< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ଜିସୁନ୍‌ ବାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଡାଲେ ଏର୍‌ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାଞ୍ଜିଆଡଙ୍‌ ଗଙ୍ଗଙନ୍‌ ଆସନ୍‌ ଆରି ଅଡ଼୍‌କୋ ବନମ୍ୱମଞ୍ଜି ଡ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ରୋଗଜି ମନବ୍‌ନଙନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସନୋଡ଼ାନେନ୍‌ ତିୟେଞ୍ଜି ।
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
ତି ବାରଜଣ ଅନାପ୍ପାୟଞ୍ଜି ଆଞୁମ୍‌ ଏନ୍ନେଲେ, ପର୍ତମ୍ମୁ ସିମନନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ପିତ୍ର ଗାମ୍‌ତଜି, ଆରି ଆ ବୋଞାଙନ୍‌ ଆନ୍ଦ୍ରିଅନ୍‌, ଜେବଦିନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଜି ଜାକୁବନ୍‌ ଡ ଆ ବୋଞାଙନ୍‌ ଜନନ୍‌,
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
ପିଲିପନ୍‌ ଡ ବାର୍ତଲମିନ୍‌, ତୋମାନ୍‌ ଡ ପାନୁବେଡ୍‌ମର୍‌ ମାତିଉନ୍‌, ଆଲପିନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଜାକୁବନ୍‌ ଡ ତଦ୍ଦିୟନ୍‌,
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
ସିମନନ୍‌, ଇସ୍ରାଏଲନ୍‌ ଆ ତନାଣ୍ଡେନ୍‌ ଆସନ୍‌ ଆର୍‌ଲଡଜେଞ୍ଜି ଆ ଜିଉଦିଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ କେନ୍‌ଆନିନ୍‌ ଅବୟ୍‌ନେ, ଆରି ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍‌, କେନ୍‌ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବନେରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟେନ୍‌ ।
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ଜିସୁନ୍‌ କେନ୍‌ ବାରଜଣଞ୍ଜିଆଡଙ୍‌ ଏନ୍ନେଲେ ବାଁୟ୍‌ଲେ ଆପ୍ପାୟେଞ୍ଜି; “ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଏଇୟ୍‌ଡଙ୍‌, ସମିରୋଣମରଞ୍ଜି ଅନ୍ନିଙ୍‌ ଆ ଗଡ଼ାଲୋଙ୍‌ ଏଗନ୍‌ଡଙ୍‌,
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
ଆର୍ପାୟ୍‌ ଆରାଡ଼ଏଞ୍ଜି ଆ ମେଣ୍ଡାଜି ଅନ୍ତମ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ କେଜ୍ଜାଲୋଙନ୍‌ ଆରାଡ଼ଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆମଙ୍‌ ଇୟ୍‌ବା ।
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ଆରି ଜିରା ଜିରା ‘ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ ତୁୟାଲାୟ୍‌,’ ଗାମ୍‌ଲେ ଇୟ୍‌ନବ୍‌ପ୍ପୁଙ୍‌ବାଜି ।
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
ବମ୍ୱମ୍‌ନେମରଞ୍ଜି ମବ୍‌ନଙ୍‌ବାଜି, ଆରବୁମରଞ୍ଜି ଅବ୍‌ମେଙ୍‌ବାଜି, ମୋଡ୍ଡୋମରଞ୍ଜି ମବ୍‌ଡ଼ିର୍‌ବାଜି, ବୁତଞ୍ଜି ଗଙ୍‌ବାଜି । ଅଙ୍ଗାତେ ଆମ୍ୱେନ୍‌ କାଣ୍ଡାରେଙ୍‌ ଏଞାଙେନ୍‌, ତିଆତେ ଆମ୍ୱେନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍‌ କାଣ୍ଡାରେଙ୍‌ ତିୟ୍‌ବାଜି ।
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
ଗାଞ୍ଜିଆଲୋଙ୍‌ବେନ୍‌ ସୁନା କି ତଙ୍କା କି ତମ୍ୱା ଏପାଙ୍‌ଡଙ୍‌ ।
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
ଆରି ଜିର୍‌ଜିରନ୍‌ ଆସନ୍‌ ମୁନା କି ବାଗୁ ଅଙ୍ଗିନ୍‌, ପାଣ୍ଡୋୟନ୍‌, ତୁଡ଼େଡାଙ୍‌ ଏବ୍‌ଜାଡାଡଙ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କାବ୍ବାଡ଼ାମରନ୍‌ ବର୍ତନ୍ନାନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ଜିଞ୍ଜିନ୍‌ ।”
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
“ଆମ୍ୱେଞ୍ଜି ଅନ୍ନିଙ୍‌ ଆ ଗଡ଼ା କି ଅନ୍ନିଙ୍‌ ଆ ସାଇ ଇୟ୍‌ଲେ ଏଗନେ ଡେନ୍‌, ତେତ୍ତେ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ସାକ୍କେକୁଲନ୍‌ ଆସନ୍‌ ସାୟ୍‌ତେ, ତିଆତେ ସୁମ୍‌ସୁମ୍‌ଲେ ଇୟ୍‌ ଗିୟ୍‌ବା, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତି ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଆନ୍ନାରେଙ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏଜିରେନ୍‌ ଜାୟ୍‌ ତି ଆସିଂ ଇୟ୍‌ ଡକୋନାବା ।
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
