୁ ବିସ୍‌ବାସ୍‌ କରି ପରମେସରର୍‌ କାତାମାନି ଚାଲି ପାର୍‌ବାଇ । (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ତେଇଅନି ସବୁ ଜାନ୍‌ବା ଗଟେକ୍‌ସେ ପରମେସର୍‌ କାଲେ କାଲେ ଜୁଗେ ଜୁଗେ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
ତେବେ ଗିଆନ୍‌ ରଇବା ଲକ୍‌ମନର୍‌ ବିସଇ କାଇଟା କଇଅଇସି? ସାସ୍‌ତର୍‌ ସିକାଉମନର୍‌ ବିସଇ କାଇଟା କଇ ଅଇସି? ଆରି ଏ ଜୁଗର୍‌ ଦଦାପେଲା ଅଇବା ଲକ୍‌ମନର୍‌ ବିସଇ କାଇଟା କଇଅଇସି? ପର୍‌ମେସର୍‌ ଏ ଜଗତର୍‌ ଗିଆନ୍‌ ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ କାଇ ଲଡାକେ ନ ଆଇବାଟା ବଲି କଏ ନାଇ କି? (aiōn g165)
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
ଏଲେମିସା ଆମେ ଜେଡେବଲ୍‌ ଆତ୍‌ମାଇ ବଡିରଇବା ବିସ୍‌ବାସିମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇଲାବେଲେ ଗିଆନର୍‌ କାତା କଇଲୁନି । ମାତର୍‌ ସେଟା ଏ ଜୁଗର୍‌ ଗିଆନ୍‌ ନଏଁ କି ଏ ଜୁଗର୍‌ ନସ୍‌ଟ ଅଇଜାଇରଇବା ନେତାମନର୍‌ ଗିଆନ୍‌ ନଏଁ । (aiōn g165)
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
ନାଇ, ଜନ୍‌ ଗିଆନର୍‌ ବିସଇ ଆମେ କଇଲୁନି, ସେଟା ପର୍‌ମେସରର୍‌ ଟିକିନିକି ଗିଆନର୍‌ କାତା । ପୁର୍‌ବେ ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ଜଜ୍‌ନା କାକେ ମିସା ଜାନାଏ ନାଇ । ସେ ଜଜ୍‌ନା ଇସାବେ, ପଚ୍‌କେ ଆମର୍‌ ମଇମାର୍‌ପାଇ ସେ ବାଚିରଇଲା । (aiōn g165)
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
ଏ ଜୁଗର୍‌ ଅଦିକାରିମନ୍‌କେ ମିସା ସେଟା ବୁଜତ୍‌ନାଇ । କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ସେଟା ଜାନିରଇଲେ ଡାକ୍‌ପୁଟା ମାପ୍‌ରୁକେ କୁର୍‌ସେ ମାରି ନ ରଇତାଇ । (aiōn g165)
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
ନିଜ୍‌କେ ମିସା ନାଡାଇ ନ ଉଆ । ଜେ ଜଦି ମୁଇ ଜଗତର୍‌ ଇସାବେ ଗିଆନ୍‌ ରଇବାଲକ୍‌ ବଲି ମନେ ମନେ ବାବ୍‌ସି, ତେବେ ସେ ସତ୍‌ ଗିଆନ୍‌ ପାଇବାକେ ଆଲେ, କାଇଟା ନାଜାନ୍‌ଲା ବକୁଆ ଲକର୍‌ପାରା ଅଇବାର୍‌ ଆଚେ । (aiōn g165)
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
ତେବେ ମୁଇ ପୁଜ୍‌ଲା ମାଉଁସ୍‌ କାଇଲାର୍‌ ଲାଗି ମର୍‌ ବାଇବଇନିମନ୍‌କେ ପାପ୍‌ କରାଇଲିନି ବଇଲେ, ମୁଇ କେବେ ମିସା ସେଟା ନ କାଇ । କାଇକେବଇଲେ ସେଟାର୍‌ଲାଗି ମର୍‌ ବାଇବଇନିମନ୍‌ ପାପେ ନ ପଡତ୍‌ । (aiōn g165)
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn g165)
ସବୁ ଲକର୍‌ପାଇ ଏ ସବୁ ଗଟ୍‍ନା ଗଟ୍‌ଲା । ଆରି ଆମ୍‌କେ ଚେତ୍‌ନା ପାଇବାକେ ସେଟା ସବୁ ଲେକାଅଇଆଚେ । କାଇକେବଇଲେ ଏ ଜଗତର୍‌ ସାରାସାରି ବେଲା ଆସି କେଟ୍‌ଲା ଆଚେ । (aiōn g165)
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs g86)
ତେବେ ଆମେ କଇ ପାର୍‌ବୁ, ଅଇରେ ମରନ୍‌! ତୁଇ କେନେ ଜିତ୍‌ଲୁସ୍‌? ଅଇରେ ମରନ୍‌! କେନେ ତର୍‌ ବପୁ? (Hadēs g86)
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
ଏ ଜଗତର୍‌ କାରାପ୍‌ ସାସନ୍‌କାରିଆ ତାକର୍‌ ମନ୍‌ ଆନ୍ଦାର୍‌ କରି ଦେଇଆଚେ ଜେ, ସେମନ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ । ଜନ୍‌ ଉଜଲ୍‌ ତାକର୍‌ ଉପ୍‌ରେ ଉଜଲ୍‌ ଦେଲାନି, ସେଟା ନ ଦେକ୍‌ବାକେ ସେ ଆଗ୍‌ଟିଦେଲାନି । କିରିସ୍‌ଟର୍‌ ମଇମାର୍‌ ଉଜଲ୍‌ ତାର୍‌ ସୁବ୍‍କବରେଅନି ଆଇସି । କିରିସ୍‌ଟ ସମାନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ପାରାସେ ଆଚେ । (aiōn g165)
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
କାଇକେ ବଇଲେ ଆମର୍‌ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ସବୁ ଉନା ଅଇକରି ଚନେକର୍‌ପାଇ । ମାତର୍‌ ସେଟା ଆମ୍‌କେ ନ ସର୍‌ବା ସବୁଦିନର୍‌ ମଇମା ଆନ୍‌ସି । ସେଟା ଆମର୍‌ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଟାନେଅନି ବଡ୍‌ ରଇସି । (aiōnios g166)
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
ତେବର୍‌ ପାଇ ଆମେ ଏ ଜଗତେ ଡିସ୍‌ବା ବିସଇ ଆସା ନ କରି ନ ଡିସ୍‌ବା ବିସଇ ଆସା କଲୁନି । କାଇକେବଇଲେ ଦେକ୍‌ବା ବିସଇ ସବୁଦିନ୍‌ ନ ରଏ, ମାତର୍‌ ନ ଦେକ୍‌ବା ବିସଇ ସବୁ ଦିନର୍‌ପାଇ ରଇସି । (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
ଆମର୍‌ ଗାଗଡ୍‌ ତୁମ୍‌ ଟାନିକରି ବାନ୍ଦିରଇବା ଗର୍‌ପାରା । ଆରି ଆମେ ଜାନୁ ଜେ ଜେଡେବେଲେ ମିସା ଏଟା ବାଙ୍ଗି ଜାଇସି, ତେବେ ସର୍‌ଗେ ରଇବାପାଇ ଆମ୍‌କେ ଗଟେକ୍‌ ଗର୍‌ ଆଚେ । ଏଟା ନିଜେ ପର୍‌ମେସର୍‌ ତିଆର୍‌ କଲାଟା । ସେଟା କେବେ ବିନାସ୍‌ ନ ଅଏ । ସବୁ ଦିନର୍‌ପାଇ ରଇସି । (aiōnios g166)
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn g165)
ସାସ୍‌ତର୍‌ କଇଲାପାରା ଲଡାକେ ଆଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ସେ ଜବର୍‌ ଦେଇସି ଆରି ତାର୍‌ ଜିବନ୍‍ ଦୁକାଇଲାଟା କେବେ ମିସା ନ ସାରେ । (aiōn g165)
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn g165)
ମୁଇ ତମ୍‌କେ ଜେତ୍‌କି ବିସଇ କଇଲି, ସେଟା ସବୁ ସତ୍‌ । ଗଟେକ୍‌ ମିସା ମିଚ୍‌ ନଏଁ । ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁର୍‌ ବାବା ପର୍‌ମେସର୍‌ ଏଟା ଜାନେ । ସେ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
ଏବେ ଏ ପାପ୍‌ ବର୍‌ତି ଅଇରଇବା ଜଗତେଅନି ଆମ୍‌କେ ଉଦାର୍‌ କର୍‌ବାକେ ଆମର୍‌ ବାବା ପରମେସର୍‌ ମନ୍‍ କଲାଟା, ମାନିକରି କିରିସ୍‌ଟ ଆମର୍‌ ପାପର୍‌ ପାଇ ନିଜ୍‌କେ ସର୍‌ପିଦେଲା । (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ପରମେସର୍‌ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
