< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
ଅବ୍ରାହାମ ମୀର୍‌ଏସି ଅ଼ଡ଼େ ଦାୱୁଦତି ମୀର୍‌ଏସି ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି କୂଡ଼ା ।
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
ଅବ୍ରାହାମ ମୀର୍‌ଏସି ଇସାହାକ, ଇସାହାକ ମୀର୍‌ଏସି ଜାକୁବ, ଜାକୁବ ମୀର୍‌ଏସି ଜୀହୁଦା ଇଞ୍ଜାଁ ତାମି ତାୟିୟାଁ,
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
ଜୀହୁଦା ଅ଼ଡ଼େ ତାମାର ମୀର୍‌ଏସି ପେରସ ଅ଼ଡ଼େ ଜେରହ, ପେରସ ମୀର୍‌ଏସି ହେସ୍ରଣ, ହେସ୍ରଣ ମୀର୍‌ଏସି ଅରାମ,
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
ଅରାମ ମୀର୍‌ଏସି ଅମିନାଦାବ, ଅମିନାଦାବ ମୀର୍‌ଏସି ନହସନ, ନହସନ ମୀର୍‌ଏସି ସଲମନ,
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ସଲମନ ଅ଼ଡ଼େ ରାହାବ୍‌ ମୀର୍‌ଏସି ବୟାଜ, ବୟାଜ ଅ଼ଡ଼େ ରୂତ ମୀର୍‌ଏସି ଅବେଦ, ଅବେଦ ମୀର୍‌ଏସି ଜିସି ।
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
ଜିସି ମୀର୍‌ଏସି ଦାୱୁଦ ରାଜା, ଦାୱୁଦ ଅ଼ଡ଼େ ଉରିୟ ଡକ୍ରିନି ତା଼ଣାଟି ସଲମନ ଜାର୍ନା ଆ଼ତେସି,
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
ସଲମନ ମୀର୍‌ଏସି ରିହବୟାମ, ରିହବୟାମ ମୀର୍‌ଏସି ଅବିୟ, ଅବିୟ ମୀର୍‌ଏସି ଅସା,
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
ଅସା ମୀର୍‌ଏସି ଜିହସାପାଟ୍‌, ଜିହସାପାଟ୍‌ ମୀର୍‌ଏସି ଜରାମ, ଜରାମ ମୀର୍‌ଏସି ଉଜିୟ,
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
ଉଜିୟ ମୀର୍‌ଏସି ଜତମ୍‌, ଜତମ୍‌ ମୀର୍‌ଏସି ଆହାଜ, ଆହାଜ ମୀର୍‌ଏସି ହିଜକିୟ,
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
୧୦ହିଜକିୟ ମୀର୍‌ଏସି ମନସି, ମନସି ମୀର୍‌ଏସି ଆମନ, ଆମନ ମୀର୍‌ଏସି ଜସିୟ,
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
୧୧ଇସ୍ରାୟେଲଇଁ ବାବିଲନ ଦେ଼ସାତା ଦସାନା ଅ଼ନି ବେ଼ଲାତା ଜସିୟ ମୀର୍‌କା ଜିକନିୟ ଇଞ୍ଜାଁ ତାନି ତାୟିୟାଁ ଜାର୍ନା ଆ଼ତେରି ।
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
୧୨ବାବିଲନତା ଅ଼ୱିଆ଼ତି ଜେ଼ଚ ଜିକନିୟ ସଲ୍‌ଟିୟେଲ୍‌ଇଁ ଜାର୍ନି କିତେସି, ସଲ୍‌ଟିୟେଲ୍‌ ମୀର୍‌ଏସି ଜିରୁବାବେଲ,
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
୧୩ଜିରୁବାବେଲ ମୀର୍‌ଏସି ଅବିହୁଦ, ଅବିହୁଦ ମୀର୍‌ଏସି ଏଲିୟାକିମ, ଏଲିୟାକିମ ମୀର୍‌ଏସି ଅସର,
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
୧୪ଅସର, ମୀର୍‌ଏସି ସାଦକ, ସାଦକ ମୀର୍‌ଏସି ଆକିମ, ଆକିମ ମୀର୍‌ଏସି ଏଲିହୁଦ,
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
୧୫ଏଲିହୁଦ ମୀର୍‌ଏସି ଏଲିୟାଜର, ଏଲିୟାଜର ମୀର୍‌ଏସି ମତାନ, ମତାନ ମୀର୍‌ଏସି ଜାକୁବ,
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
୧୬ଜାକୁବ ମୀର୍‌ଏସି ମରିୟମନି ଡକ୍ରା ଜସେପ, ଈ ମରିୟମନି ବାଣ୍ତିଟି ଜୀସୁ ଜାର୍ନା ଆ଼ତେସି, ଏ଼ୱାଣାଇଁ କ୍ରୀସ୍ତ ଇଣ୍‌ମ୍ବି ଆ଼ହିମାନେ ।