ଆରି ଆମ୍ୱେନ୍‌ ଅସିଙନ୍‌ ଇୟ୍‌ଲେ ଏଗନେ ଆଡିଡ୍‌, ‘ଆମ୍ୱେନ୍‌ ସରିନ୍‌ ସନୟୁନ୍‌ ଡକୋନେତୋ,’ ଗାମ୍‌ଲେ ତି ଆସିଂମର୍‌ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ ବର୍ବାଜି ।
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
ତି ଆସିଂମର୍‌ଜି ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲବେଞ୍ଜି ଡେନ୍‌, ଆମଙଞ୍ଜି ସନୟୁନ୍‌ ଜିରାୟ୍‌ତୋ, ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଜ୍ଜାଲବେଞ୍ଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମଙଞ୍ଜି ସନୟୁନ୍‌ ଜିର୍‌ଡଙାୟ୍‌ ତଡ୍‌ ।
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
ଆରି, ଆନା ଆମ୍ୱେନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଜ୍ଜାବେନ୍‌, କି ବର୍ନେବେନ୍‌ ଅଃନ୍ନମ୍‌ଡଙେ, ତି ଆସିଂ ସିଲଡ୍‌ କି ତି ଆ ଗଡ଼ା ସିଲଡ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଏଜିରେନ୍‌ ଆଡିଡ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ବେନ୍‌ ଆ ଉମ୍ରିଲ ତୁୟ୍‌ତୁୟ୍‌ଜଙ୍‌ନାବା ।
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ପନ୍‌ସୁଆତି ଡିନ୍ନାଇଙନ୍‌ ତି ଆ ଗଡ଼ା ଆ ପନବ୍‌ରଡ୍‌ ସିଲଡ୍‌ ସଦୋମନ୍‌ ଡ ଗମୋରା ଡେସାନ୍‌ ଆ ପନବ୍‌ରଡ୍‌ ରପ୍ତି ସଏତନେ ।”
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
“ଗିୟ୍‌ବା, ବଲିଆଞ୍ଜି ଆମଙ୍‌ରେଙ୍‌ ମେଣ୍ଡାଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ତବେନ୍‌, ତିଆସନ୍‌ ଜାଆଡନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବୁଡ୍ଡିବେନ୍‌ତୋ ଆରି କୁକ୍କୁରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲବଡ୍ଡିବେନ୍‌ତୋ ।
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
ବନ୍‌ଡ ମନ୍‌ରାଞ୍ଜି ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଆବ୍ବୟ୍‌ଲନ୍‌ ଡକୋନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଜିଲେ ପନ୍‌ସୁଆତିସିଂଲୋଙନ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତବେଞ୍ଜି ଆରି ଆ ରନୁକ୍କୁସିଂରେଙଞ୍ଜି ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ତିଡ୍‌ତବେଞ୍ଜି ।
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
ଆରି ଞେନ୍‌ ଆସନ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ସୋଡ଼ାମରଞ୍ଜି ଡ ରାଜାଞ୍ଜି ଆମଙ୍‌ ଓରୋଙ୍‌ତବେଞ୍ଜି, ତିଆଡିଡ୍‌ ଆମଙଞ୍ଜି ଡ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ସାକିନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ରୟଙନ୍‌ ଏଞାଙ୍‌ତେ ।
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଜିଲେ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆସନ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତବେଞ୍ଜି, ତିଆଡିଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଇନି ଆ ବର୍ନେ ଏବର୍ତନେ, ତିଆସନ୍‌ ଏଇଃୟମ୍‌ଡଙେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇନି ଏଙ୍ଗାଲେ ଏବର୍ତନେ, ତିଆତେ ତି ଆ ବନେଡ଼ା ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଡେତେ ।
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ଏଃବ୍ବର୍ନେ, ବନ୍‌ଡ ଆପେୟ୍‌ବେନ୍‌ ଆ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ା ଅମ୍ମଲୋଙ୍‌ବେନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ତଅଡ୍‌ଗଡ୍‌ବେନ୍‌ ବର୍ତନେ ।”
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
“ବୋଞାଙନ୍‌ ବୋଞାଙନ୍‌ଆଡଙ୍‌ ଆରି ଆପେୟନ୍‌ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ରନବୁନ୍‌ ଆସନ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତଜି, ଅଅନଞ୍ଜି ଆପେୟନ୍‌ ଅୟୋଙନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଡୋଲନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତଜି ।
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