ଜେ ନିଜର୍‌ ଗାଗଡର୍‍ ଗୁନ୍‍ଚଲନ୍‍ ଇସାବେ ବୁନ୍‍ସି, ସେ ଗାଗ୍‌ଡେଅନି ବାରଇବା ମରନର୍‌ କେତ୍‌ କାଟ୍‌ସି । ମାତର୍‌ ଜେ ଆତ୍‌ମାର୍‌ ଇସାବେ ବୁନ୍‍ସି, ସେ ଆତ୍‌ମାଇଅନି ବାରଇଲା ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ପାରା କେତ୍‌ କାଟ୍‌ସି । (aiōnios g166)
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 1:21 (ଏପିସିୟ ୧:୨୧)
(parallel missing)
କିରିସ୍‌ଟ ସର୍‌ଗେ, ସାସନ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ, ସନ୍‌ମାନ୍‌ ପାଇବା ଲକ୍‌ମନ୍‌କେ, ବପୁରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ଆରି ସାସନ୍‌କାରିଆମନର୍‌ ଉପ୍‌ରେ ସାସନ୍‌ କର୍‌ସି । ତାର୍‌ ଅଦିକାର୍‍ ଏବର୍‍ ସାସନ୍‍କାରିଆମନର୍‍ କି ଆଇବା ଦିନର୍‍ ସାସନ୍‍କାରିଆମନର୍‍ ତେଇଅନି ଅଦିକ୍‍ ବପୁ ସଙ୍ଗର୍‍ ଆଚେ । (aiōn g165)
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn g165)
ସେବେଲେ ଜଗତର୍‌ ସତ୍‌ ନଇଲା ବାଟେ ଇଣ୍ଡ୍‌ତେରଇଲାସ୍‌ ଆରି ଆକାସର୍‌, ଗାଗଡ୍‌ ଦାରି ନ ରଇବା, ସାସନ୍‌କାରିଆର୍‌ ତଲେ ରଇଲାସ୍‌ । ସେ ସାସନ୍‌କାରିଆ ଏବେ ପର୍‌ମେସରର୍‌ ଆଦେସ୍‌ ନ ମାନ୍‌ବା ଲକ୍‌ମନ୍‍କେ ସାସନ୍‌ କଲାନି । (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn g165)
(parallel missing)
Ephesians 2:7 (ଏପିସିୟ ୨:୭)
(parallel missing)
ଜେନ୍ତିକି ଆଇବା ଦିନ୍‍ମନ୍‍କେ ଜିସୁ କିରିସ୍‍ଟର୍‍ ଲାଗି ରଇବା ତାର୍‌ ବଡ୍‍ ଜିବନ୍‌ଦୁକାଇଲାଟା, ସବୁକେ ଦେକାଇ ଅଇସି । (aiōn g165)
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ଲୁଚ୍‌ତେରଇବା ଜଜ୍‌ନା କେନ୍ତାର୍‌ ପୁରାପୁରୁନ୍‍ କର୍‌ସି, ସେଟା ସବୁ ଜାନାଇବାକେ ମିସା ମକେ ବାଚ୍‍ଲା ଆଚେ । ସବୁ ବିସଇ ତିଆର୍‌ କଲା ବେଲେଅନି, ଏବେ ଜାକ ସେ ତାର୍‌ ଟିକିନିକି ବିସଇ ଲୁଚାଇକରି ସଙ୍ଗଇରଇଲା, । (aiōn g165)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ଜଗତ୍‍ ତିଆର୍‍ କର୍‍ବା ଆଗ୍‍ତୁ, ଏଟା ସେ ଜଜ୍‍ନା କରିରଇଲା । ଏଟା ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ଲାଗି ସେ ପୁରାପୁରୁନ୍‍ କଲା ଆଚେ । (aiōn g165)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ମଣ୍ଡଲିଟାନେ ଆରି କିରିସ୍‌ଟ ଜିସୁର୍‌ଟାନେଅନି ପର୍‌ମେସରର୍‌ ବଡ୍‍ ବପୁ ବିନ୍‍ ଲକ୍‍କେ ଡିସ୍‍ଲାନି, ତାର୍‍ ବଡ୍‍ ବପୁର୍‍ ଲାଗି ପର୍‌ମେସର୍‍କେ ଡାକ୍‍ପୁଟା କରୁ, କାଲ୍‍କାଲ୍‍ ଜୁଗ୍‍ଜୁଗ୍‍ ସେ ଡାକ୍‌ପୁଟା ପାଇତେରଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
କାଇକେବଇଲେ ଆମେ ଜଗତର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ବିରୁଦେ ଜୁଇଦ୍‌ କରୁନାଇ । ମାତର୍‌ କାରାପ୍‌ ଆତ୍‌ମାମନ୍‌କେ, ଆନ୍ଦାରେ ର‍ଇବା ଜଗତର୍‌ ସାସନ୍‌କାରିଆମନ୍‌କେ, ଆରି ସର୍‌ଗେ କାରାପ୍‌ ବପୁ ପାଇର‍ଇବା ଆତ୍‌ମାମନର୍‌ ବିରୁଦେ ଜୁଇଦ୍‌ କଲୁନି । (aiōn g165)
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଆମର୍‌ ସରଗର୍‌ ବାବା ପର୍‌ମେସର୍‌ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
(parallel missing)
Colossians 1:26 (କଲସିଅ ୧:୨୬)
(parallel missing)
ପୁର୍‌ବେ ବଁଚିରଇବା ସବୁଲକର୍‌ ଟାନେଅନି ଏ ବିସଇ ଲୁଚାଇକରି ସଙ୍ଗଇରଇଲା । ମାତର୍‌ ଏବେ ସେଟା ତାର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସେ ଜାନାଇଆଚେ । (aiōn g165)
2 Thessalonians 1:9 (୨ ତେସଲନିକିୟ ୧:୯)
(parallel missing)
ସେ ଲକ୍‌ମନ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ମୁଆଟେ ଡାଟ୍‌ସଙ୍ଗ୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଇବା ତେଇଅନି, କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ପାଇ କୁରୁପ୍‌ନାସ୍‌ ଅଇଜିବାଇ । (aiōnios g166)
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios g166)
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
ନିଜେ ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟ, ଆରି ଜନ୍‌ ଆମର୍‌ ବାବା ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ଆଲାଦ୍‌ କଲା, ସେ ଆକା ଆମ୍‌କେ ଜିବନ୍‌ ଦୁକାଇକରି କେବେ ନ ସାର୍‌ବା ବପୁ ଆରି ଆସା ଦେଇଆଚେ । (aiōnios g166)
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
ଏଲେମିସା ଏଟାର୍‌ପାଇ ମକେ କିରିସ୍‌ଟ ଦୟା ଦେକାଇଲା । ସେ ମକେ କେମା କଲାକେ କେତେକ୍‌ ମୁର୍‌ଚିକରି ଆଚେ ବଲି ଦେକାଇବାକେ ସେ ମନ୍‍ କଲା । ବିନ୍‌ ଲକର୍‌ଟାନେଅନି ମୁଇ ଅଦିକ୍‌ ପାପ୍‌ କଲିଆଚି । ଏଟା ଏନ୍ତାରି ଅଇଲା । ଜେନ୍ତିକି ଦିନେକ୍‌ ଜେତ୍‌କି ଲକ୍‌ସବୁ ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କରି ସବୁଦିନର୍‌ପାଇ ମୁକ୍‌ତି ପାଇବାଇ ସେମନର୍‌ପାଇ ମୁଇ ଗଟେକ୍‌ ସାକି ଇସାବେ ରଇବି । (aiōnios g166)
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ଜନ୍‌ ରାଜା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସାସନ୍‌ କର୍‌ସି, ଆରି ଜାକେ କି କେ ଦେକି ନାପାରତ୍‌, ସେ ଆକା ଗଟେକ୍‌ ପର୍‌ମେସର୍‌ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ମଇମା ଆରି ସନ୍‌ମାନ୍‌ ପାଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
