< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍‌ ଆସ୍ରୁଜ୍ଜେଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ପାଲ୍ଲିନ୍‌ ଆ ପର୍ତମ୍ମୁ ଡିନ୍ନା ଡୋତାନ୍‌ ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌ ଡ ଆନ୍ନା ମରିଅମନ୍‌ ମସାନ୍ନିନ୍‌ ଗିୟ୍‌ଗିୟ୍‌ବାନ୍‌ ଇୟେଞ୍ଜି ।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ଆରି ଅବୟ୍‌ ସୋଡ଼ା ତକର୍‌ଲନ୍‌ ଡେଏନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ ଅବୟ୍‌ନେ ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ମସାନ୍ନିନ୍‌ ଆଡଙ୍‌ଡଙନ୍‌ ଆରେଙ୍‌ ଡେଡ୍‌ଲେ ତେତ୍ତେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତଙ୍କୁମେ ।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ଆନିନ୍‌ ଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙନ୍‌ ତାବ୍‌ରେଡନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆରି ଆ ଅଙ୍ଗିନ୍‌ ଆଡ଼େରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଜେଏଡମ୍‌ ଡକୋଏନ୍‌ ।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ମସାନ୍ନିନ୍‌ ଆଜ୍ରଗେଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ବାବନ୍ତଙ୍‌ ତକରେଞ୍ଜି କି ଆରବୁନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡେଏଞ୍ଜି ।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ବନ୍‌ଡ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରନ୍‌ ଆଇମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେନ୍‌ ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଆରମ୍‌ଡାଜେଞ୍ଜି ଆ ଜିସୁଆଡଙ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଏସାୟ୍‌ତେ, ତିଆତେ ଞେନ୍‌ ଜନା ।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ଆନିନ୍‌ ତେନ୍ନେ ମନ୍‌ରା ତଡ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଏଙ୍ଗାଲେ ବର୍ରନେ, ଏତ୍ତେଲେ ଆନିନ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋଲନେ । ୟବା, ଆନିନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ବନ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଡେଏନ୍‌, ତି ତେତ୍ତେ ଆୟ୍‌ ଗିୟ୍‌ବା ।
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
ଆରି, ଆମ୍ୱେନ୍‌ ଲଜିର୍‌ଡାଲେ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ ବର୍ବାଜି, ‘ଆନିନ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଡୋଲନେ, ଆରି ଆନିନ୍‌ ମୁକ୍କାଗଡ୍‌ବେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଲନ୍‌ ଗାଲିଲିନ୍‌ ଜିର୍ତେ, ତେତ୍ତେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇୟ୍‌ତେ ଏଗିଜେ!’ ଗିୟ୍‌ବା କରୋଡାଡଙ୍‌ବେନ୍‌, ଞେନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରବେନ୍‌ ।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ବନ୍ତଙନ୍‌ ଡ ସର୍ଡାନ୍‌ ବାତ୍ତେ ମସାନ୍ନିନ୍‌ ସିଲଡ୍‌ ଲଜିରେଞ୍ଜି କି ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବନରନ୍‌ ଆସନ୍‌ ଇରେଞ୍ଜି ।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ଆରି ଜିସୁନ୍‌ ଏରବ୍ବୋମଙ୍‌ଡାଗୋ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ରବାଙେଞ୍ଜି କି ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେନ୍‌ ସରିନ୍‌ ସୟୁନ୍‌ ଡକୋନେତୋ ।” ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲାଜି କି ଆ ତାଲ୍‌ଜଙନ୍‌ ଞମ୍‌ଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଲୋମେଜି ।
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
ଆରି ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌, ଆମ୍ୱେନ୍‌ ଜିର୍ରେ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ ଅବ୍‌ଜନାବାଜି, ଆନିଞ୍ଜି ଗାଲିଲିନ୍‌ ଜିରେତଜି, ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ଗିଜିଁୟ୍‌ବା ।”
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
ତି ଆଇମରଞ୍ଜି ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ମସାନ୍ନିନ୍‌ ଆଜ୍ରଗେଏଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍‌ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଗଡ଼ାନ୍‌ ଜିର୍ରେ ତି ଏତ୍ତେଗୋ ଆଡ୍ରେଏନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ବରେଜି ।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ପାପୁର୍‌ମରଞ୍ଜି ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ କଡାଡ଼ିଲଞ୍ଜି କି ତି ଆ ସିପ୍ପାୟ୍‌ଜିଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ ତଙ୍କାନ୍‌ ତିୟ୍‌ଲେ ବରେଞ୍ଜି,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
“ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆଲୁଡ୍‌ଲୁଡିଙନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ତଗଲନ୍‌ ଇୟ୍‌ଲାଜି କି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ରାଉଲନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ପାଙେଜି, ଗାମ୍‌ଲେ ବର୍ନାବା ।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
ଆରି କେନ୍‌ ଆ ବର୍ନେ ରାଜ୍ୟପାଡ଼ନ୍‌ ଅମ୍‌ଡଙେନ୍‌ ଡେନ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଏବର୍ତାୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ଏବାଉଲ୍ଲିଡଙ୍‌ନେ ।”
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ଆରି ସିପ୍ପାୟଞ୍ଜି ଡାବ୍ବୋନ୍‌ ଜାଏଞ୍ଜି କି ଏଙ୍ଗାଲେ ଞନଙ୍‌ଞଙନ୍‌ ଞାଙେଞ୍ଜି, ଏତ୍ତେଲେ ଇୟ୍‌ଲେ ଲୁମେଜି । ତିଆସନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ବୁର୍ବୁରାୟ୍‌ଲନ୍‌, ଆରି ନମିନ୍ତାନ୍‌ ଏତ୍ତେଲେ ମା ବର୍ତଞ୍ଜି ।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ଏଗାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଗାଲିଲିନ୍‌ ଜିରେଞ୍ଜି କି, ଜିସୁନ୍‌ ଅଙ୍ଗା ବରୁ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ତି ଆ ବରୁ ଆନିଞ୍ଜି ଇୟେଞ୍ଜି ।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ଆରି ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ଲୋମେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଡାଲ୍‌ଗଡେଞ୍ଜି ।
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ଆରି, ଜିସୁନ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି କଡାଡ଼ିଲନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବର୍ନେ, “ରୁଆଙନ୍‌ ଡ ପୁର୍ତିନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ସନୋଡ଼ାନେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଡେଲୋ ।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଜିର୍ରେ ଅଡ଼୍‌କୋ ଜାତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ ଏମ୍ମେଡାଲେ ଆପେୟନ୍‌, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାନ୍‌ ଇୟ୍‌ ତିୟ୍‌ବାଜି ।
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ଆରି ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇନିଜି ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲବେନ୍‌, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ଇୟ୍‌ ତିୟ୍‌ବାଜି; ଆରି ଗିୟ୍‌ବା, କେନ୍‌ ଆ ଜୁଗ ଆରଞିଡ୍‌ତେନ୍‌ ଜାୟ୍‌ ଞେନ୍‌ ଆଏଡ଼ର୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋତନାୟ୍‌ ।” (aiōn g165)

< மத்தேயு 28 >