ଅଞୁମ୍‌ଞେନ୍‌ ଆସନ୍‌ ଗାମ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଡ଼ୁର୍‌ମଡ୍‌ତବେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନା ଆତନିକ୍କି ଜାୟ୍‌ ଡର୍ନେଲୋଙନ୍‌ ଗବ୍‌ରିଲନ୍‌ ଡକୋତନ୍‌, ଆନିନ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ତେ ।
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଆନିଞ୍ଜି ଅବୟ୍‌ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡଣ୍ଡାୟ୍‌ଲବେଞ୍ଜି ଡେନ୍‌, ତିଆଡିଡ୍‌ ଆନ୍ନା ଗଡ଼ାନ୍‌ ଜିର୍ବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଇସ୍ରାଏଲ୍‌ ଗଡ଼ାରେଙନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି କାବ୍ବାଡ଼ାବେନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏବ୍‌ସୁଜ୍ଜେଏନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଜିର୍ତାୟ୍‌ ।”
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
“ଞଙ୍‌ନେମରନ୍‌ ଞନଙ୍‌ତିୟ୍‌ମରନ୍‌ ସିଲଡ୍‌, ଅଡ଼େ କମ୍ୱାରିମରନ୍‌ ସାଉକାରନ୍‌ ସିଲଡ୍‌ ତୋଣ୍ଡୋନ୍‌ ତଡ୍‌ ।
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
ଞଙ୍‌ନେମରନ୍‌ ଆ ଞନଙ୍‌ତିୟ୍‌ମରନ୍‌ ଡ କମ୍ୱାରିମରନ୍‌ ଆ ସାଉକାରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡେଏନ୍‌ ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ସରି । ଆନିଞ୍ଜି ଅସିଙନ୍‌ ଆ ମୁଡ଼ମର୍‌ଆଡଙ୍‌ ବାଲ୍‌ଜିବୁଲ୍‌ ଗାମେଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅସିଂମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରି ଡିଅଙ୍ଗା ଆ ଗୋଗୋୟ୍‌ ଅରଃ ବର୍ନେଞ୍ଜି!”
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
“ତିଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗାତେ ଅଃଗିୟ୍‌ତାଏ, ତିଅନ୍ତମ୍‌ ଆୟୁମ୍‌ୟୁମନ୍‌ଆତେ ଇନ୍ନିଙ୍‌ ତଡ୍‌, ଆରି ଅଙ୍ଗାତେ ଅଃଜ୍ଜନାଲଙ୍‌ନେ, ତିଅନ୍ତମ୍‌ ଆସସନ୍‌ଆତେ ଇନ୍ନିଙ୍‌ ତଡ୍‌ ।
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଙ୍ଗାତେ ଆ ଲୋଙଡ୍‌ଲୋଙନ୍‌ ବର୍ତବେନ୍‌, ତିଆତେ ଆ ସାଆର୍‌ଲୋଙନ୍‌ ବର୍ନାବା, ଆରି ଅଙ୍ଗାତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସସଲୋଙନ୍‌ ଏଅମ୍‌ଡଙ୍‌ତେ, ତିଆତେ ଅସିଙନ୍‌ ଆ ତୋଣ୍ଡୋ ବିଲେଙ୍‌ଲୋଙନ୍‌ ବର୍ନାବା ।
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
ଆରି, ଆନାଜି ଡଅଙନ୍‌ ରବ୍ବୁତଜି, ବନ୍‌ଡ ପୁରାଡ଼ାନ୍‌ ରବ୍ବୁଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌, ଆର୍ପାୟ୍‌ ଅଙ୍ଗା ଇସ୍ୱର ଡଅଙନ୍‌ ଡ ପୁରାଡ଼ାନ୍‌ ବାଗୁନ୍‌ ନରକଲୋଙନ୍‌ ଅବ୍‌ମୋସ୍ସାଲେ ରପ୍ତିତେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତୁମ୍‌ ବତଙ୍‌ବା । (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
ବାଗୁ ସୟ୍‌ସିଂତିଡନ୍‌ ଇନି ବପୋୟ୍‌ସା ବାତ୍ତେ ଅଃତ୍ତମ୍‌ନେ ପଙ୍‌? ଆରି ଆପେୟ୍‌ବେନ୍‌ ତିଆତେ ଗଲୋଏତୋ ଏଃଗାମ୍‌ଲୋ ଡେନ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ ଜନଙ୍‌ ଲବଲୋଙନ୍‌ ଜାୟ୍‌ତାନ୍‌ ଅଃଗଲୋଏ ।
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
ବନ୍‌ଡ ଅବବ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଆ ଉଉ ଜନଙ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆଡିଡିଆୟ୍‌ ।
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ତିଆସନ୍‌ ବତଙ୍‌ଡଙ୍‌ବେନ୍‌, ସୟ୍‌ସିଂତିଡଞ୍ଜି ସିଲଡ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଗୋଗୋୟ୍‌ ମଡ଼ଗା ।”
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
“ଆରି, ଆନା ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅଃମ୍ମୁର୍ସେଇଁୟ୍‌, ଞେନ୍‌ ନିୟ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆପେୟ୍‌ଞେନ୍‌ ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅଃମ୍ମୁର୍ସେଆୟ୍‌ ।
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