ଗଟେକ୍‌ ନିକ ସଇନ ଜେନ୍ତାରି ଜୁଇଦେ ଜୁଜ୍‌ବାକେ କେବେ ନ ଚାଡେ, ସେନ୍ତାରିସେ ତୁଇ ମିସା ପର୍‌ମେସର୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌ କରି ତାର୍‌ ତିଆର୍‌ଲାଟା ମାନ୍‌ବାକେ ଚାଡ୍‌ନାଇ । ଜନ୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ଟାନେ ଆଚେ, ସେଟା ତୁଇ ନିଜର୍‌ପାଇ ଆନ୍‌ । ସେ ବିସଇ ମିଲାଇବାକେ ବେସି ଲକର୍‌ ମୁଆଟେ କାତା ଦେଇରଇଲୁସ୍‌ । (aiōnios g166)
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ସି ଆରି ତାର୍‌ ଚାରିବେଟ୍‌ତି ରଇବା ଉଜ୍‍ଲେ କେ ଆସିନାପାରତ୍‌ । ବଁଚି ରଇବା କେ ମିସା ତାକେ ଦେକତ୍‌ ନାଇ ଆରି କେବେ ମିସା ଦେକିନାପାରତ୍‌ । ଲକ୍‌ମନ୍‌ ତାକେ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାଇ ଆରି ତାର୍‌ଟାନେ ସବୁବେଲେ ବେସି ବପୁ ରଇସି । ଆମେନ୍‌ । (aiōnios g166)
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ଏ ଜିବନର୍‌ ବିସଇନେଇ ଜେତ୍‌କି ଲକ୍‌ମନ୍‌ ସାଉକାର୍‌ ଅଇ ଆଚତ୍‌, ବିନ୍‌ ଲକ୍‌ମନର୍‌ଟାନେଅନି ସେମନ୍‌ ନିକ ବଲି ନ ବାବ୍‌ବାକେ ତିଆର୍‌ । ଦନ୍‌ ସଁପତି ଉପ୍‌ରେ ବେସି ଆସା କର୍‌ବାର୍‌ ନାଇ ବଲି ସେମନ୍‌କେ ସିକା । କାଇକେବଇଲେ ଡାବୁ ଦାପ୍‌ରେ ମାୟାଅଇଜାଇସି । ତାର୍‌ ବାଦୁଲେ ସେମନ୍‌କେ ଲଡାକେ ଲାଗ୍‌ବା ବିସଇ ସବୁ ଦେବାକେ ପର୍‌ମେସରର୍‌ଟାନେ ଆସା ରକ୍‍ବାକେ ସିକାଇଦେସ୍‌ । ସେ ଆକା ଆମର୍‌ପାଇ କାଇଟା ନ ଦେକି, ସବୁ ବିସଇ ସାର୍‌ଦା କର୍‌ବାକେ ଦେଇସି । (aiōn g165)
2 Timothy 1:9 (୨ୟ ତିମତି ୧:୯)
(parallel missing)
ନିକ କାମ୍‌ କଲାର୍‌ ପାଇ ସେ ଆମ୍‌କେ ବାଚେନାଇ । ମାତର୍‌ ତାର୍‌ ନିଜର୍‌ ଜଜ୍‌ନା ଇସାବେ ସେ ଆମ୍‌କେ ବାଚିକରି ତାର୍‌ ଦୟା ଦେକାଇଲା ଆଚେ । ଏ ଜଗତ୍‌ ତିଆର୍‌ ନ ଅଇତେ ପର୍‌ମେସର୍‌ ଜିବନ୍‌ ଦୁକାଇ, ଜିସୁକିରିସ୍‌ଟକେ ଆମର୍‌ଲାଗି ଏ ଜଗତେ ପାଟାଇଲା । (aiōnios g166)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ସେନ୍ତାରିସେ ବାଚିଅଇଲା ଲକ୍‌ମନ୍‌ ମିସା କେବେ ନ ସାର୍‌ବା ମଇମା ସଙ୍ଗ୍‍ ଜିସୁକିରିସ୍‌ଟ ଦେବା ମୁକ୍‌ତି, ପାଇବାଇ । ସେମନର୍‌ଲାଗି ଏ ସବୁ ବିସଇ ମୁଇ ମୁର୍‌ଚିକରି ରଇଲିନି । (aiōnios g166)
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn g165)
କାଇକେବଇଲେ ଦିମା ଏବେ ମକେ ଚାଡିକରି ତେସଲନିକି ଗାଲାଆଚେ । ସେ ଏ ଜଗତର୍‌ ବିସଇ ଅଦିକ୍‌ ମନ୍‌ କଲାନି । କର୍‌ସିନ୍‌ ଗାଲାତିଆଇ ଗାଲା, ଆରି ତିତସ୍‌ ଦୁଲ୍‌ମତି ଗାଲା । (aiōn g165)
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ବିପଦେ ପାକାଇବା ସବୁ ଗଟ୍‍ନାଇଅନି ମାପ୍‌ରୁ ଜିସୁ ମକେ ରକିଆ କରି, ସର୍‌ଗେ ରଇବା ତାର୍‌ ରାଇଜେ କାଇଟା ନ ଅଇତେ ଡାକିନେଇସି । କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସେ ଆକା ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ଆମେନ୍‌! (aiōn g165)
Titus 1:2 (ତିତସ୍‌ ୧:୨)
(parallel missing)
ଏନ୍ତାରିଅଇ ସେମନ୍‌ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ସଙ୍ଗ୍‍ ବଁଚ୍‌ବାକେ ଆସା କର୍‌ବାଇ । କାଇକେବଇଲେ କାଇଟା ତିଆର୍‌ ନ ଅଇତେ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ତାର୍‌ ଲକ୍‌ ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ବଁଚ୍‌ବାଇ ବଲି ପର୍‌ମେସର୍‌ କାତା ଦେଇରଇଲା । ଏଟା ପୁରାପୁରୁନ୍‌ ସତ୍‌ ବଲି ଆମେ ଜାନ୍‌ଲୁନି । କାଇକେବଇଲେ ସେ କେବେ ମିଚ୍‌ ନ କଏ । (aiōnios g166)
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn g165)
ସେ ଦୟା କଲାକେ, କାରାପ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାଟା ଚାଡିକରି, ବିସ୍‌ବାସ୍‌ ନ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ କର୍‌ବା ଚଲାଚଲ୍‌ତି ନ କରି, ସେମନ୍‌ ଲାଲ୍‌ସା ଅଇବା ବିସଇ ମନ୍‌ ନ କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ସିକାଇଲାନି । ତାର୍‌ ବାଦୁଲେ ଜେତ୍‌କି ଦିନ୍‌ ଆମେ ଏ ଜଗତେ ବଁଚିଆଚୁ, ସେତ୍‌କି ଦିନ୍‌ ନିଜେ ଜାଗ୍‌ରତ୍‌ ରଇ, ଦରମ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କରି ତାକେ ସାର୍‌ଦା କରାଇବାକେ ସେ ଆମ୍‌କେ ବପୁ ଦେଲାନି । (aiōn g165)
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios g166)
(parallel missing)
Titus 3:7 (ତିତସ୍‌ ୩:୭)
(parallel missing)
ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ତାର୍‌ ପିଲାଟକି କର୍‌ବାକେ ଏନ୍ତାରି କଲା ଆଚେ । ତାର୍‌ସଙ୍ଗ୍‍ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ବାକେ ଆମେ ଆସା କର୍‌ବାର୍‌ ଅଇସି । ଆମର୍‌ପାଇ ରଇବା ତାର୍‌ ବଡ୍‌ ଦୟାର୍‌ଲାଗି, ତାର୍‌ ମୁଆଟେ ଦସି ଇସାବେ ନ ଦେକେ । ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ କାଇ ଦସ୍‌ ନ କଲା ଲକ୍‌ବଲି ଜାନାଇଆଚେ । (aiōnios g166)
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
ଜେନ୍ତାରିକି ଅନିସ୍‌ମସ୍‌ ଆରି ତୁଇ, ସାଉକାର୍‌ ଆରି ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ପାରା ନ ଅଇ, ମର୍‌ବା ଜାକ ନିଜର୍‌ ବାଇ ଇସାବେ ରଇବାକେ, ଚନେକର୍‌ପାଇ ତର୍‌ଟାନେଅନି ଦୁରିକେ ରଇଲା । (aiōnios g166)
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn g165)
ମାତର୍‌ ଏ ସେସ୍‌ କାଲେ ତାର୍‌ ପଅକେ ପାଟାଇକରି ତାର୍‌ କାତା ଜାନାଇ ଆଚେ । ତାର୍‌ଲାଗି ଏ ଜଗତ୍‌ ତିଆର୍‌ କଲାଆଚେ ଆରି ଜଗତର୍‌ ସବୁ ବିସଇର୍‍ ଉପ୍‌ରେ ତାକେ ଅଦିକାର୍‌ ଦେଲାଆଚେ । (aiōn g165)
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn g165)
