< மத்தேயு 14 >

1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு,
ଏଚିବେ଼ଲାତା ଗାଲିଲିତି ସା଼ଲୱି କିନି ରାଜା ହେରଦ ଜୀସୁତି କାବ୍ରୁ ୱେଚେସି,
2 தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
ଅ଼ଡ଼େ ତାନି ହ଼ଲିୟାଙ୍ଗାଣି ଏଲେଇଚେସି, “ଈୱାସି ବାପ୍ତିସ୍ମ ହୀନି ଜହନ ଏ଼ୱାସି ହା଼ତାରି ତା଼ଣାଟି ନିଙ୍ଗାମାନେସି, ଏ଼ଦାଆଁତାକି ଈ ବାରେ ବା଼ଡ଼୍‌ୟୁ ଏ଼ୱାଣି ତା଼ଣା କାମା କିହିମାନେ ।”
3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.
ଇଚିହିଁ ତଲି ହେରଦ ତାମି ତାୟି ପିଲିପ ଡକ୍ରି ହେରଦିୟାନି ତାକି ଜହନଇଁ ଦସ୍‌ପା ତାଚାନା କା଼ୟିଦି ଇଲୁତା ଇଟାମାଚେସି ।
4 ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
ଇଚିହିଁ ଜହନ ତାଙ୍ଗ ଏଲେଇଞ୍ଜିମାଚେସି, ହେରଦିୟାନି ଇଟିନାୟି ନୀ ମେ଼ରା ହିଲେଏ ।
5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
ଅ଼ଡ଼େ ହେରଦ ଏ଼ୱାଣାଇଁ ପା଼ୟାଲି ମ଼ନ କିତି ଜିକେଏ ଲ଼କୁଣି ଆଜିମାଚେସି, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାଣାଇଁ ର଼ ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାସି ଇଞ୍ଜିଁ ମା଼ନି କିହିମାଚେରି ।
6 அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
ସାମା ହେରଦତି ଜାର୍ନା ଦିନା ୱା଼ହାଲିଏ, ହେରଦିୟାତି ମା଼ଙ୍ଗା ରୁଣ୍ତା ଆ଼ହାମାଚି ଲ଼କୁ ନ଼କିତା ଏ଼ନ୍ଦାନା ହେରଦଇଁ ରା଼ହାଁ କିୱିକିତେ ।
7 அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
ଏଚେଟିଏ ଏ଼ୱାସି ପାର୍‌ମାଣା କିହାନା ଆ଼ଞ୍ଜିତେସି, ନୀନୁ ନାଙ୍ଗେ ଏ଼ନାଆଁ ରୀସ୍ତାତିହିଁ ଏ଼ଦି ନିଙ୍ଗ ହୀପ୍‌କିଆ଼ନେ ।
8 அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
ଇଞ୍ଜାଁ ଏ଼ଦି ତାମି ଇୟାନି କାତା ଆସାହାଁ ଏଲେଇଚେ, “ବାପ୍ତିସ୍ମ ହୀନି ଜହନତି ତା଼ର୍ୟୁଁ ନୀଏଁ ଇମ୍ବାଆଁ ର଼ ସାଡ଼୍‌ୱାତା ନାଙ୍ଗେ ହିୟାମୁ ।”
9 ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,
ଈଦାଆଁ ୱେଞ୍ଜାନା ରାଜା ଦୁକୁ ଆ଼ତିହିଁ ଜିକେଏ ତା଼ନୁ ପାର୍‌ମାଣା କିହାଁ ଆ଼ଞ୍ଜାମାଚାକି ଅ଼ଡ଼େ ତାନିତଲେ ବ଼ଜିତା କୁଗାମାଚାରି ନ଼କିତା ଆ଼ଞ୍ଜାମାଚାକି ଏ଼ଦାନି ମ଼ନଲେହେଁ ହୀହାଲି ହୁକୁମି ହୀତେସି ।
10 ௧0 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான்.
୧୦ଇଞ୍ଜାଁ ଲ଼କୁଣି ପାଣ୍ତାନା କା଼ୟିଦି ଇଲୁତା ଜହନତି ତା଼ର୍ୟୁଁ ଦା଼ପିକିତେସି,
11 ௧௧ அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
୧୧ଅ଼ଡ଼େ ଏ଼ୱାଣି ତା଼ର୍ୟୁଁ ର଼ ସାଡ଼୍‌ୱାତା ତାଚାନା ଏ଼ ପ଼ଦାକି ହୀତେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ଦି ଅ଼ହାନା ତାମି ଇୟାନି ତା଼ଣା ଅ଼ତେ ।
12 ௧௨ அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.
୧୨ଏଚେଟିଏ ଜହନତି ସୀସୁୟାଁ ୱା଼ହାନା ମାଡ଼୍‌ହା ଅ଼ହାନା ମୁସ୍ତେରି, ଅ଼ଡ଼େ ହାଜାନା ଜୀସୁଇଁ ୱେସ୍ତେରି ।
13 ௧௩ இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.
