< மத்தேயு 10 >
1 ௧ அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
අනන්තරං යීශු ර්ද්වාදශශිෂ්යාන් ආහූයාමේධ්යභූතාන් ත්යාජයිතුං සර්ව්වප්රකාරරෝගාන් පීඩාශ්ච ශමයිතුං තේභ්යඃ සාමර්ථ්යමදාත්|
2 ௨ அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
තේෂාං ද්වාදශප්රේෂ්යාණාං නාමාන්යේතානි| ප්රථමං ශිමෝන් යං පිතරං වදන්ති, තතඃ පරං තස්ය සහජ ආන්ද්රියඃ, සිවදියස්ය පුත්රෝ යාකූබ්
3 ௩ பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
තස්ය සහජෝ යෝහන්; ඵිලිප් බර්ථලමය් ථෝමාඃ කරසංග්රාහී මථිඃ, ආල්ඵේයපුත්රෝ යාකූබ්,
4 ௪ கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
කිනානීයඃ ශිමෝන්, ය ඊෂ්කරියෝතීයයිහූදාඃ ඛ්රීෂ්ටං පරකරේ(අ)ර්පයත්|
5 ௫ இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ඒතාන් ද්වාදශශිෂ්යාන් යීශුඃ ප්රේෂයන් ඉත්යාඥාපයත්, යූයම් අන්යදේශීයානාං පදවීං ශේමිරෝණීයානාං කිමපි නගරඤ්ච න ප්රවිශ්යේ
6 ௬ காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
ඉස්රායේල්ගෝත්රස්ය හාරිතා යේ යේ මේෂාස්තේෂාමේව සමීපං යාත|
7 ௭ போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ගත්වා ගත්වා ස්වර්ගස්ය රාජත්වං සවිධමභවත්, ඒතාං කථාං ප්රචාරයත|
8 ௮ வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
ආමයග්රස්තාන් ස්වස්ථාන් කුරුත, කුෂ්ඨිනඃ පරිෂ්කුරුත, මෘතලෝකාන් ජීවයත, භූතාන් ත්යාජයත, විනා මූල්යං යූයම් අලභධ්වං විනෛව මූල්යං විශ්රාණයත|
9 ௯ உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
කින්තු ස්වේෂාං කටිබන්ධේෂු ස්වර්ණරූප්යතාම්රාණාං කිමපි න ගෘහ්ලීත|
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
අන්යච්ච යාත්රායෛ චේලසම්පුටං වා ද්විතීයවසනං වා පාදුකේ වා යෂ්ටිඃ, ඒතාන් මා ගෘහ්ලීත, යතඃ කාර්ය්යකෘත් භර්ත්තුං යෝග්යෝ භවති|
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
අපරං යූයං යත් පුරං යඤ්ච ග්රාමං ප්රවිශථ, තත්ර යෝ ජනෝ යෝග්යපාත්රං තමවගත්ය යානකාලං යාවත් තත්ර තිෂ්ඨත|
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
යදා යූයං තද්ගේහං ප්රවිශථ, තදා තමාශිෂං වදත|
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
යදි ස යෝග්යපාත්රං භවති, තර්හි තත්කල්යාණං තස්මෛ භවිෂ්යති, නෝචේත් සාශීර්යුෂ්මභ්යමේව භවිෂ්යති|
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
කින්තු යේ ජනා යුෂ්මාකමාතිථ්යං න විදධති යුෂ්මාකං කථාඤ්ච න ශෘණ්වන්ති තේෂාං ගේහාත් පුරාද්වා ප්රස්ථානකාලේ ස්වපදූලීඃ පාතයත|
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
යුෂ්මානහං තථ්යං වච්මි විචාරදිනේ තත්පුරස්ය දශාතඃ සිදෝමමෝරාපුරයෝර්දශා සහ්යතරා භවිෂ්යති|
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
පශ්යත, වෘකයූථමධ්යේ මේෂඃ යථාවිස්තථා යුෂ්මාන ප්රහිණෝමි, තස්මාද් යූයම් අහිරිව සතර්කාඃ කපෝතාඉවාහිංසකා භවත|
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
නෘභ්යඃ සාවධානා භවත; යතස්තෛ ර්යූයං රාජසංසදි සමර්පිෂ්යධ්වේ තේෂාං භජනගේහේ ප්රහාරිෂ්යධ්වේ|
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
යූයං මන්නාමහේතෝඃ ශාස්තෘණාං රාඥාඤ්ච සමක්ෂං තානන්යදේශිනශ්චාධි සාක්ෂිත්වාර්ථමානේෂ්යධ්වේ|
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
කින්ත්විත්ථං සමර්පිතා යූයං කථං කිමුත්තරං වක්ෂ්යථ තත්ර මා චින්තයත, යතස්තදා යුෂ්මාභි ර්යද් වක්තව්යං තත් තද්දණ්ඩේ යුෂ්මන්මනඃ සු සමුපස්ථාස්යති|
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
යස්මාත් තදා යෝ වක්ෂ්යති ස න යූයං කින්තු යුෂ්මාකමන්තරස්ථඃ පිත්රාත්මා|
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
සහජඃ සහජං තාතඃ සුතඤ්ච මෘතෞ සමර්පයිෂ්යති, අපත්යාගි ස්වස්වපිත්රෝ ර්විපක්ෂීභූය තෞ ඝාතයිෂ්යන්ති|
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
මන්නමහේතෝඃ සර්ව්වේ ජනා යුෂ්මාන් ඍතීයිෂ්යන්තේ, කින්තු යඃ ශේෂං යාවද් ධෛර්ය්යං ඝෘත්වා ස්ථාස්යති, ස ත්රායිෂ්යතේ|
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
තෛ ර්යදා යූයමේකපුරේ තාඩිෂ්යධ්වේ, තදා යූයමන්යපුරං පලායධ්වං යුෂ්මානහං තථ්යං වච්මි යාවන්මනුජසුතෝ නෛති තාවද් ඉස්රායේල්දේශීයසර්ව්වනගරභ්රමණං සමාපයිතුං න ශක්ෂ්යථ|
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
ගුරෝඃ ශිෂ්යෝ න මහාන්, ප්රභෝර්දාසෝ න මහාන්|
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
යදි ශිෂ්යෝ නිජගුරෝ ර්දාසශ්ච ස්වප්රභෝඃ සමානෝ භවති තර්හි තද් යථේෂ්ටං| චේත්තෛර්ගෘහපතිර්භූතරාජ උච්යතේ, තර්හි පරිවාරාඃ කිං තථා න වක්ෂ්යන්තේ?