ତାର୍‌ ପଅର୍‌ ବିସଇ ସେ ଏନ୍ତାରି କଇରଇଲା, “ଏ ପର୍‌ମେସର୍‌ ତର୍‌ ରାଇଜ୍‌ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ରଇସି, ଆରି କେବେ ନ ସାରେ । କାଇ ଅନିଆଇ ନ କରି ତର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସାସନ୍‌ କଲୁସ୍‌ନି । (aiōn g165)
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
ଆରି ଗଟେକ୍‌ ଜାଗାଇ ମିସା ସେ କଇଲା, “ତୁଇ ପୁଜାରି ପଦ୍‌ ପାଇକରି ମଲ୍‌କିସେଦକର୍‌ କୁଟୁମ୍‌ ପାରା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ପୁଜାରି ଅଇ ରଇସୁ ।” (aiōn g165)
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios g166)
ସେ ପର୍‌ମେସରର୍‌ କାତା ମାନ୍‌ଲାକେ ପୁରାପୁରୁନ୍‌ ସିଦ୍‌ ଅଇଲା । ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନ୍‌କେ କେବେ ନ ସାର୍‌ବା ମୁକ୍‌ତି ଦେବା ଲକ୍‌ ଅଇଲା । (aiōnios g166)
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
ଡୁବନ୍‌ ବିସଇର୍‍ ସିକିଆ ଦେବାଟା, ଆତ୍‌ ସଙ୍ଗଇକରି ପାର୍‌ତନା କର୍‌ବାଟା, ମଲା ଲକ୍‌ମନ୍‌ ଆରିତରେକ୍‌ ବଁଚ୍‌ବାଟା ଆରି ଲକ୍‌ମନ୍‌କେ ସବୁଦିନର୍‌ପାଇ ରଇବା ପର୍‌ମେସରର୍‌ ନ ସାର୍‌ବା ବିଚାର୍‌ନା । (aiōnios g166)
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ କେଡେକ୍‌ ନିକ ବଲି ସେମନ୍‌ ଜାନିଆଚତ୍‌ । ଆଇବା ଜୁଗେ ତାର୍‍ ଜନ୍‌ ବପୁ ସବୁକେ ଦେକାଇ ଅଇସି, ସେଟା ସେମନ୍‌ ଜାନିଆଚତ୍‌ । (aiōn g165)
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
ସେ ଜାଗାଇସେ ଆମର୍‌ ଜିସୁ ଆଗ୍‌ତୁ ଜାଇଆଚେ । ଆରି ସବୁଦିନର୍‌ପାଇ ମଲ୍‌କିସେଦକର୍‍ ପୁଜାରି ପଦ୍‌ ପାରା ସେ ବଡ୍‌ ପୁଜାରି ଅଇଲାଆଚେ । (aiōn g165)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn g165)
କାଇକେବଇଲେ ତାର୍‌ ବିସଇରେ ସାସ୍‌ତର୍‌ କଇଲାନି, “ମଲ୍‌କିସେଦକର୍‌ ପୁଜାରି ପଦ୍‌ପାରା ତୁଇ ପୁଜାରି ଅଇ ଆଚୁସ୍‌ ।” (aiōn g165)
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn g165)
ମାତର୍‌ କିରିସ୍‌ଟ ପୁଜାରି ଅଇବାବେଲେ ପରମେସର୍‌ ତାକେ ସପତ୍‌ କରି କଇରଇଲା, “ମାପ୍‌ରୁ ଗଟେକ୍‌ ସପତ୍‌ କଲା ଆଚେ ତୁଇ ସବୁଦିନର୍‌ପାଇ ପୁଜାରି ଅଇରଇସୁ । କଇଲା ଏ କାତା କେବେ ନ ବାଦ୍‌ଲାଏ । ତମେ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗର୍‌ ପାଇ ପୁଜାରି ଅଇସା ।” (aiōn g165)
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn g165)
ମାତର୍‌ ଜିସୁ କେବେ ନ ମରେ । ଆରି ପୁଜାରି ଇସାବେ ରଇବା ତାର୍‌ କାମ୍‌ ଆରି କାକେ ମିସା ଦିଆ ନ ଅଏ । (aiōn g165)
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn g165)
କାଇକେବଇଲେ ମସାର୍‌ ନିୟମ୍‌ ଇସାବେ, ଜନ୍‌ଲକ୍‌ ବଡ୍‌ ପୁଜାରି ପଦ୍‌ପାଇରଇସି, ସେମନ୍‌କେ ମିସା ପାପ୍‌ ରଇସି । ମାତର୍‌ ଜନ୍‌ଟା ପର୍‌ମେସର୍‌ ଗଟେକ୍‌ ସପତ୍‌ କରି କାତା ଦେଇରଇଲା, ସେଟା ନିୟମ୍‌ ପଚେ ଆଇଲା । ଜନ୍‌ ଲକ୍‌ ବାଚାଇଅଇରଇଲା, ତାର୍‌ ପଅ ରଇଲା । ସେ ସବୁଦିନର୍‌ପାଇ କାଇ ପାପ୍‌ ନ ରଇବା ପୁଜାରି ଅଇଆଚେ । (aiōn g165)
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
କିରିସ୍‌ଟ ସେ ତାମୁ ବାଟେଜାଇ ଏକାତରେକ୍‌ ସେ ବଡ୍‌ ସୁକଲ୍‌ ଜାଗାଇ ପୁର୍‌ଲା । ସେ ତେଇ ପୁର୍‌ବା ବେଲେ ବଲି କର୍‌ବାକେ ଚେଲି କି ପସୁ ବନି ନେଇ ନ ଜାଇରଇଲା । ମାତର୍‌ ସେ ନିଜର୍‌ ବନି ନେଇକରି ଜନ୍‌ ଜନ୍‌ଟା କର୍‌ବାର୍‌ ରଇଲା, ସେଟା ପୁରାପୁରୁନ୍‌ କଲା । ଜେନ୍ତାରି କି ଆମ୍‌କେ ମୁକ୍‌ଲାଇକରି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗର୍‌ ପାଇ ମୁକ୍‌ତି ଦେଲା । (aiōnios g166)
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
ଏଟା ଜଦି ଲକ୍‌ମନର୍‌ ଗାଗଡ୍‌ ଦଇପାର୍‌ଲା, ସେନ୍ତାର୍‌ଆଲେ କିରିସ୍‌ଟର୍‌ ବନିସଙ୍ଗ୍‍ ଆରି କେତେକ୍‌ ଅଦିକ୍‌ କରିଅଇସି? ନ ସାର୍‌ବା ଆତ୍‌ମାର୍‌ପାଇ ସେ ନିଜେ ପରମେସରର୍‌ ସାଇଜ ନେଇ, କାଇ ପାପ୍‌ଦସ୍‌ ନ ଅଇତେ ବିରୁ ଇସାବେ ନିଜ୍‌କେ ପୁରାପୁରୁନ୍‌ ସର୍‌ପି ଦେଲାଆଚେ । ତାର୍‌ ବନିର୍‌ଲାଗି ବାନିଆ ରିତିନିତି କାମେଅନି ଜିତି କରି ଆମର୍‌ ବିବେକ୍‌ ସୁକଲ୍‌ ଅଇସି । ଆରି ଆମେ ସତଇସେ ଜିବନ୍‌ ରଇଲା ପରମେସରର୍‌ ସେବା କର୍‌ବା ଅଦିକାର୍‌ ପାଇଆଚୁ । (aiōnios g166)
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
ଏଟାର୍‌ପାଇ କିରିସ୍‌ଟସେ ନୁଆ ନିୟମ୍‌ ସାଦନ୍‌ କଲାଆଚେ । ଜେନ୍ତାରି କି, ଜେତ୍‌କି ଲକ୍‌ମନ୍‌କେ ପରମେସର୍‌ ଡାକିଆଚେ, ସେମନ୍‌ ପରମେସର୍‌ ସପତ୍‌ କରି କଇରଇବା ନ ସାର୍‌ବା ଆସିର୍‌ବାଦ୍‌ ପାଇବାଇ । କିରିସ୍‌ଟ ମଲାର୍‌ପାଇ ଆଗର୍‌ ରାଜିନାମାତେଇ କରିରଇବା ସବୁ ପାପେଅନି ସେମନ୍‌ ମୁକଲ୍‌ଲାଇ । (aiōnios g166)
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
କାଇକେବଇଲେ, ସେ ଜଦି ସେନ୍ତାରି କର୍‌ତା ଏ ଜଗତ୍‌ ତିଆର୍‌ ଅଇଲା ଦିନେଅନି ସେ ବେସି ତର୍‌ ଦୁକ୍‌ପାଇବାକେ ଅଇତା । ମାତର୍‌ ସେ ଏ ସାରାସାରି ଦିନ୍‌ ମନ୍‌କେ ତରେକ୍‌ସେ ଏ ଜଗତେ ଆଇଲା ଆରି ନିଜ୍‌କେ ସର୍‌ପିଦେଇକରି ସବୁ ପାପ୍‌ ଦାରିଗାଲା । (aiōn g165)
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
ଆମର୍‌ ବିସ୍‌ବାସର୍‌ଲାଗି, ଏ ଜଗତ୍‌ ଆରି ତେଇ ରଇବା ସବୁଜାକ ପର୍‌ମେସରର୍‌ ଆଦେସ୍‌ ଇସାବେ ତିଆର୍‌ ଅଇଲାଆଚେ ବଲି ଆମେ ଜାନ୍‌ଲୁନି । ତେବେ ଜନ୍‌ଟା ଦେକି ଅଇଲାନି, ସେଟା ଦେକି ନ ରଇଲା ଟାନେଅନି ତିଆର୍‌ ଅଇଆଚେ । (aiōn g165)
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
