< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ଜମ୍‌ନିବାର୍‌ ୱିସ୍ତି ପାଚେ ସାତ୍‌ଦିନ୍‌ନି ପର୍‌ତୁମ୍‌ ନାଜିଂ ଉଟ୍‌ଲା ହାକାଡ଼େ ମଗ୍‌ଦଲିନି ମରିୟମ୍‌ ଆରି ବିନ୍‌ ମରିୟମ୍‌ ଦୁଗେର୍‌ ହୁଡ଼୍‌ଦେଂ ହାଚିକ୍‌ ।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ହେ ସମୁତ ବେସି ମେଦ୍‌ନିଦାଲ୍‌କାତାତ୍‌, ଇନାକିଦେଂକି ମାପ୍ରୁତି ରୱାନ୍‌ ଦୁତ୍‌ ସାର୍ଗେତାଂ ଜୁଜ଼ି ୱାଜ଼ି ହେ ଦୁଗେର୍‌ ରଚ୍‌ଚିମାଚି କାଲ୍‌ ଗ୍ରୁତ୍‌ତି ତା ଜପି କୁଚ୍‌ଚାନ୍‌ ।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ହେୱାନ୍ତି ମୁମ୍‌ ବିଜ୍‌ଲି ଲାକେ ଅଜଡ଼୍‌ ମାଚାତ୍‌ ଆରି ହେୱାନ୍ତି ହେନ୍ଦ୍ରା ଆଞ୍ଜ୍‌ଗା ଲାକେ ଡ଼ିନ୍‍ଜି ମାଚାତ୍‌ ।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ଆରେ ଦୁତ୍‌ତିଂ ହୁଡ଼୍‌ଜି ଜାଗ୍‌ୱାଡ଼ାର୍‌ ପାଣ୍ଡ୍ରୁତିଂ ତ୍ରିଗ୍‍ତାର୍ ଆରି ହାତି ଲାକେ ଆତାର୍‌ ।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ସାର୍ଗେ ଦୁତ୍‌ ହେ କଗ୍‌ଲେକାଂ ଇଚାନ୍‌, “ପାଣ୍ଡ୍ରାମାଟ୍ ।” ଆନ୍‌ ପୁନାଙ୍ଗ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ କ୍ରୁସ୍‌ତ ହାତି ଜିସୁଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ଦେଂ ୱାତାଦେର୍ଣ୍ଣା ।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ହେୱାନ୍‌ ଇବେ ହିଲୁନ୍ । ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ଇଞ୍ଜି ମାଚାନ୍‌, ହେ ଲାକେ ନିଂତାନ୍ନା । ୱାଡ, ତା ହାତି ମାଡ଼ା ଇମେତାକେ ଇଡ଼୍‌ଜି ମାଚାର୍‌, ହେ ବାହା ହୁଡ଼ାଟ୍‌ ।
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
“ବେଗି ହାଲ୍‌ଜି ତା ଚେଲାହିରିଂ ୱେଚାଟ୍‌, ‘ହେୱାନ୍‌ ଆରେ ନିଙ୍ଗ୍‌ତାନ୍ନା ଆରି ମି ଆଗେ ହେୱାନ୍‌ ଗାଲିଲିତ ହାଚାନ୍‍ନା । ହେବେ ଏପେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ନାଦେର୍‌ ।’ ଆନ୍‌ ଇନାକା ଇଞ୍ଚାଙ୍ଗ୍ ହେଦାଂ ମାନ୍ତ ଇଟାଟ୍‌ ।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ଇଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ହେୱେକ୍‌ ବେଗି ଦୁଗେର୍‌ ପିସ୍ତି ଚେଲାର୍‌ ତାକେ କାବୁର୍‌ ହିଦେଂ ହନ୍ତିକ୍ । ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ପା, ହେୱେକ୍‌ ମାନ୍ତ ବେସି ୱାର୍‌ୟା ଆଜ଼ି ମାଚିକ୍‌ ।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ଜିସୁ ହେୱାରିଂ ତ୍ରିପ୍‌କୁ ବେଟାଆଜ଼ି ଇଚାନ୍‌, “ମିଦାଙ୍ଗ୍‌ ସୁସ୍ତା ଆୟେତ୍‌ । ହେୱାର୍‌ ତା ଲାଗେ ୱାଜ଼ି ତା ପାନା ଆସ୍ତି ଜୱାର୍‌ କିତାର୍‌ ।”
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ପାଣ୍ଡ୍ରାମାଟ୍ ନା ଟଣ୍ଡାରିଂ ୱେଚାଟ୍‌, ହେୱାର୍‌ ଗାଲିଲିତ ହାଲେର୍ । ହେବେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‍ଦାନାର୍ ।”
