< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ତାମି ବା଼ରଜା଼ଣା ସୀସୁୟାଁଇଁ ଡାଗେ ହା଼ଟାନା ବୂତୁୟାଁ ପିସ୍‌ପି କିହାଲି, ଇଞ୍ଜାଁ ବାରେ ର଼ଗ କସ୍ତଟି ନେହିଁ କିହାଲି ଏ଼ୱାରାକି ଅଦିକାରା ହୀତେସି ।
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
ଏ଼ ବା଼ରଜା଼ଣା ପାଣ୍ତ୍‌ୱିଆ଼ତି ସୀସୁୟାଁ ଦ଼ର୍‌କା ଆ଼ତୁ, ସିମନ, ଆମ୍ବାଆରାଇଁ ପିତର ଇନେରି, ଅ଼ଡ଼େ ତାମି ତାୟି ଆନ୍ଦ୍ରିୟ, ଜେବଦି ମୀର୍‌ଏସି ଜାକୁବ ଅ଼ଡ଼େ ତାମି ତାୟି ଜହନ,
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
ପିଲିପ ଅ଼ଡ଼େ ବାର୍ତଲମି, ତ଼ମା ଅ଼ଡ଼େ ସିସ୍ତୁ ରୀହ୍‌ନି ମାତିୟୁ, ଆଲେପି ମୀର୍‌ଏସି ଜାକୁବ ଅ଼ଡ଼େ ତଦିୟ,
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
ଦେ଼ସାତି ଜୀୱୁ ନ଼ନି ସିମନ ଅ଼ଡ଼େ ଇସ୍କାରିୟତ ଜୀହୁଦା ଆମ୍ବାଆସି ଜୀସୁଇଁ ସାତ୍ରୁ କେୟୁତା ହେର୍‌ପିତେସି ।
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ଜୀସୁ ଈ ବା଼ରଜା଼ଣାତି ପାଣ୍ତାନା ହୁକୁମି ହୀହାଁ ଏଲେଇଚେସି, ମୀରୁ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁତା଼ଣା ହାଲାଆଦୁ, ଅ଼ଡ଼େ ଆମିନି ସମିରଣି ନା଼ସ୍‌କାଣାଁ ହ଼ଡ଼୍‌ଆଦୁ,
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
ସାମା ଜା଼ଙ୍ଗାମାନି ମେ଼ଣ୍ତାୟାଁ ଇଚିହିଁ ଇସ୍ରାୟେଲ ଲ଼କୁତା଼ଣା ହାଜୁ ।
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ଏ଼ୱାରିତା଼ଣା ହାଜୁ ଅ଼ଡ଼େ ୱେ଼କ୍‌ଦୁ ଲାକପୂରୁ ରା଼ଜି ଏଗାୱା଼ହିମାନେ ।
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
ଅ଼ଡ଼େ ନ଼ମେରି ଗାଟାରାଇଁ ନେହିଁ କିଦୁ, ହା଼ତାରାଇଁ ନିକ୍‌ଦୁ, କାଜା ର଼ଗ ଗାଟାରାଇଁ ନେହିଁ କିଦୁ, ବୂତୁୟାଁଇଁ ପେ଼ର୍‌ଦୁ । ମୀରୁ ଉଜେଏ ବେଟା ଆ଼ହାମାଞ୍ଜେରି ଏ଼ଦାଆଁ ଉଜେଏ ହୀଦୁ ।
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
ମୀ ତଲେ ବାଂଗାରା ୱେଣ୍ଡି କି ଅଟଡ଼ିତା ଟାକାୟାଁ ଅ଼ଆଦୁ,
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
୧୦ଅ଼ଡ଼େ ହାନାଟି ଲେଚା କଡିନି ମ଼ଣା, ରୀ ଜ଼ଡ଼ୁ ସକାୟାଁ କି ସେପୁୟାଁ କି କୁତା ବାଡ଼୍‌ଗା ଜିକେଏ ପାରାଆଦୁ, କାମାକିନାସି ତାନି ରା଼ନ୍ଦା ବେଟା ଆ଼ନେସି ।