ବନ୍‌ଡ ଆନା ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ମୁର୍ସେତିଁୟ୍‌, ଞେନ୍‌ ନିୟ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ଆପେୟ୍‌ଞେନ୍‌ ଆ ତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମୁର୍ସେତାୟ୍‌ ।”
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
“ଞେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ସନୟୁନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଏବ୍‌ଡିସୟ୍‌ଡଙ୍‌, ସନୟୁନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲାୟ୍‌ ଆର୍ପାୟ୍‌ କଡ଼ିବନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆପେୟନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଆପେୟନ୍‌, ଅୟୋଙନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଡାଙ୍ଗଡ଼ିଅନନ୍‌, ଡାଙ୍ଗଡ଼ିଅନନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଅୟୋଙନ୍‌, କିନାରନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ କଉନନ୍‌, କଉନନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ କିନାରନ୍‌ ଅନବ୍‌ବିରୁଦନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ।
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
ଆରି ଆସିଂଡମନ୍‌ ଆ ମନ୍‌ରା ମା ମନ୍‌ରାନ୍‌ ଆ ବନେରା ଡେତେ ।”
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
“ଆନା ଆପେୟନ୍‌ ଡ ଆୟୋଙନ୍‌ଆଡଙ୍‌ ଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ଜିଞ୍ଜିନ୍‌ ତଡ୍‌, ଆରି ଆନା ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଡ ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନନ୍‌ ଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତେ, ଆନିନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ଜିଞ୍ଜିନ୍‌ ତଡ୍‌ ।
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ଆରି, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆଅକ୍କାଡଙନ୍‌ ବୋୟ୍‌ଲେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅଃସଣ୍ଡୋଙିଁୟ୍‌, ଆନିନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ଜିଞ୍ଜିନ୍‌ ତଡ୍‌ ।
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆନମେଙନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଏର୍‌ତେ ଗୋୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ତିଆତେ ଅବ୍ବଡ଼ୟ୍‌ତେ, ଆରି ଆନା ଞେନ୍‌ ଆସନ୍‌ ଆନମେଙନ୍‌ ଅବ୍ବଡ଼ୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ତିଆତେ ଞାଙ୍‌ତେ ।”
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
“ଆନା ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାତବେନ୍‌, ଆନିନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଜାତିଁୟ୍‌, ଆରି ଆନା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଜାତିଁୟ୍‌, ଆନା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲିଁୟ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆନିନ୍‌ ଜାତେ ।
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
ଆନା ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ ଗାମ୍‌ଲେ ଜାତେ, ଆନିନ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ଆ ବର୍ତନ୍ନା ଞାଙ୍‌ତେ । ଆରି, ଆନା ଡରମ୍ମମରନ୍‌ଆଡଙ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଜାତେ, ଆନିନ୍‌ ଡରମ୍ମମରନ୍‌ ଆ ବର୍ତନ୍ନା ଞାଙ୍‌ତେ ।
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆରି, ଆନା କେନ୍‌ ସନ୍ନାମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ନେଆଡଙ୍‌ ଗାଡାନେନ୍‌ ଆସନ୍‌ ବଗିନା ଆ ଜଏଙ୍‌ଡାନ୍‌ ତିୟ୍‌ତେ, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆନିନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜନଙ୍‌ ଆ ବର୍ତନ୍ନାନ୍‌ ଅଃନ୍ନବ୍‌ଅଡ଼ଜେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ଞେନ୍‌ ।”

< மத்தேயு 10 >