< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰਸ੍ਯ ਸ਼ੇਸ਼਼ੇ ਸਪ੍ਤਾਹਪ੍ਰਥਮਦਿਨਸ੍ਯ ਪ੍ਰਭੋਤੇ ਜਾਤੇ ਮਗ੍ਦਲੀਨੀ ਮਰਿਯਮ੍ ਅਨ੍ਯਮਰਿਯਮ੍ ਚ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁਮਾਗਤਾ|
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ਤਦਾ ਮਹਾਨ੍ ਭੂਕਮ੍ਪੋ(ਅ)ਭਵਤ੍; ਪਰਮੇਸ਼੍ਵਰੀਯਦੂਤਃ ਸ੍ਵਰ੍ਗਾਦਵਰੁਹ੍ਯ ਸ਼੍ਮਸ਼ਾਨਦ੍ਵਾਰਾਤ੍ ਪਾਸ਼਼ਾਣਮਪਸਾਰ੍ੱਯ ਤਦੁਪਰ੍ੱਯੁਪਵਿਵੇਸ਼|
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ਤਦ੍ਵਦਨੰ ਵਿਦ੍ਯੁਦ੍ਵਤ੍ ਤੇਜੋਮਯੰ ਵਸਨੰ ਹਿਮਸ਼ੁਭ੍ਰਞ੍ਚ|
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ਤਦਾਨੀਂ ਰਕ੍ਸ਼਼ਿਣਸ੍ਤਦ੍ਭਯਾਤ੍ ਕਮ੍ਪਿਤਾ ਮ੍ਰੁʼਤਵਦ੍ ਬਭੂਵਃ|
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ਸ ਦੂਤੋ ਯੋਸ਼਼ਿਤੋ ਜਗਾਦ, ਯੂਯੰ ਮਾ ਭੈਸ਼਼੍ਟ, ਕ੍ਰੁਸ਼ਹਤਯੀਸ਼ੁੰ ਮ੍ਰੁʼਗਯਧ੍ਵੇ ਤਦਹੰ ਵੇਦ੍ਮਿ|
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ਸੋ(ਅ)ਤ੍ਰ ਨਾਸ੍ਤਿ, ਯਥਾਵਦਤ੍ ਤਥੋੱਥਿਤਵਾਨ੍; ਏਤਤ੍ ਪ੍ਰਭੋਃ ਸ਼ਯਨਸ੍ਥਾਨੰ ਪਸ਼੍ਯਤ|
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
ਤੂਰ੍ਣੰ ਗਤ੍ਵਾ ਤੱਛਿਸ਼਼੍ਯਾਨ੍ ਇਤਿ ਵਦਤ, ਸ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦ੍ ਉਦਤਿਸ਼਼੍ਠਤ੍, ਯੁਸ਼਼੍ਮਾਕਮਗ੍ਰੇ ਗਾਲੀਲੰ ਯਾਸ੍ਯਤਿ ਯੂਯੰ ਤਤ੍ਰ ਤੰ ਵੀਕ੍ਸ਼਼ਿਸ਼਼੍ਯਧ੍ਵੇ, ਪਸ਼੍ਯਤਾਹੰ ਵਾਰ੍ੱਤਾਮਿਮਾਂ ਯੁਸ਼਼੍ਮਾਨਵਾਦਿਸ਼਼ੰ|
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ਤਤਸ੍ਤਾ ਭਯਾਤ੍ ਮਹਾਨਨ੍ਦਾਞ੍ਚ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਤ੍ ਤੂਰ੍ਣੰ ਬਹਿਰ੍ਭੂਯ ਤੱਛਿਸ਼਼੍ਯਾਨ੍ ਵਾਰ੍ੱਤਾਂ ਵਕ੍ਤੁੰ ਧਾਵਿਤਵਤ੍ਯਃ| ਕਿਨ੍ਤੁ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਵਾਰ੍ੱਤਾਂ ਵਕ੍ਤੁੰ ਯਾਨ੍ਤਿ, ਤਦਾ ਯੀਸ਼ੁ ਰ੍ਦਰ੍ਸ਼ਨੰ ਦੱਤ੍ਵਾ ਤਾ ਜਗਾਦ,
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਲ੍ਯਾਣੰ ਭੂਯਾਤ੍, ਤਤਸ੍ਤਾ ਆਗਤ੍ਯ ਤਤ੍ਪਾਦਯੋਃ ਪਤਿਤ੍ਵਾ ਪ੍ਰਣੇਮੁਃ|
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
ਯੀਸ਼ੁਸ੍ਤਾ ਅਵਾਦੀਤ੍, ਮਾ ਬਿਭੀਤ, ਯੂਯੰ ਗਤ੍ਵਾ ਮਮ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਨ੍ ਗਾਲੀਲੰ ਯਾਤੁੰ ਵਦਤ, ਤਤ੍ਰ ਤੇ ਮਾਂ ਦ੍ਰਕ੍ਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