୧୩ଜହନ ହା଼ତି କାବ୍ରୁ ୱେଞ୍ଜାନା, ଜୀସୁ ର଼ ଡଂଗତା କୁଗାନା ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ହାଚେସି, ଲ଼କୁ ଈ କାତା ୱେଞ୍ଜାନା ଗା଼ଡ଼ାୟାଁଟି ୱା଼ହାନା ତା଼କି ତା଼କିହିଁ ଏ଼ୱାଣି ଜେ଼ଚ ହାଚେରି;
14 ௧௪ இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார்.
୧୪ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଡଂଗଟି ରେ଼ଚାନା ମାନ୍ଦା ଲ଼କୁଣି ମେସାନା କାର୍ମା ଆ଼ହାନା ଏ଼ୱାରି ର଼ଗ ଗାଟାରାଇଁ ନେହିଁ କିତେସି ।
15 ௧௫ மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
୧୫ୱେ଼ଡ଼ା ହାଜାଲିଏ ତାନି ସୀସୁୟାଁ ତାନି ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେରି, “ଈ ଟା଼ୟୁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁ ଇଞ୍ଜାଁ ଆନ୍ଦେରି ଜିକେଏ ଆ଼ହିମାନେ; ଏ଼ଦାଆଁତାକି ବାରେ ଲ଼କୁ ଏ଼ନିକିଁ ନା଼ସ୍‌କାଣାଁ ହାଜାନା ତାମ୍‌ଙ୍ଗେ ତାକି ଲ଼ହଡ଼ି ପାରିନେରି, ଏ଼ଦାଆଁତାକି ଏ଼ୱାରାଇଁ ହାଜାଲି ହେଲ ହୀମୁ ।”
16 ௧௬ இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.
୧୬ସାମା ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ୱାରି ହାନି ଲ଼ଡ଼ା ଆ଼ଏ, ମୀରୁ ଏ଼ୱାରାକି ତିଞ୍ଜାଲି ହୀଦୁ ।”
17 ௧௭ அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
୧୭ଏ଼ୱାରି ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେରି, “ମାଙ୍ଗେ ଇମ୍ବାଆଁ ପା଼ସାଗଟା ରୂଟି ଇଞ୍ଜାଁ ରୀ ମୀଣ୍‌କା ମାନୁ ।”
18 ௧௮ அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
୧୮ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ୱାଆଁ ଇମ୍ବାଆଁ ନା଼ ତା଼ଣା ତାଦୁ ।”
19 ௧௯ அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
୧୯ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଲ଼କୁଣି ଗାର୍କି ଜା଼ଡ଼ା ଲାକ କୁଗାଲି ହୁକୁମି ହୀତେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ ପା଼ସାଗଟା ରୂଟି ଇଞ୍ଜାଁ ରୀ ମୀଣ୍‌କାଣି ଅ଼ହାନା ଲାକପୂରୁ ୱାକି ସିନିକିହାନା ମାହାପୂରୁଇଁ ଜହରା କିତେସି, ଇଞ୍ଜାଁ ରୂଟି ଡ଼ିକ୍‌ହାନା ତାମି ସୀସୁୟାଁକି ହୀତେସି, ଏଚେଟିଏ ସୀସୁୟାଁ ବାରେ ଲ଼କୁକି ହୀତେରି ।
20 ௨0 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
୨୦ଏଚେଟିଏ ବାରେଜା଼ଣା ତିଞ୍ଜାନା ପାଞ୍ଜିତେରି, ଇଞ୍ଜାଁ ସୀସୁୟାଁ ହା଼ରାମାଚି ରୂଟି ଗାଣ୍ତ୍ରାୟାଁ କୂଡ଼ି କିହାନା ବା଼ରଗଟା ଡାଲିତା ନେଞ୍ଜିକିତେରି ।
21 ௨௧ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
୨୧ରା଼ନ୍ଦା ତିଚି ଲ଼କୁ ଇୟାସିକା ଇଞ୍ଜାଁ କକାରି ପ଼ଦାଁଣି ପିସାନା ବାରେ ପା଼ସାମା଼ଣା ଆ଼ବାୟାଁ ମାଚେରି ।
22 ௨௨ இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
୨୨ଏ଼ ଦେବୁଣିଏ ଜୀସୁ ତାନି ସୀସୁୟାଁଣି ଡଂଗତା ଏ଼କ୍‌ହାନା ସାମ୍‌ଦୁରି ଆତାଲାୱାକି ତାନି ନ଼କିତା ହାଜାଲି ଏଲେଇଚେସି, ଏଚେଟିଏ ବାରେ ଲ଼କୁଣି ହାଜାଲି ହେଲ ହୀତେସି ।
23 ௨௩ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.
୨୩ଜୀସୁ ଲ଼କୁଣି ହେଲ ହୀତି ଡା଼ୟୁ ପ୍ରା଼ତାନା କିହାଲି ହ଼ରୁ ଲାକ ହାଚେସି, ଇଞ୍ଜାଁ ମିଡ଼୍‌ଅଲା ଆ଼ହାଲିଏ ଏ଼ୱାସି ଏମ୍ବାଆଁ ରଅସିଏ ମାଚେସି ।
24 ௨௪ அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.