କାଇକେବଇଲେ, ଜିସୁକିରିସ୍‌ଟ କେବେ ନ ବାଦ୍‌ଲେ । ସେ ଆଜିର୍‌ପାଇ, କାଲିକର୍‌ପାଇ, ଆରି ସବୁଦିନର୍‌ ପାଇ ସମାନ୍‌ ସେ ରଇସି । (aiōn g165)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁକେ ପର୍‌ମେସର୍‌ ମଲାତେଇଅନି ଉଟାଇଲା । ସେ ଗଟେକ୍‌ ଗଉଡ୍‌ପାରା ଆମ୍‌କେ ଜାଗିରଇସି । ଆମେ ପର୍‌ମେସର୍‌ ସଙ୍ଗ୍‍ ସବୁଦିନର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ଅଇବାଟାକେ ତାର୍‌ ବନି ଜରାଇଲା । (aiōnios g166)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଲାଗି ସାନ୍ତି ଦେବା ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ସବୁ ରକାମର୍‌ ସାଇଜ ଦେଅ । ଜେନ୍ତାରି କି ସେ ମନ୍‍ କଲାଟା ତମେ ପୁରାପୁରୁନ୍‌ କର୍‌ସା । ଆମେ କର୍‌ବା କାମ୍‌ ତାକେ ସାର୍‌ଦା ଦେଅ । ଜିସୁକିରିସ୍‌ଟକେ ଆମେ ନ ସାର୍‌ବା ଦିନ୍‌ଜାକ ଡାକ୍‌ପୁଟା ଦେଉଁ । (aiōn g165)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
ସେନ୍ତାରି ଜିବ୍‌ ମିସା ଜଇପାରା, ଜିବ୍‌ ବିତ୍‌ରେ ମିଚ୍‌ଟାମନ୍‌ ବର୍‌ତିଅଇ ଆଚେ । ସେଟା ଆମର୍‌ ଗାଗଡ୍‌ ବିତ୍‌ରେ ବାସାଅଇ ଆଚେ । ଆମର୍‌ ଗୁଲାଇ ଗାଗଡ୍‌କେ କାରାପ୍‌ ଡାବିଦେଇସି । ଆମର୍‌ ଜିବନ୍‌ ଜଇଟାନେ ପଡାଇଲାପାରା ପଡାଇ ଦେଇସି । ଆରି ସେ ଜଇ ନର୍‌କେଅନି ଆଇସି । (Geenna g1067)
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn g165)
ତମେ ଆରିତରେକ୍‌ ଜନମ୍‌ ଅଇଲାସ୍‌କେ ଏନ୍ତାରି କଲାସ୍‌ନି । କେବେ ନ ମର୍‌ବା ବାବାମାଆର୍‌ ପିଲାମନର୍‌ ଇସାବେ । ତାର୍‌ ବାକିଅ ତମ୍‌କେ ନୁଆ ଜିବନ୍‌ ଦେଲାଆଚେ । ତାର୍‌ ବାକିଅ ସବୁଦିନର୍‌ପାଇ ରଇସି । (aiōn g165)
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn g165)
ମାତର୍‌ ପର୍‌ମେସରର୍‌ ବାକିଅ ସବୁଦିନ୍‌ ପାଇ ରଇସି । ଏ ବାକିଅ ଅଇଲାନି ତମ୍‌କେ ଜାନାଇରଇବା ସୁବ୍‌କବର୍‌ । (aiōn g165)
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କବର୍‌ ଜାନାଇଲାଇନି, ଆମେ ପର୍‌ମେସରର୍‌ କବର୍‌ ଜାନାଇଲୁନି, ବଲି ଜାଗ୍‌ରତ୍‌ ରଇବାର୍‌ ଆଚେ । ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତାକର୍‌ ବାଇବଇନିମନ୍‌କେ ସେବା କଲାଇନି, ଆମେ ପର୍‌ମେସର୍‌ ବପୁ ଦେଲାକେସେ, ସେବାକଲୁନି ବଲି ଏତାଅତ୍‌ । ତମେ କରିରଇବା ସବୁ କାମେ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ଟାନେଅନି ପର୍‌ମେସର୍‌ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ସେ ଆକା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ମଇମା ଆରି ବପୁ ପାଇସି । ଆମେନ୍‌! (aiōn g165)
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
ଚନେକର୍‌ ଆଇବା ଦୁକ୍‌କସ୍‌ଟ ମୁର୍‌ଚି ସାରାଇଲେ, ତମ୍‌କେ ପର୍‌ମେସର୍‌ କାଇ ଦସ୍‌ ନ ରଇବା, ତାର୍‌ ସିଦ୍‌ ଲକ୍‌ କରାଇସି । ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଡାଟ୍‌ ଅଇବାକେ ସେ ତମ୍‌କେ ବପୁ ଦେଇସି । ଆରି ତମ୍‌କେ ନିକ କୁନାଦି ପାରା ତିଆର୍‌ କର୍‌ସି । କିରିସ୍‌ଟର୍‌ ସଙ୍ଗ୍‍ ମିସ୍‌ଲାର୍‌ପାଇ, ତାର୍‌ ନ ସାର୍‌ବା ମଇମାତେଇ ମିସ୍‌ବାକେ ତମ୍‌କେ ଡାକ୍‌ଲାଆଚେ । ସେ ତମ୍‌କେ ଜିବନ୍‌ ଦୁକାଇ ଦୟା କରି ଏ ସବୁ ବିସଇ କଲାଆଚେ । (aiōnios g166)
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ତାକେ ସବୁର୍‌ଟାନେଅନି ବପୁଆଚେ, ସେ ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସାସନ୍‌ କର୍‌ସି । ଆମେନ୍‌ । (aiōn g165)
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ କେବେ ନ ସାର୍‌ବା ରାଇଜେ ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ସାର୍‌ଦା ସଙ୍ଗ୍‍ ଡାକିନେଇସି । (aiōnios g166)
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
ପୁର୍‌ବେ କେତେଟା ଦୁତ୍‌ମନ୍‌ ଜେଡେବେଲେ ପାପ୍‌ କରିରଇଲାଇ, ପର୍‌ମେସର୍‌ ସେମନ୍‌କେ ଡଣ୍ଡ୍‌ ନ ଦେଇକରି ଚାଡିଦେଏ ନାଇ । ମାତର୍‌ ସେମନ୍‌କେ ନର୍‌କେ ପିଙ୍ଗିଦେଲା । ସେମନ୍‌କେ ବିଚାର୍‌ କରି ଡଣ୍ଡ୍‌ଦେବା ଦିନ୍‌ ଜାକ ସେ ସେମନ୍‌କେ ବନ୍ଦିକରି ଆନ୍ଦାରେ ସଙ୍ଗଇସି । (Tartaroō g5020)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ମାତର୍‌ ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଆରି ଉଦାର୍‌ କର୍‌ବା ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଜିବନ୍‌ ଦୁକାଇଲାଟା ଆରି ଗିଆନ୍‌ ସଙ୍ଗ୍‌ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ବଡା । ଏବେ ଆରି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଜାକ ସେ ଡାକ୍‌ପୁଟା ପାଅ । ଆମେନ୍‌ । (aiōn g165)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ଏ ଲକ୍‌ ସତ୍‌ ଜିବନ୍‌ ଦେଇସି । ପର୍‌ମେସର୍‌ ଏ ଲକ୍‌କେ ସବୁକେ ଦେକାଇଲା । ଆରି ଆମେ ଦେକ୍‌ଲୁ ଆରି ତାର୍‌ ସତ୍‌ ବିସଇ ତମ୍‌କେ କଇଲୁନି । ସେ ଦେଇରଇବା ନ ସାର୍‌ବା ଜିବନର୍‌ ବିସଇ ତମ୍‌କେ ଜାନାଇଲୁନି । ପୁର୍‌ବେଅନି ସେ ଆମର୍‌ ବାବା ପର୍‌ମେସରର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇଲା । ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ବିସଇ ଆମ୍‌କେ ଜାନାଇଲାଆଚେ । (aiōnios g166)
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
ଏ କାରାପ୍‌ ଜଗତ୍‌ ଆରି ତେଇର୍‌ ସବୁ ରକାମ୍‌ ଚଲାଚଲ୍‌ତି ଦାପ୍‌ରେ ଉଟିଜାଇସି । ମାତର୍‌ ଜେ ପର୍‌ମେସର୍‌କେ ମାନ୍‌ସି, ସେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ପାଇସି । (aiōn g165)