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
୧୧ଅ଼ଡ଼େ ମୀରୁ ଆମିନି ନା଼ୟୁଁତା କି ଗା଼ଡ଼ାତା ହାଜେରି ଏମ୍ବାଆଁ ନେହାଁଣାଇଁ ପାରାଦୁ, ଅ଼ଡ଼େ ଏମ୍ବାଟି ୱେଣ୍ତାହାନି ପାତେକା ଏ଼ୱାଣି ଇଜ ଡ଼ୟାଦୁ ।
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
୧୨ଅ଼ଡ଼େ ଇଜ ହ଼ଡ଼ନାଟି ଏ଼ୱାରାଇଁ ହିତ୍‌ଡ଼ି ଜୀୱୁ ମିଙ୍ଗେ ଆୟାପେ ଇଞ୍ଜୁ;
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
୧୩ଏ଼ୱାରି ଇଜତାରି ନେହାଁରି ଇଚିହିଁ ଏ଼ୱାରିତଲେ ମୀ ହିତ୍‌ଡ଼ି ଡ଼ୟାପେ, ସାମା ଏ଼ୱାରି ନେହାଁରି ଆ଼ଆତିଁ ମୀ ହିତ୍‌ଡ଼ି ମିଙ୍ଗେ ୱେଣ୍ଡା ୱା଼ପେ ।
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
୧୪ଅ଼ଡ଼େ ଆମିନି ଇଲୁତାକି ନା଼ସ୍‌କାଣାଁ ମିଙ୍ଗ ଲ଼କୁ ଅ଼ପଅରି, ମୀ କାତାତି ୱେନଅରି, ଏ଼ ଇଲୁଟି କି ଏ଼ ଗା଼ଡ଼ାଟି ହ଼ଚାୱାନାଟି ମୀ କଡାତି ଦୂଡ଼ି ହାଣ୍‌ହା କଡାନା ଏ଼ ଟା଼ୟୁ ପିହ୍‌ଦୁ ।
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୫ନା଼ନୁ ମିଙ୍ଗେ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ମାହାପୂରୁତି ନୀହାଁୟି ଦିନାତା ଏ଼ ଗା଼ଡ଼ାତି ଡଣ୍ତ କିହାଁ ସଦମ ଅ଼ଡ଼େ ଗମରା ଦେ଼ସାତି ଡଣ୍ତ ଊଣା କିୱିଆ଼ନେ ।
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
୧୬ହେଣ୍ତୁ ମେ଼ଣ୍ତାୟାଁଣି କ୍ଡାଃନିୟାଁ ବିତ୍ରା ପାଣ୍ତିନିଲେହେଁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ପାଣ୍ତିମାଞ୍ଜାଇଁ, ଏ଼ଦାଆଁତାକି ମୀରୁ ରା଼ଚୁ ଲେହେଁ ବୁଦି ଗାଟାତେରି, ଅ଼ଡ଼େ ପା଼ର୍‌ୱା ପଟାଲେହେଁ କ଼ପା ହିଲାଆ ଗାଟାତେରି ଆ଼ଦୁ ।
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
୧୭ସାମା ମାଣ୍‌ସିୟାଁ ତା଼ଣାଟି ଜାଗ୍ରାତା ଆ଼ହାନା ଡ଼ୟାଦୁ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାରି ମିଙ୍ଗେ ଆସାନା ନୀହାଁୟି କିନି ତା଼ଣା ହେର୍‌ପାନେରି, ଇଞ୍ଜାଁ ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲ୍‌କାଣା ଏ଼ୱାରି ମିଙ୍ଗେ ସା଼ଟ୍‌ଣି ତଲେ ୱେ଼ତାନେରି,
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