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
୧୭ଇଲେଆ଼ହିଁ ଅବ୍ରାହାମ ତା଼ଣାଟିଏ ଦାୱୁଦ ପାତେକା ସ଼ଦ ଜା଼ଣା ଆକୁୟାଁ, ଅ଼ଡ଼େ ଦାୱୁଦ ତା଼ଣାଟିଏ ବାବିଲନ ଅ଼ୱିଆ଼ତି ପାତେକା ସ଼ଦ ମାଣ୍‌ସି, ଇଞ୍ଜାଁ ବାବିଲନ ଅ଼ୱିଆ଼ତି ତା଼ଣାଟିଏ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ଜାର୍ନା ପାତେକା ସ଼ଦ ମାଣ୍‌ସି ।
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
୧୮ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ଜାର୍ନା ଇଲେକିଁ ଆ଼ତେ । ତାମି ଇୟା ମରିୟମ ଅ଼ଡ଼େ ଜସେପ ତଲେ ବୀହା ଆ଼ହାଲି ରୀସ୍‌ପି ଆ଼ହାମାଚି ଜେ଼ଚ, ଏ଼ୱି କା଼ଲ୍‌ୱି ଆ଼ଆ ନ଼କେଏ, ଏ଼ଦି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ପୂରାମା଼ସା ଆ଼ହାମାନେ ଇଞ୍ଜିଁ ପୁଣ୍‌ମ୍ବି ଆ଼ତେ ।
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
୧୯ଏଚେଟିଏ ତାନି ଡକ୍ରା ଜସେପ ର଼ ଦାର୍ମୁ ଲ଼କୁ ମାଚାକି, ଇଞ୍ଜାଁ ଏ଼ଦାଣି ଲ଼କୁ ନ଼କିତା ଦ଼ହ ଗାଟାୟି ଇଞ୍ଜିଁ ତ଼ହ୍‌ଆପେଏଁ ଇଞ୍ଜିଁ ଏ଼ଦାନି ଡ଼ୁକ୍‌ହାନା ପିସାଲି ତୀରି କିତେସି ।
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
୨୦ସାମା ଏ଼ୱାସି ଏଲେଇଞ୍ଜି ତୀରିକିତି ଡା଼ୟୁ, ମେହ୍‌ଦୁ, ମାହାପୂରୁତି ର଼ ଦୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ହାପାନାତା ଏଲେଇଚେସି, “ଆଡ଼େ ଦାୱୁଦ କୂଡ଼ାତି ଜସେପ, ମରିୟମନି ଡକ୍ରି କିହାଲିତାକି ଆଜାଆନି, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ପୂରାମା଼ସା ଆ଼ହାମାନେ ।
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
୨୧ଏ଼ଦି ର଼ କକାଣାଇଁ ଜାର୍ନି କିନେ, ଅ଼ଡ଼େ ମୀରୁ ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜୀସୁ ଇଞ୍ଜିଁ ଇଟାଦୁ, ଇଚିହିଁ ଏ଼ୱାସି ତାମି ଲ଼କୁଇଁ ତାମି ବାରେ ପା଼ପୁଟି ଗେଲ୍‌ପିନେସି ।”
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
୨୨ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ତା଼ଣାଟି ପ୍ରବୁତି ଈ କାତା ଏ଼ନିକିଁ ପୂରା ଆ଼ନେ, ଈଦାଆଁତାକି ଈ ବାରେ ଆ଼ତେ,
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
୨୩“ମେହଦୁ ର଼ ଡ଼ାଆ ମା଼ଙ୍ଗା ପୂରାମା଼ସା ଆ଼ହାନା ର଼ କକାଣାଇଁ ଜାର୍ନି କିନେ, ଅ଼ଡ଼େ ଲ଼କୁ ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ‘ଇମାନୁୟେଲ’ ଇଟିନେରି ।” ଈ ଦ଼ରୁତି ଅର୍ତ “ମାହାପୂରୁ ମା଼ ତଲେ ମାନେସି ।”
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
୨୪ଏମ୍ବାଟିଏ ଜସେପ ଇଦାଟି ନିଙ୍ଗିତି ଡା଼ୟୁ ପ୍ରବୁତି ଦୂତୁ ଏ଼ନିକିଁ ହୁକୁମି ହୀହାମାଚେସି, ଏଲେକିହିଁଏ କିତେସି, ଏ଼ୱାସି ମରିୟମଇଁ ବୀହା ଆ଼ତେସି;
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
୨୫ସାମା ଏ଼ଦି କକାଣାଇଁ ଜାର୍ନି କିଆ ପାତେକା ଏ଼ଦାଣି ତଲେ କୂଡ଼ାଆତେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ କକାଣି ଦ଼ରୁ ଜୀସୁ ଇଟିତେରି ।

< மத்தேயு 1 >