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
କିରିସ୍‌ଟ ନିଜେ ଆମ୍‌କେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେବି ବଲି କାତାଦେଇଆଚେ । (aiōnios g166)
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
କେ ଜଦି ବିନ୍‌ ବିସ୍‌ବାସି ବାଇବଇନିମନ୍‌କେ ଗିନ୍‌ କର୍‌ସି, ନର୍‌ମାର୍‌ବା ଲକର୍‌ ସମାନ୍‌ । ଗଟେକ୍‌ ନର୍‌ମାରୁ ଲଗେ ପର୍‌ମେସରର୍‌ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ନ ରଏ । ଏଟା ତମେ ଜାନିଆଚାସ୍‌ । (aiōnios g166)
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
ସେ ସାକିଅ ଏଟା ସେ । ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଲାଆଚେ । ଏ ଜିବନ୍‌ ଆମେ ତାର୍‌ ପଅର୍‌ଲାଗି ମିଲାଇଆଚୁ । (aiōnios g166)
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
ତମେ ଜେତ୍‌କି ଲକ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ପଅକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାସ୍‌ନି, ତମ୍‌କେ ଏ ଚିଟି ଲେକ୍‌ଲିନି । ଜେନ୍ତାରିକି ଆମ୍‌କେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଆଚେ ବଲି ତମେ ଜାନାସ୍‌ । (aiōnios g166)
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
ଆମେ ଏଟା ମିସା ଜାନିଆଚୁ ଜେ, ତାର୍‌ ପଅ ଏ ଜଗତେ ଆଇଲା ଆରି ଆମ୍‌କେ ସତ୍‌ ପର୍‌ମେସର୍‌କେ ଜାନାଇଲା । ଏ ସତ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆମେ ମିସିକରିଆଚୁ । କାଇକେବଇଲେ ତାର୍‌ ପଅ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‍ ସଙ୍ଗ୍‍ ଆମେ ମିସିଆଚୁ । ସେ ସେ ସତ୍‌ ପର୍‌ମେସର୍‌ ଆରି ସେ ସେ ଲକ୍‌ମନ୍‌କେ ନ ସାର୍‌ବା ଜିବନ୍‌ ଦେଇସି । (aiōnios g166)
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn g165)
(parallel missing)
2 John 1:2 (୨ ୟ ଜଅନ୍‌ ୧:୨)
(parallel missing)
ଆମେ ସତ୍‌ ବିସଇ ଜାନିରଇଲାର୍‌ପାଇ ତମ୍‌କେ ଆଲାଦ୍‌ କଲିନି । ଆରି କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ପାଇ, ସେ ସତ୍‌ ବିସଇ ଜାନିରଇବୁ । (aiōn g165)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
ସେତ୍‌କିସେ ନଏଁ ସେ ଦୁତ୍‌ମନ୍‌କେ ମିସା ଡଣ୍ଡ୍‌ ଦେଇରଇଲା । ପର୍‌ମେସର୍‌ ସେମନ୍‌କେ ଜେତ୍‌କି ଅଦିକାର୍‌ ସର୍‌ପି ଦେଇରଇଲା, ସେମନ୍‌ ତାର୍‌ତେଇଅନି ଅଦିକ୍‌ ନେଲାଇ । ଆରି ତାକର୍‌ ଦେଇରଇବା ଜାଗା ଚାଡ୍‌ଲାଇ । ସେ ସେମନ୍‌କେ ବିଚାର୍‌ କର୍‌ବା ଦିନ୍‌ ଜାକ, ଗଟେକ୍‌ ଆନ୍ଦାରର୍‌ ଜାଗାଇ, କେ ବାଙ୍ଗାଇ ନାପାର୍‌ଲା ପାରା, ସିକ୍‌ଲି ସଙ୍ଗ୍‍ ବାନ୍ଦିଆଚେ । (aïdios g126)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
ସଦମ୍‌ ଗମ୍‌ରା ଆରି ତାର୍‌ ଚାରିବେଟ୍‌ତି ରଇବା ନଅର୍‌ମନର୍‌ ବିସଇ ଏତାଇଦେକା । ନ ଲିବ୍‌ବା ଜଇଟାନେ ଡଣ୍ଡ୍‌ ଇସାବେ ସେମନ୍‌ ଜେତ୍‌କି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇଲାଇ, ସେଟା ସବୁଲକର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ଜାଗ୍‌ରତ୍‌ ଅଇରଇବା ବିସଇ । ସେମନ୍‌ ଅବ୍‌କା ପାଦ୍‌ରା ପାଦ୍‌ରି କାମ୍‌ସେ କରତ୍‌ନାଇ ମାତର୍‌ ମନସ୍‌ ମନସ୍‌ ବିତ୍‌ରେ ମାଇଜି ମାଇଜି ବିତ୍‌ରେ ବେସିଆ କାମ୍‍ କର୍‌ତେ ରଇଲାଇ । (aiōnios g166)
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ସେମନ୍‌ ସମ୍‌ଦୁରର୍‌ ଲଅଡି ଜେନ୍ତି ପେପୁଲ୍‌ ବାର୍‌କର୍‌ସି, ସେ ପେପୁଲ୍‌ପାରା ତାକର୍‌ ଲାଜର୍‌ ଚଲାଚଲ୍‌ତି ଡିସ୍‌ସି । ଆକାସର୍‌ କେତେକ୍‌ କେତେକ୍‌ ତାରାମନ୍‌ ଜେନ୍ତି ତାକର୍‌ ପାଇ ରଇବା ଜାଗାଇ ନ କିନ୍ଦ୍‌ରିକରି ବିନ୍‌ବାଟେ ବୁଲ୍‌ତେରଇବାଇ, ସେମନ୍‌ ସମାନ୍‌ ସେନ୍ତାରିସେ । ପର୍‌ମେସର୍‌ ସେମନର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ବଡ୍‌ ଗଇରି ରଇବା ଆନ୍ଦାରର୍‌ ଜାଗା ସଙ୍ଗଇଆଚେ । ଜନ୍ତିକି ସେମନ୍‌ ସବୁଦିନର୍‌ପାଇ ରଇବାଇ । (aiōn g165)
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟ ବାଉଡି ଆଇବା ଦିନ୍‌କେ ଜାଗ୍‌ତେରୁଆ ଆରି ପର୍‌ମେସରର୍‌ ଆଲାଦେ ବଡିଆସା । ସେନ୍ତାର୍‌ଆଲେ ତମେ ତାର୍‌ସଙ୍ଗ୍‍ କାଲ୍‌କାଲ୍‌ ଜୁଗ୍‌ଜୁଗ୍‌ ରଇସା । କାଇକେବଇଲେ ସେ ଆମ୍‌କେ ଦୟା ଦେକାଇଲା ଆଚେ । (aiōnios g166)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଲାଗି ସେ ଗଟେକ୍‌ ସେ ପର୍‌ମେସର୍‌, ଜେ କି ଆମ୍‌କେ ରକିଆ କଲାଆଚେ । ସବୁ ଡାକ୍‌ପୁଟା, ମଇମା, ବପୁ ଆରି ସାସନ୍‌ କାଇଟା ନ ଅଇତେ ତାର୍‌ଟାସେ ରଇଲା, ଏବେ ତାର୍‌ଟାସେ ଆଚେ ଆରି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ତାର୍‌ଟାସେ ରଇସି । ଆମେନ୍‌! (aiōn g165)
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ତାର୍‌ ବାବା ପର୍‌ମେସର୍‌କେ ସେବା କର୍‌ବାପାଇ ସେ ଆମ୍‌କେ ଗଟେକ୍‌ ରାଜାର୍‌ କୁଟୁମେ ପୁଜାରି କଲାଆଚେ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବପୁ ଆରି ମଇମା ପାଅ । ଆମେନ୍‌ । (aiōn g165)
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
ମୁଇସେ ଜିବନ୍‌ ରଇବା ଲକ୍‌ । କାଇକେବଇଲେ ମୁଇ ମରିରଇଲି ମିସା ଦେକା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚିକରି ଆଚି । ମର୍‌ ଆତେ ମରନର୍‌ ଆରି ପାତାଲର୍‌ କୁଚିକାଡି ଆଚେ । ମରିରଇବା ସବୁ ଲକ୍‌ମନର୍‌ ଉପ୍‌ରେ ଆରି ମଲାଲକ୍‌ମନ୍‌କେ କନ୍ତି ପାଟାଇବାର୍‌, ସେଟା ମର୍‌ ଅଦିକାର୍‌ଆଚେ । (aiōn g165, Hadēs g86)
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn g165)