୧୮ଅ଼ଡ଼େ ମୀରୁ ନା଼ ତାକି ରାଜା ଅ଼ଡ଼େ ସା଼ଲୱି କିନି ଲ଼କୁତା଼ଣା ଅ଼ହାନା ନୀହାଁୟି କିୱିଆ଼ଦେରି; ଏ଼ଦି ଏ଼ୱାରାକି ଅ଼ଡ଼େ ଜୀହୁଦିଆ଼ଆତି ଲ଼କୁକି ମାହାପୂରୁତି ନେହିଁ କାବ୍ରୁ ୱେସାଲି ସା଼କି ଆ଼ନେ ।
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
୧୯ସାମା ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାରି ମିଙ୍ଗେ ହେର୍‌ପାନେରି, ମୀରୁ ନୀହାଁୟି ଆ଼ନିବେଲା ଏ଼ନାଆଁ ଜ଼ଲିଦେରି ଅ଼ଡ଼େ ଏ଼ନିକିଁ ଜ଼ଲିଦେରି, ଏ଼ କାତା ଅଣ୍‌ପାଆଦୁ, ଇଚିହିଁ ମୀରୁ ଏ଼ନାଆଁ ଜ଼ଲିଦେରି ଏ଼ ବେ଼ଲାତେଏ ମିଙ୍ଗେ ୱେସ୍ତାନେସି ।
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
୨୦। ଇଚିହିଁ ମୀରୁ ଜ଼ଲିନାତେରି ଆ଼ଏ, ଆ଼ବା ମାହାପୂରୁତି ସୁଦୁଜୀୱୁ ମୀ ଗୂତି ହୀହାନା ହା଼ଡା ଜ଼ଲିନେ, ଏ଼ଦି ଜ଼ଲିନାୟି ।
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
୨୧ତାୟି ତାୟିଇଁ ଆ଼ବା ମୀର୍‌ଏଣାଇଁ ପା଼ୟାଲି ହେର୍‌ପିନେସି, ମା଼ସ୍‌କା, ମୀର୍‌କା ଏ଼ୱାରି ତାମି ଇୟା ଆ଼ବା କ଼ପାଟି ହ଼ଚାନା, ଏ଼ୱାରାଇଁ ପା଼ୟିନେରି ।
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
୨୨ଅ଼ଡ଼େ ନା଼ ଦ଼ରୁ ତାକି ମୀରୁ ବାରେତା଼ଣା ଅ଼ପାଆ ଗାଟାତେରି ଆ଼ଦେରି, ସାମା ଆମ୍ବାଆସି ରା଼ନି ପାତେକା ସା଼ସା ତଲେ ମାନେସି ଏ଼ୱାସି ଗେଲ୍‌ପି ଆ଼ନେସି ।
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୩ସାମା ଏ଼ୱାରି ଏଚିବେ଼ଲା ର଼ ଗା଼ଡ଼ାତା ମିଙ୍ଗେ ନିନ୍ଦା କିୟାନେରି, ଏଚିବେ଼ଲା ଏଟ୍‌କା ଗା଼ଡ଼ାତା ହାଜୁ, ଇଚିହିଁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ମୀରୁ ଇସ୍ରାୟେଲତି ବାରେ ଗା଼ଡ଼ାୟାଁତା କାମା ରା଼ପ୍‌ଆ ନ଼କେଏ ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି ୱା଼ନେସି ।
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
୨୪“ସୀସୁ ତାନି ଗୂରୁ କିହାଁ ହ଼ଲେଏସି ସା଼ୱୁକାରି କିହାଁ କାଜାସି ଆ଼ଏ ।
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
୨୫ସୀସୁ ତାନି ଗୂରୁ ଅ଼ଡ଼େ ହ଼ଲେଏସି ତାନି ସା଼ୱୁକାରି ଲେହେଁ ଆତିହିଁ ଏ଼ୱାରାକି ସମାନା ଆ଼ନେ, ଏ଼ୱାରି ଇଲୁତି ସା଼ୱୁକାରିଇଁ ବାଲ୍‌ଜିବୁଲ୍‌ ଇନେରି ଇଚିହିଁ ଏ଼ୱାଣି ଇଲୁତି ଲ଼କୁବା଼କାଆଁ ହା଼ରେକା ପ଼ଲ୍‌ଆ କାତା ଜ଼ଲିନେରି!”