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
කින්තු තේභ්යෝ යූයං මා බිභීත, යතෝ යන්න ප්රකාශිෂ්යතේ, තාදෘක් ඡාදිතං කිමපි නාස්ති, යච්ච න ව්යඤ්චිෂ්යතේ, තාදෘග් ගුප්තං කිමපි නාස්ති|
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
යදහං යුෂ්මාන් තමසි වච්මි තද් යුෂ්මාභිර්දීප්තෞ කථ්යතාං; කර්ණාභ්යාං යත් ශ්රූයතේ තද් ගේහෝපරි ප්රචාර්ය්යතාං|
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna )
යේ කායං හන්තුං ශක්නුවන්ති නාත්මානං, තේභ්යෝ මා භෛෂ්ට; යඃ කායාත්මානෞ නිරයේ නාශයිතුං, ශක්නෝති, තතෝ බිභීත| (Geenna )
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
ද්වෞ චටකෞ කිමේකතාම්රමුද්රයා න වික්රීයේතේ? තථාපි යුෂ්මත්තාතානුමතිං විනා තේෂාමේකෝපි භුවි න පතති|
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
යුෂ්මච්ඡිරසාං සර්ව්වකචා ගණිතාංඃ සන්ති|
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
අතෝ මා බිභීත, යූයං බහුචටකේභ්යෝ බහුමූල්යාඃ|
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
යෝ මනුජසාක්ෂාන්මාමඞ්ගීකුරුතේ තමහං ස්වර්ගස්ථතාතසාක්ෂාදඞ්ගීකරිෂ්යේ|
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
පෘථ්ව්යාමහං ශාන්තිං දාතුමාගතඉති මානුභවත, ශාන්තිං දාතුං න කින්ත්වසිං|
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
පිතෘමාතෘශ්චශ්රූභිඃ සාකං සුතසුතාබධූ ර්විරෝධයිතුඤ්චාගතේස්මි|
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
තතඃ ස්වස්වපරිවාරඒව නෘශත්රු ර්භවිතා|
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
යඃ පිතරි මාතරි වා මත්තෝධිකං ප්රීයතේ, ස න මදර්හඃ;
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
යශ්ච සුතේ සුතායාං වා මත්තෝධිකං ප්රීයතේ, සේපි න මදර්හඃ|
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
යඃ ස්වක්රුශං ගෘහ්ලන් මත්පශ්චාන්නෛති, සේපි න මදර්හඃ|
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
යඃ ස්වප්රාණානවති, ස තාන් හාරයිෂ්යතේ, යස්තු මත්කෘතේ ස්වප්රාණාන් හාරයති, ස තානවති|
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
යෝ යුෂ්මාකමාතිථ්යං විදධාති, ස මමාතිථ්යං විදධාති, යශ්ච මමාතිථ්යං විදධාති, ස මත්ප්රේරකස්යාතිථ්යං විදධාති|
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
යෝ භවිෂ්යද්වාදීති ඥාත්වා තස්යාතිථ්යං විධත්තේ, ස භවිෂ්යද්වාදිනඃ ඵලං ලප්ස්යතේ, යශ්ච ධාර්ම්මික ඉති විදිත්වා තස්යාතිථ්යං විධත්තේ ස ධාර්ම්මිකමානවස්ය ඵලං ප්රාප්ස්යති|
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
යශ්ච කශ්චිත් ඒතේෂාං ක්ෂුද්රනරාණාම් යං කඤ්චනෛකං ශිෂ්ය ඉති විදිත්වා කංසෛකං ශීතලසලිලං තස්මෛ දත්තේ, යුෂ්මානහං තථ්යං වදාමි, ස කේනාපි ප්රකාරේණ ඵලේන න වඤ්චිෂ්යතේ|