ଚାରିଟା ଜିବନ୍‌ ରଇବା ପସୁମନ୍‌ ଜେ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିରଇଲା ତାର୍‌ ମଇମାର୍‌, ଡାକ୍‌ପୁଟା ଆରି ଦନିଅବାଦର୍‌ ଗିତ୍‌ ସୁନାଇତେରଇଲାଇ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ସି । ସେମନ୍‌ ସେନ୍ତାରି କଲାକେ (aiōn g165)
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn g165)
କଡେ ଚାରିଟା ପାର୍‌ଚିନ୍‌ମନ୍‌ ଜେ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିରଇଲା ତାର୍‌ ମୁଆଟେ ଡାଣ୍ଡାସନ୍‌ ପଡି ତାକେ ଜୁଆର୍‌ କଲାଇ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚିରଇସି । ସେମନ୍‌ ପିନ୍ଦି ରଇବା ମୁକୁଟ୍‌ ବସ୍‍ବା ଜାଗାର୍‍ ମୁଆଟେ ପିଙ୍ଗିଦେଇକରି କଇଲାଇ, (aiōn g165)
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn g165)
ଜଗତେ ରଇବା ସବୁ ଜିବନ୍‌ ରଇବାଟାମନ୍‌ ଜେନ୍ତାରି କି ସର୍‌ଗେ ରଇବା ସବୁଜାକ, ଜଗତେରଇବା ସବୁଜାକ, ପାତାଲେ ରଇବା ସବୁଜାକ ଆରି ସମ୍‌ଦୁରେ ରଇବାଟାମନ୍‌ ଗିତ୍‌ ଗାଇତେରଇଲାଇ । ଜେ ବସ୍‍ବା ଜାଗାଇ ବସିଆଚେ ଆରି ମେଣ୍ଡାପିଲାକେ ଆରାଦନା, ଡାକ୍‌ପୁଟା, ମଇମା, ଆରି ବପୁ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଅ । (aiōn g165)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
ତେଇ ମୁଇ ଦେକ୍‌ଲି, ଏଦେ ଦେକା! ଗଟେକ୍‌ ଚାରୁଆ ଗଡା ଡିସ୍‌ଲା । ଗଡା ଚାଲାଉ ଅଇଲାନି ମରନ୍‌ ଆରି ଡୁମାମନର୍‌ ରାଇଜ୍‌ । ସେ ପଚେ ପଚେ ଆଇତେରଇଲା । ସେମନ୍‌କେ ଏ ଜଗତର୍‌ ଚାରିବାଗେ ଅନି ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ଉପ୍‌ରେ ଅଦିକାର୍‌ ଦେଇତେରଇଲା । ତେଇ ଜୁଇଦର୍‌ ଲାଗି, ମର୍‌ଡିର୍‌ ଲାଗି, ରଗର୍‌ ଲାଗି ଆରି ଡଙ୍ଗରର୍‌ ପସୁର୍‌ ଲାଗି ମରାଇବାକେ ଅଦିକାର୍‌ ଦେଲା । (Hadēs g86)
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
କଇଲାଇ, ଆମେନ୍‌, ଦନିଅବାଦ୍‌, ମଇମା, ଗିଆନ୍‌, ଡାକ୍‌ପୁଟା, ବପୁ ଆରି ସକ୍‌ତି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଆମର୍‌ ପର୍‌ମେସର୍‌କେ ଅ । ଆମେନ୍‌, ବଲି କଇତେରଇଲାଇ । (aiōn g165)
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos g12)
ତାର୍‌ପଚେ ପାଁଚ୍‌ ଲମରର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା । ଆରି ଏଦେ ଦେକା! ବାଦଲେଅନି ଦର୍‌ତନି ଉପ୍‌ରେ ଅଦ୍‌ରି ରଇବା ଗଟେକ୍‌ ତାରା ଦେକ୍‌ଲି । ତାକେ ପାତାଲର୍‌ କୁଚିକାଡି ଦିଆଅଇରଇଲା । (Abyssos g12)
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos g12)
ସେ ତାରା ପାତାଲ୍‌ ଉଗାଡ୍‌ଲା ଆରି ତେଇଅନି ଗଟେକ୍‌ ଜଇଲାଗ୍‌ବା ବାଟି ଅନି ଦୁଆଁ ବାରଇଲା ପାରା ବାରଇଲା । ପାତାଲେଅନି ଆଇବା ଦୁଆଁର୍‌ ଲାଗି ବେଲର୍‌ ଉଜଲ୍‌ ଆରି ପବନ୍‌ ଆନ୍ଦାର୍‌ ଅଇଗାଲା । (Abyssos g12)
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos g12)
ତାକର୍‌ ଉପ୍‌ରେ ଗଟେକ୍‌ ରାଜା ସାସନ୍‌ କର୍‌ତେରଇଲା । ସେ ପାତାଲେ ଦେକା ରକା କର୍‌ବା ଦୁତ୍‌ । ଏବ୍‌ରି ବାସାଇ ତାର୍‌ ନାଉଁ ଅଇଲାନି ଅବଦନ୍‌ । ଆରି ଗିରିକ୍‌ ବାସାଇ ଅପଲିୟନ୍‌ । ତାର୍‌ ଅରତ୍‌ ଅଇଲାନି କୁରୁପ୍‌ନାସ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ । (Abyssos g12)
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
ପର୍‌ମେସରର୍‌ ନାଉଁ ଦାରି ସେ ଗଟେକ୍‌ ସପତ୍‌ କଲା । ପର୍‌ମେସର୍‌ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ସି । ସେ ସର୍‌ଗେ ରଇବାଟା, ଦର୍‌ତନିତେଇ ରଇବାଟା ଆରି ସମ୍‌ଦୁରେ ରଇବା ସବୁଜାକ ତିଆର୍‌ କଲା । ସେ ଦୁତ୍‌ କଇଲା, “ଆରି ଅଲ୍‌ସମ୍‌ ନ ଅଏ ।” (aiōn g165)
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
ସେମନ୍‌ ତାକର୍‌ କବର୍‌ ଜାନାଇଲା ପଚେ, ଗଟେକ୍‌ ବେସି ଡର୍‌ ଲାଗ୍‌ବା ପସୁ ପାତାଲେଅନି ବାରଇଆସି ତାକର୍‌ ବିରୁଦେ ଜୁଇଦ୍‌ କର୍‌ସି । ସେ ପସୁ ସେମନ୍‌କେ ଆରାଇକରି ମରାଇଦେଇସି । (Abyssos g12)
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
ତାର୍‌ପଚେ ସାତ୍‌ ଲମର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ଲା । ଆରି ଏଦେ ଦେକା! ସର୍‌ଗେ ଜବର୍‌ ଆଉଲି ଅଇବାଟା ସୁନିଅଇଲା । ଜଗତ୍‌କେ ସାସନ୍‌ କର୍‌ବା ବପୁ ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଆରି ତାର୍‌ ମସିଅକେ । ସେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସାସନ୍‌ କର୍‌ସି । (aiōn g165)
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
ତାର୍‌ପଚେ ମୁଇ ଆରିଗଟେକ୍‌ ଦୁତ୍‌କେ ଆକାସେ ଉଡି ଜିବାଟା ଦେକ୍‌ଲି । ଏ ଜଗତର୍‌ ସବୁ ରାଇଜେଅନି, ବାସାଇଅନି, ବଁସେଅନି, ଜାତିଅନି ଆଇବା ସବୁ ଲକ୍‌ମନ୍‌କେ ଜାନାଇବା ପର୍‌ମେସରର୍‌ କେବେ ନ ସାର୍‌ବା ସୁବ୍‌କବର୍‌ ଜାନାଇତେରଇଲା । (aiōnios g166)
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
ଜଇଟାନେଅନି ଆଇବା ଦୁଆଁ, ଜନ୍‌ଟାକି ସେମନ୍‌କେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଦେଲାନି, ସେଟା କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଉପ୍‌ରେ ଜାଇତେ ରଇସି । ପସୁକେ କି ତାର୍‌ ମୁର୍‌ତିକେ ପୁଜାକର୍‌ବା ଲକ୍‍ ଦିନ୍‌ରାତି ପୁଣ୍ଡି ନାପାରତ୍‌ । ଜେନ୍ତିକି ତାର୍‌ ନାଉଁର୍‌ ନେଇରଇବା ଲକ୍‌ମନର୍‌ପାଇ ମିସା । (aiōn g165)
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