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
୨୬“ଏ଼ଦାଆଁତାକି ଲ଼କୁଇଁ ଆଜାଆଦୁ; ଇଚିହିଁ ଡ଼ୁଗାମାନାୟି ଏ଼ନାୟିୱା ର଼ ଦିନା ତ଼ଞ୍ଜାଆ଼ନେ, ଏଲେକିଁ ତ଼ଞ୍ଜାଆ଼ଆନା ଡ଼ୁଗାମାନାୟି ଏ଼ନାୟିୱା ହିଲେଏ, ଇଞ୍ଜାଁ ପୁଣ୍‌ମ୍ବି କିୱିଆ଼ଆଗାଟାୟି ଇଲେକିଁ ଏ଼ନାୟି ଡ଼ୁଗା ହିଲେଏ ।
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
୨୭ନା଼ନୁ ମିଙ୍ଗ ଏ଼ନାଆଁ ଆନ୍ଦେରିତା ୱେସ୍ତାଇଁ ଏ଼ଦାଆଁ ଉଜେଡ଼ିତା ୱେହ୍‌ଦୁ, ଅ଼ଡ଼େ ଏ଼ନାଆଁ ଡ଼ୁଗାନା ୱେଞ୍ଜେରି ଏ଼ଦାଆଁ ଇଲୁ ତୂଡ଼ିୟା ଲାକ ହ଼ଚାନା ୱେହ୍‌ଦୁ ।
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
୨୮ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆରି ୱାର୍‌ଇ ଆଙ୍ଗାତି ପା଼ୟିନେରି, ସାମା ଜୀୱୁତି ପା଼ୟାଲି ଆ଼ଡଅରି, ଏ଼ୱାରାଇଁ ଆଜାଆଦୁ; ସାମା ଆମ୍ବାଆସି ମୀ ଜୀୱୁ ଅ଼ଡ଼େ ଆଙ୍ଗା ବାରେତି ନର୍କତା ନା଼ସା କିହାଲି ଆ଼ଡିମାନେସି ଏ଼ୱାଣାଇଁ ଆଜାଦୁ । (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
୨୯ରୀ ଜେତା ପଟାୟାଁ ର଼ କା଼ନି ତାକି ପାର୍‌ପି ଆ଼ଉ କି? ଅ଼ଡ଼େ ମୀ ଲାକପୂରୁତି ଆ଼ବା ହେଲ ହୀଆତି ଏ଼ୱାସିକା ବିତ୍ରାଟି ରଣ୍ତି ଜିକେଏ ଡ଼଼ଇ ତର୍‌ଗେଏ ।
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
୩୦ସାମା ମୀ ତା଼ର୍ୟୁଁତି ବାରେ ବା଼ଣାୟାଁ ଜିକେଏ ଏଜିକିୱି ଆ଼ହାମାନୁ ।
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
୩୧ଏ଼ଦାଆଁତାକି ଆଜାଆଦୁ, ମୀରୁ ହା଼ରେକା ଜେତା ପଟାୟାଁ ତା଼ଣାଟି ମୀ ଦାରା ହା଼ରେକା ।”
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
୩୨“ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ଲ଼କୁ ନ଼କିତା ନାଙ୍ଗେ ଆବାନେସି, ଇଞ୍ଜାଁ ନା଼ନୁ ଜିକେଏ ନା଼ ଲାକପୂରୁତି ଆ଼ବା ନ଼କିତା ଆବିଇଁ ।
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
୩୩ସାମା ଆମ୍ବାଆସି ଲ଼କୁ ନ଼କିତା ନାଙ୍ଗେ ଆବଅସି, ନା଼ନୁ ଜିକେଏ ନା଼ ଲାକପୂରୁତି ଆ଼ବା ନ଼କିତା ଆବଅଁ ।”
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
୩୪“ନା଼ନୁ ଦାର୍‌ତିତା ହିତ୍‌ଡ଼ି ହୀହାଲି ୱା଼ହାମାଇଁ ଇଞ୍ଜିଁ ମ଼ନ କିଆଦୁ; ହିତ୍‌ଡ଼ି ହୀହାଲି ୱା଼ଆନା, କାଣ୍ତା ହୀହାଲି ୱା଼ହାମାଇଁ ।
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