୨୪ସାମା ଏଚିବେ଼ଲା ଡଂଗ ସାମ୍‌ଦୁରି ଗାଟୁଟିଏ ହା଼ରେକା ହେକ ମାଚେ, ଇଞ୍ଜାଁ ସାମ୍‌ଦୁରିତା ଗା଼ଲି ୱେ଼ଚାଲିଏ ଏ଼ ଡଂଗ ୱୀଡିମାଚେ ।
25 ௨௫ அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
୨୫ସାମା ୱେ଼ୟା ନେ଼କେରି ଜୀସୁ ଏ଼ୟୁ ଲାକ ତାକି ତା଼କିହିଁ ସୀସୁୟାଁ ଡାଗେ ହାଚେସି ।
26 ௨௬ அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
୨୬ଅ଼ଡ଼େ ସୀସୁୟାଁ ଏ଼ୱାଣାଇଁ ଏ଼ୟୁ ଲାକ ତା଼କି ମାନାଣି ମେସାନା ଆଜାହାଚେରି, ଇଞ୍ଜାଁ ଏଲେଇଚେରି, “ଈଦି ର଼ ବୂତୁ!” ଇଞ୍ଜିଁ ଆଜିତାକି କିର୍‌ଡ଼ିତେରି ।
27 ௨௭ உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
୨୭ସାମା ଜୀସୁ ଦେବୁଣିଏ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ସା଼ସା ଆହ୍‌ଦୁ ଆଜାଆଦୁ ନା଼ନୁ ଜୀସୁତେଏଁ!”
28 ௨௮ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
୨୮ଏଚେଟିଏ ପିତର ଏଲେଇଚେସି, “ଏ଼ ପ୍ରବୁ ସାତେଏ ନୀନୁ ଇଚିହିଁ ଏ଼ୟୁଲାକଟି ତା଼କିହିଁ ନୀପ ୱା଼ହାଲି ହୁକୁମି ହିୟାମୁ ।”
29 ௨௯ அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.
୨୯ଜୀସୁ ଏଲେଇଚେସି “ୱା଼ମୁ!” ଏଚେଟିଏ ପିତର ଡଂଗଟି ରେ଼ଚାନା ଜୀସୁ ତା଼ଣା ଏ଼ୟୁଲାକଟି ତା଼କିହିଁ ହାଚେସି ।
30 ௩0 காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
୩୦ସାମା ଗା଼ଲି ମେସାନା ଆଜିତେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୟୁଣାଁ ମୁଞ୍ଜିହିଁ ଏଲେଇଚେସି, “ଏ଼ ପ୍ରବୁ ନାଙ୍ଗେ ଗେଲ୍‌ପାମୁ ।”
31 ௩௧ உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
୩୧ଏ଼ ଦେବୁଣିଏ ଜୀସୁ କେୟୁ ଦା଼ସାନା ପିତରଇଁ ଆସାନା ଏଲେଇଚେସି, “ଏ଼ ଊଣା ନାମୁ ଗାଟାତି! ଏ଼ନାଆଁ ତାକି ଆନାମାନା ଆ଼ତି?”
32 ௩௨ அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
୩୨ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ଡଂଗତା ହ଼ଚାଲିଏ ଗା଼ଲି ଡୂଙ୍ଗିତେ ।
33 ௩௩ அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
୩୩ଏଚେଟିଏ ଡଂଗତା ମାଚି ସୀସୁୟାଁ ଜୀସୁଇଁ ଜହରା କିହାନା ଏଲେଇଚେରି, “ନୀନୁ ସାତେଏ ମାହାପୂରୁ ମୀର୍‌ଏଣାତି ।”
34 ௩௪ பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள்.
୩୪ଏ଼ୱାରି ସାମ୍‌ଦୁରି ଗା଼ଣ୍‌ଚାନା ଗେନେସର ରା଼ଜିତା ଏତେରି ।
35 ௩௫ அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,
୩୫ଅ଼ଡ଼େ ଏମ୍ବାତି ଲ଼କୁ ଜୀସୁଇଁ ପୁଞ୍ଜାନା ସା଼ରିୱାକି ମାନି ବାରେ ରା଼ଜିତା କାବ୍ରୁ ପାଣ୍ତିତେରି, ଇଞ୍ଜାଁ ଲ଼କୁ ବାରେ ର଼ଗ ଗାଟାରାଇଁ ଜୀସୁ ତା଼ଣା ତାତେରି;
36 ௩௬ அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.
୩୬ଅ଼ଡ଼େ ର଼ଗ ଗାଟାରି ଜୀସୁତି ହିମ୍ବରି କୁଙ୍ଗୁ ଡୀଗିନେରି, ଏ଼ଦାଆଁତାକି ଜୀସୁଇଁ ବାତିମା଼ଲିତେରି, ଇଞ୍ଜାଁ ଏଚେକା ଲ଼କୁ ଡୀଗିତେରି ବାରେ ନେହିଁ ଆ଼ତେରି ।

< மத்தேயு 14 >