ଚାର୍‌ଟା ଜିବନ୍‌ ରଇବା ପସୁମନର୍‌ ବିତ୍‌ରେ ଗଟେକ୍‌ ସବୁବେଲର୍‌ ପର୍‌ମେସରର୍‌ ରିସାସଙ୍ଗ୍‌ ବର୍‌ତି ଅଇରଇବା ସାତ୍‌ଟା ସୁନାର୍‌ ଗିନା, ସେ ସାତ୍‌ଟା ଦୁତ୍‌ମନ୍‌କେ ଦେଲା । (aiōn g165)
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ଆଗ୍‌ତୁ ତରେକ୍‌ ସେ ପସୁ ବଁଚିରଇଲା । ମାତର୍‌ ଏବେ ଆରି ସେ ନ ବଁଚେ । ପାତାଲେଅନି ସେଟା ବାରଇ ଆଇସି । ତାକେ ଆରି ତରେକ୍‌ ସେ ଡଣ୍ଡ୍‌ ପାଇବା ଜାଗାଇ ନିଆଅଇସି । ଜଗତେରଇବା ଲକ୍‌ମନ୍‌, ସବୁ ତିଆର୍‌ ନ ଅଇବା ଆଗ୍‌ତୁ, ଜାର୍‌ ନାଉଁ ଜିବନ୍‌ରଇବା ବଇଟାନେ ଲେକାଅତ୍‌ନାଇ, ସେମନ୍‌ ସେ ପସୁକେ ଦେକି କାବାଅଇଜିବାଇ । କାଇକେବଇଲେ ସେ ଆଗ୍‌ତୁ ବଁଚିରଇଲା, ଏବେ ଆରି ସେଟା ବଁଚିରଏନାଇ । ମାତର୍‌ ସେଟା ଆରିତରେକ୍‌ ଆଇସି । (Abyssos g12)
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
ସେମନ୍‌ ଆରିତରେକ୍‌ ଆଉଲିଅଇଲାଇ । “ପର୍‌ମେସର୍‌କେ ଜୁଆର୍‌ କରା । ସେ ବଡ୍‌ ନଅର୍‌ ଜଇଲଗେ ପଡ୍‌ଲାର୍‌ପାଇ ଉଟ୍‌ଲା ଦୁଆଁ କେବେ ନ ସାରେ ।” (aiōn g165)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
ତେଇ ପସୁକେ ବନ୍ଦିକରି ନେଲାଇ । ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ଜନ୍‌ ମିଚ୍‌ କଇବା ବବିସତ୍‌ବକ୍‌ତା, ଜେ କି ତାର୍‌ ମୁଆଟେ କାବାଅଇଜିବା କାମ୍‌ମନ୍‌ କର୍‌ତେରଇଲା, ତାକେ ମିସା ବନ୍ଦିଗରେ ନେଲାଇ । ଏ କାବାଅଇଜିବା କାମ୍‌ମନର୍‌ ଲାଗି ସେ ଲକ୍‌ମନ୍‌କେ ନାଡାଇରଇଲା । ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କି ପସୁର୍‌ ଚିନ୍‌ ଗଦିଅଇକରି ତାର୍‌ ମୁର୍‌ତିକେ ଜୁଆର୍‌ କର୍‌ତେରଇଲାଇ ସେ ପସୁ ଆରି ମିଚ୍‌ କଇବା ବବିସତ୍‌ବକ୍‌ତା ଦୁଇଲକ୍‌ଜାକ ଜିବନ୍‌ ରଇତେ ଗନ୍ଦ୍‌ ଅଇତେରଇବା ଜଇର୍‌ ଗାଡେ ପିଙ୍ଗାଅଇଲା । (Limnē Pyr g3041 g4442)
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos g12)
ତାର୍‌ପଚେ ଏଦେ ଦେକା! ସର୍‌ଗେଅନି ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଉତ୍‌ରି ଆଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ତାର୍‌ଲଗେ ପାତାଲର୍‌ କୁଚିକାଡି ଆରି ଗଟେକ୍‌ ବଜ୍‌ ରଇବା ସିକ୍‌ଲି ରଇଲା । (Abyssos g12)
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos g12)
ଦୁତ୍‌ ତାକେ ପାତାଲେ ପିଙ୍ଗିଦେଲା ଆରି କୁଚି ପାକାଇକରି ସିଲ୍‌ ମାର୍‌ଲା । ଏନ୍ତାରି କଲାକେ ଅଜାର୍‌ ବରସ୍‌ ନ ସାର୍‌ତେ ସେ ବିନ୍‌ ବିନ୍‌ ରାଇଜର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଆରି ନାଡାଇ ନାପାରେ । ତାର୍‌ପଚେ ଚନେକର୍‌ପାଇ ତାକେ ଚାଡିଦେବାଇ । (Abyssos g12)
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
ତାର୍‌ପଚେ ସଇତାନ୍‌ ଜେ କି ସେମନ୍‌କେ ନାଡାଇଲା, ଜଇ ଆରି ଗନ୍ଦ୍‌ରସ୍‌ ରଇବା ଗାଡେ ପିଙ୍ଗାଅଇଲା । ସେ ପସୁ ଆରି ମିଚ୍‌ କଇବା ବବିସତ୍‌ବକ୍‌ତା ଆଗେଅନି ତେଇ ପିଙ୍ଗାଅଇରଇଲାଇ । ସେମନ୍‌ ତେଇରଇକରି ଦିନ୍‌ ରାତି କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସେ ଲକ୍‌ମନ୍‌କେ କାବା କରିରଇଲା, ତାକେ ଜଇ ଆରି ଗନ୍ଦ୍‌ତେ ରଇବା ଗାଡେ ନସ୍‌ଟ କରାଇଲା, ସେ ତେଇ ସେ ପସୁ ଆରି ମିଚ୍‌ସିକିଆ ଦେଉଁ ବାବବାଦିମନ୍‌ ମିସା ଆଚତ୍‌, ଆରି ସେ ଲକ୍‌ମନ୍‌ ଦିନ୍‌ରାତିଜାକ କସ୍‌ଟ ବଗ୍‌ବାଇ । (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs g86)
ତାର୍‌ ପଚେ ସମ୍‌ଦୁରେ ଜେତ୍‌କିଲକ୍‌ ମରିରଇଲାଇ, ସେମନ୍‌ ବାରଇଆଇଲାଇ । ମରନ୍‌ ଆରି ପାତାଲ୍‌ ମିସା ସେମନ୍‌ ଦାରିରଇବା ମଲାଲକ୍‌ମନ୍‌କେ ଚାଡିଦେଲାଇ । ସେମନ୍‌କେ ସବୁକେ କରିରଇବା କାମ୍‌ ଇସାବେ ବିଚାର୍‌ନା କଲାଇ । (Hadēs g86)
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ତାର୍‌ପଚେ ମଲା ଲକର୍‌ ଜାଗାଇଅନି ଆଇଲା ସବୁଲକର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ଆତ୍‌ମା, ଜଇର୍‌ ଗାଡେ ପିଙ୍ଗ୍‌ଲାଇ । ସେ ଗାଡ୍‌ ଅଇଲାନି ଦୁଇ ଲମରର୍‌ ମରନ୍‌ (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
ସେ ବେଲେ ଜେତ୍‌କି ଲକର୍‌ ନାଉଁ ଜିବନ୍‌ ରଇବା ବଇଟାନେ ଲେକା ନ ଅଇରଇଲା, ସେ ସବୁଲକ୍‌କେ ଜଇଲାଗ୍‌ବା ଗାଡେ ପିଙ୍ଗା ଅଇଲା । (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
ମାତର୍‌ ଜେ ମର୍‌ସଙ୍ଗ୍‍ ଆଇବାକେ ଡର୍‌ବାଇ, ଆରି ବିସ୍‌ବାସ୍‌ ନ କରତ୍‌, ଜାର୍‌ ଚଲାଚଲ୍‌ତି କାରାପ୍‌, ଜେ କି ନର୍‌ମାରୁମନ୍‌ ଆଚତ୍‌, ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ କାରାପ୍‌ ରିତିନିତି ଅବିଆସ୍‌ କର୍‌ବାଇ, ଜନ୍‌ଲକ୍‌ମନ୍‌ ମଁତର୍‌ ଜଁତର୍‌ କର୍‌ବାଇ ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ମିଚ୍‌ ଦେବ୍‌ତାମନ୍‌କେ ଜୁଆର୍‌ କର୍‌ବାଇ, ଆରି ଜେତ୍‌କି ସବୁ ମିଚୁଆମନ୍‌ ରଇବାଇ, ତାକର୍‌ ସେସର୍‌ ବେଲା ଏନ୍ତାରି ଅଇସି । ସେମନ୍‌କେ ଲାଗ୍‌ତେରଇବା ଗନ୍ଦ୍‌ଟାନେ ପିଙ୍ଗା ଅଇସି । ସେଟା ଅଇଲାନି ପଚର୍‌ ମରନ୍‌ । (Limnē Pyr g3041 g4442)
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn g165)
ତେଇ ଆରି ରାତି ନ ରଏ । ବତିର୍‌ ଉଜଲ୍‌ କି ବେଲର୍‌ ଉଜଲ୍‌ ଦର୍‌କାର୍‌ ନ ପଡେ । କାଇକେବଇଲେ ମାପ୍‌ରୁ ପର୍‌ମେସର୍‌ ତାକର୍‌ ଉଜଲ୍‌ ରଇସି । ସେମନ୍‌ ରାଜା ଇସାବେ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ସାସନ୍‌ କର୍‌ବାଇ । (aiōn g165)
Questioned verse translations do not contain Aionian Glossary words, but may wrongly imply eternal or Hell
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)

TAM > Aionian Verses: 263, Questioned: 1
DES > Aionian Verses: 200