୩୫ଇଚିହିଁ ନା଼ନୁ ଆ଼ବା କ଼ପାଟି ମୀର୍‌ଏଣାଇଁ, ଅ଼ଡ଼େ ଇୟାନି କ଼ପାଟି ମା଼ଙ୍ଗା ଇଞ୍ଜାଁ ପ଼ୟାନି କ଼ପାଟି କୁଡ଼ିୟାନି ଗଡ଼୍‌ହା କିହାଲି ୱା଼ହାମାଇଁ ।
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
୩୬ଅ଼ଡ଼େ ମାଣ୍‌ସିତି ତାମି ଇଲୁତି ଲ଼କୁଏ ବାରେଜା଼ଣା ତାନି ସାତ୍ରୁ ଆ଼ନେରି ।”
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
୩୭“ଆମ୍ବାଆସି ଆ଼ବା କି ଇୟାନି ନା଼ କିହାଁ ହା଼ରେକା ଜୀୱୁ ନ଼ନେସି, ଏ଼ୱାସି ନା଼ ସୀସୁ ଆୟାଲି ପା଼ଡ଼ାଆ଼ଅସି, ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ନିଜେତି ମା଼ଙ୍ଗା କି ମୀର୍‌ଏଣାଇଁ ହା଼ରେକା ଜୀୱୁ ନ଼ନେସି ଏ଼ୱାସି ନା଼ ସୀସୁ ଆୟାଲି ପା଼ଡ଼ାଆ଼ଅସି ।
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
୩୮ଆମ୍ବାଆସି ନିଜେତି କ୍ରୁସ ଡେ଼କାନା ନା଼ ଜେ଼ଚ ୱା଼ଅସି, ଏ଼ୱାସି ନା଼ ସୀସୁ ଆୟାଲି ପା଼ଡ଼ାଆ଼ଅସି ।
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
୩୯ଆମ୍ବାଆସି ନିଜେତି ଜୀୱୁ ନୀଟ୍‌ହା କଡିନେସି ଏ଼ୱାସି ହା଼ନେସି, ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ନା଼ ତାକି ନିଜେତି ଜୀୱୁ ହୀନେସି, ଏ଼ୱାସି ନୀଡିନେସି ।”
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
୪୦“ଆମ୍ବାଆସି ମିଙ୍ଗେ ଆବାନେସି, ଏ଼ୱାସି ନାଙ୍ଗେ ଆବାନେସି; ଆମ୍ବାଆସି ନାଙ୍ଗେ ଆବାନେସି, ଏ଼ୱାସି ନାଙ୍ଗେ ପାଣ୍ତାତାଣାଇଁ ଆବିନେସି ।
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
୪୧ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରାଇଁ, ମାହାପୂରୁ ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ଇଞ୍ଜିଁ ଆବିନେସି, ଏ଼ୱାସି ଏ଼ ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ଦା଼ନା ବେଟା ଆ଼ନେସି, ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି କି ତୀରିଗାଟାରାଇଁ, ତୀରିଗାଟାସି ଇଞ୍ଜିଁ ଆବିନେସି ଏ଼ୱାସି ତୀରିଗାଟାରି ଦା଼ନା ବେଟା ଆ଼ନେସି ।
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୪୨ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ନା଼ ସୀସୁୟାଁ ବିତ୍ରାଟି ରଅଣାଇଁ ନା଼ ସୀସୁ ଇଞ୍ଜିଁ ଗିନାତା ଏ଼ୟୁ ଗସାଲି ହୀନେସି, ନା଼ନୁ ମିଙ୍ଗେ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ଏ଼ୱାସି ତାନି ଦା଼ନାତି ଜା଼କ୍‌ଅସି ।”

< மத்தேயு 10 >