ਸ੍ਤ੍ਰਿਯੋ ਗੱਛਨ੍ਤਿ, ਤਦਾ ਰਕ੍ਸ਼਼ਿਣਾਂ ਕੇਚਿਤ੍ ਪੁਰੰ ਗਤ੍ਵਾ ਯਦ੍ਯਦ੍ ਘਟਿਤੰ ਤਤ੍ਸਰ੍ੱਵੰ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਨ੍ ਜ੍ਞਾਪਿਤਵਨ੍ਤਃ|
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ਤੇ ਪ੍ਰਾਚੀਨੈਃ ਸਮੰ ਸੰਸਦੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਮਨ੍ਤ੍ਰਯਨ੍ਤੋ ਬਹੁਮੁਦ੍ਰਾਃ ਸੇਨਾਭ੍ਯੋ ਦੱਤ੍ਵਾਵਦਨ੍,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
ਅਸ੍ਮਾਸੁ ਨਿਦ੍ਰਿਤੇਸ਼਼ੁ ਤੱਛਿਸ਼਼੍ਯਾ ਯਾਮਿਨ੍ਯਾਮਾਗਤ੍ਯ ਤੰ ਹ੍ਰੁʼਤ੍ਵਾਨਯਨ੍, ਇਤਿ ਯੂਯੰ ਪ੍ਰਚਾਰਯਤ|
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
ਯਦ੍ਯੇਤਦਧਿਪਤੇਃ ਸ਼੍ਰੋਤ੍ਰਗੋਚਰੀਭਵੇਤ੍, ਤਰ੍ਹਿ ਤੰ ਬੋਧਯਿਤ੍ਵਾ ਯੁਸ਼਼੍ਮਾਨਵਿਸ਼਼੍ਯਾਮਃ|
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ਤਤਸ੍ਤੇ ਮੁਦ੍ਰਾ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਨੁਰੂਪੰ ਕਰ੍ੰਮ ਚਕ੍ਰੁਃ, ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਤਸ੍ਯਾਦ੍ਯਾਪਿ ਕਿੰਵਦਨ੍ਤੀ ਵਿਦ੍ਯਤੇ|
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ਏਕਾਦਸ਼ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਯੀਸ਼ੁਨਿਰੂਪਿਤਾਗਾਲੀਲਸ੍ਯਾਦ੍ਰਿੰ ਗਤ੍ਵਾ
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ਤਤ੍ਰ ਤੰ ਸੰਵੀਕ੍ਸ਼਼੍ਯ ਪ੍ਰਣੇਮੁਃ, ਕਿਨ੍ਤੁ ਕੇਚਿਤ੍ ਸਨ੍ਦਿਗ੍ਧਵਨ੍ਤਃ|
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ਯੀਸ਼ੁਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਸਮੀਪਮਾਗਤ੍ਯ ਵ੍ਯਾਹ੍ਰੁʼਤਵਾਨ੍, ਸ੍ਵਰ੍ਗਮੇਦਿਨ੍ਯੋਃ ਸਰ੍ੱਵਾਧਿਪਤਿਤ੍ਵਭਾਰੋ ਮੱਯਰ੍ਪਿਤ ਆਸ੍ਤੇ|
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
ਅਤੋ ਯੂਯੰ ਪ੍ਰਯਾਯ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੀਯਾਨ੍ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਪਿਤੁਃ ਪੁਤ੍ਰਸ੍ਯ ਪਵਿਤ੍ਰਸ੍ਯਾਤ੍ਮਨਸ਼੍ਚ ਨਾਮ੍ਨਾ ਤਾਨਵਗਾਹਯਤ; ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਯਦ੍ਯਦਾਦਿਸ਼ੰ ਤਦਪਿ ਪਾਲਯਿਤੁੰ ਤਾਨੁਪਾਦਿਸ਼ਤ|
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ਪਸ਼੍ਯਤ, ਜਗਦਨ੍ਤੰ ਯਾਵਤ੍ ਸਦਾਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਾਕੰ ਤਿਸ਼਼੍ਠਾਮਿ| ਇਤਿ| (aiōn g165)

< மத்தேயு 28 >