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
କଗ୍‌ଲେକ୍‌ ହାଲ୍‌ଜି ମାନି ୱେଡ଼ାଲିଂ, ହୁଡ଼ାଟ୍‌, ଜାଗ୍‌ୱାଡ଼ାର୍‌ କୁଦା ବିତ୍ରେତାଂ କେତେକ୍‌ ଜାଣ୍‌ ଗାଡ଼୍‌ଦ ହାଲ୍‌ଜି ହେ ୱିଜ଼ୁ ଗଟ୍‍ଣାନି କାତା ମୁଡ଼୍‌ ମାପ୍ରୁହେବାକିନାକାରିଂ ୱେଚ୍‍ପାତାର୍ ।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ମୁଡ଼୍‌ ମାପ୍ରୁହେବାକିନାକାର୍‌ ବୁଡ଼ାଲୁର୍‌ ହୁକେ ରୁଣ୍ଡା ଆଜ଼ି ଗାଣ୍‌ଜୁ କିତି ପାଚେ ହେ ମେଲ୍ୟାରିଂ ବେସି ଟାକାଂ ହିଜ଼ି ଇଚାର୍‌,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
“ଏପେଙ୍ଗ୍‌ ଇନାଟ୍‌, ଆପେଂ ହୁଞ୍ଜିମାଚି ୱେଡ଼ାଲିଂ ତା ଚେଲାହିର୍‌ ନାଣା ୱାଜ଼ି ହେୱାନିଂ ଚରି କିଜ଼ି ଅତାର୍‌ ।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
ଆରେ ଜଦି ସାସନ୍‌ କାର୍‌ୟା ଇ କାତା ୱେନାନ୍‌ ଆପେଂ ତାଙ୍ଗ୍‌ ବୁଜାୟ୍‌ କିନାପ୍‌ ଜେ ନି ଦସ୍‌ ବିର୍‌କୁଲ୍‌ ଆକାୟ୍‌ । ଇ ବିସ୍ରେ ବିପ୍ତି ଆମା ।”
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ମେଲ୍ୟାର୍‌ ଟାକାଂ ଅଜ଼ି ହେୱାରିଂ ଇଞ୍ଜିମାଚି ସମାନ୍‌ କାମାୟ୍‌ କିତାର୍‌ । ହେୱାର୍‌ ହେ ୱେଡ଼ାଲିଂ ଇନାକା ଇଚାର୍‌, ଜିହୁଦିର୍‌ ନେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ପାତେକ୍‌ ହେ କାତା ସୁଣାୟ୍‌ କିନାରା ।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ମାତର୍‌ ଏଗାର୍‌ ଜାଣ୍‌ ଚେଲାର୍‌ ଆଗେ ଗାଲିଲିତ ହାଲ୍‌ଜି, ଜିସୁ ଇମ୍‌ଣି ମାଡ଼ି ବିସ୍ରେ ହାଲ୍‌ଜି ହେୱାରିଂ ଇଞ୍ଜି ମାଚାନ୍‌, ହେ ମାଡ଼ିତ ହାଚାର୍‌ ।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ଆରେ, ହେୱାର୍‌ ତାଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ଜି ଜୱାର୍‌ କିତାର୍‌, ମତର୍‌ ଇନେର୍‌ ଇନେର୍‌ ପାର୍ତି କିୱାତାର୍‌ ।
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ଆରେ, ଜିସୁ ହେୱାର୍‌ ଲାଗେ ୱାଜ଼ି ବେଣ୍‌ କିଜ଼ି ଇଚାନ୍‌, “ସାର୍ଗେ ଆରି ପୁର୍ତିନି ୱିଜ଼ୁ ଆଦିକାର୍‌ ନାଙ୍ଗ୍‌ ହିଦ୍ୟାତାତ୍‍ନ୍ନା ।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
ଲାଗିଂ, ଏପେଙ୍ଗ୍‌ ହାଲ୍‌ଜି ସବୁ ଜାତିନି ମାନାୟାରିଂ ବାୱା, ମାଜ଼ି, ଆରି ପୁଇପୁୟା ଜିବୁନ୍‍ ତର୍‌ଦାଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିୟାଟ୍‌,
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ଆନ୍‌ ମିଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ଇମ୍‌ଣି ବଲ୍‌ ହିତ୍‌ନ୍ନା, ହେ ସବୁ ମାନି କିଦେଙ୍ଗ୍‌ ହିକ୍ୟା ହିଜ଼ି ଆରି ମାନ୍ତ ଇଟାଟ୍‌, ଜୁଗ୍‌ସେସ୍‌ ପାତେକ୍‌ ନିତ୍ରେ ତାଇନାତ୍‌ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାଙ୍ଗ୍‌ ହାଙ୍ଗ୍‌ ମାନାଂ ।” (aiōn g165)

< மத்தேயு 28 >