< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
फिरी उनी अपणे बाहरां चेलयां जो अपणे बाल सदया, कने उना जो बुरियां आत्मा पर हक दिता, कि उना जो कडन कने हर तरा दियां बिमारियाँ कने, हर तरा दियां कमजोरियां जो दूर करन।
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
इना बाहरां प्रेरितां दे ना ऐ न: पेहला शमौन, जिसयो पतरस बोलदे न, कने उदा भाई अन्द्रियास; जब्दी दा पुत्र याकूब, कने उदा भाई यूहन्ना;
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
फिलिप्पुस कने बरतुल्मै, थोमा, कने चुंगी लेंणे बाला मत्ती, हलफई दा पुत्र याकूब कने तद्दै।
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
शमौन कनानी, कने यहूदा इस्करियोती, जिनी यीशुऐ जो पकड़ाई भी दिता।
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
इना बाहरां चेलयां जो यीशुऐ ऐ हुकम देईकरी भेजया, “कि होर जातियां बाल मत जांदे, कने सामरियां दे कुसी भी शेहरे दे अंदर मत जांदे।
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
इस्राएले दे लोकां बाल जा, जड़े परमेश्वरे ला दूर होई गियो न, जियां भेडां गवाची करी अपणे रखबाले ला दूर चली जांदियां न।
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
कने चलदे-चलदे ऐ प्रचार करा कि, स्वर्गे दा राज्य नेड़े आई रिया है।
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
बिमारां जो ठीक करा: मरयां जो जिन्दा करा, कने कोढ़ियां जो शुद्ध करा: बुरियां आत्मा जो निकाला: तुसां लोकां दी मदद करणे दा कुछ भी मत लेंदे, क्योंकि परमेश्वर भी तुहाड़ी मदद करणे दा कुछ नी लेंदा है।
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
कने अपणे थेलयाँ च सोना, चांदी, कने तांबे दे सिक्के मत गठेरदे।
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
रस्ते तांई ना कोई थेली रखा, ना दो कुरते, ना जुते, ना सोठी लेंणी, क्योंकि मजदूरे जो खाणा कने रेणे दी जगा मिलणी चाईदी।
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
जिस कुसी शेहरे या ग्रांऐ जांगे तां ओथु पता करा कि कुण काबील माणु है कने जालू दीकर ग्रांऐ ला नी निकलगे, तालू दीकर उदे घरे ही रिया।
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
घरे अंदर जांदे बेले उस घरे जो आशीष दिनयो।
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
अगर उस घरे दे लोक काबील होंगे, तां तुहाड़ी शांति उना बाल पूजणी, पर अगर सै तुहाड़ा स्वागत नी करगे तां तुहाड़ी शांति तुहाड़े बाल बापस आई जांणी।
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
जिसा जगा दे लोक तुहांजो अपनांगे नी कने तुहाड़े उपदेश नी सुणगे, ओथु ला जांदे बेले अपणे पैरां दी धुड़ जाड़ी दिनयो, इयां करणे ने तुसां उना जो चेताबनी दिन्दे न कि, परमेश्वरे तुसां जो सजा देणी क्योंकि तुसां उपदेश नी मनया।
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
मैं तुसां ने सच्च बोलदा है, कि न्याय बाले रोजे सै शेहरे जिथू दे लोक परमेश्वर दा बचन नी मंदे, उना दी हालत सदोम कने अमोरा शेहरां दे लोकां दी हालत ला भी जादा भयानक होणी है।”
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
दिखा, मैं तुहांजो भेडां सांई भेड़ियां बिच भेजदा है। तुसां सप्पां सांई चलाक बणा, कने कबुतरां सांई भोले बणा।
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
“पर तुसां लोकां ला हमेशा चौकने रेणा। क्योंकि लोकां तुहांजो कैदी बणाना कने यहूदी जंज घरे च पेश करणा कने तुहांजो कोड़े मारणे, कने मेरिया बजा ने तुहांजो हाकिमा कने राजयां दे सामणे न्याय तांई महासभा च पेश करणा।
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
तुसां मेरे तांई हाकिमा कने राजयां दे सामणे उना पर, कने होर जातियां पर गबाह बणने तांई पेश किते जाणे न।
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
जालू सै तुहांजो पकड़ागें तां चिंता मत करदे, कि असां कियां; कने क्या बोलणा है: क्योंकि जड़ा कुछ तुसां बोलणा है सै तुहांजो उसी बेले पता लग्गी जाणा।
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
क्योंकि बोलणे बाले तुसां नी न, पर तुहाड़े पिता परमेश्वरे दी पबित्र आत्मा तुसां च बोलदी है।
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
उसी बेले, जड़े लोक मिजों पर भरोसा नी करदे न, उना अपणे भाईयां जो अधिकारियां दे हथे मारणे तांई देई देणा, क्योंकि सै मिंजो पर भरोसा करदे न। पिता अपणे बचयां सोगी इयां ही करणा है कने बचयां माता-पिता दे खिलाफ होईकरी उना जो मारी देणा है।
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
क्योंकि तुसां मेरे चेले न उदिया बजा ने सारे लोकां तुसां ने बैर करणा है, पर जड़ा आखरी दीकर सबर रखगा उदा ही उद्धार होणा।
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
जालू सै तुहांजो इकी शेहरे च तंग करगे, तां तुसां दुऐ शेहरे जो चली जानयो। मैं तुसां ने सच्च बोलदा है, तुहाड़ी इस्राएले देशे दे इकी शेहरे ला दुज्जे शेहरे दी यात्रा पूरी भी नी होणी है, कने मैं, माणुऐ दे पुत्रे आई जाणा है।
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
चेला अपणे गुरुऐ ला, कने नौकर अपणे मालिके ला बडा नी होंदा है।
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
काफी है कि चेले दा गुरुऐ दे बराबर, कने नौकरे दा मालिके दे बराबर होणा; अगर सै मिंजो घरे दे मालिके जो शैतान बोलदे न, तां उना मेरे घरे दे लोकां जो कितणे बुरे ना ने बोलणा है।
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
पर उना लोकां ला मत डरदे जड़े तुसां जो धमकांदे न, क्योंकि सै बकत ओणे बाला है जालू जड़ा कुछ भी ढक्या है, सै खोलया जाणा है; कने सै सारा कुछ जड़ा छुपया है, सै लोकां दे सामणे ओणा है।
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
जड़ा कुछ मैं तुसां ने नेहरे च बोलदा है, उसयो चेले सारे सामणे बिना कुसी डरे दे बोली सकदे न, कने जड़ा तुसां बल्ले-बल्ले सुणदे न, उसयो छती पर चढ़ी करी प्रचार करा।
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
सै जड़े शरीरे जो मारी सकदे न, पर सै आत्मा जो नी मारी सकदे न, उना ला डरदे मत, पर परमेश्वर ला डरा, जड़ा आत्मा कने शरीर दोनो जो नरके च मारी सकदा है। (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
क्या बड़ी घट कीमता च दो चिड़ियाँ नी बिकदियां? तमी तुहाड़े पिता परमेश्वरे दिया मरजिया बिना उना चे इक भी मरी करी धरतिया पर नी पेई सकदी।
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
परमेश्वर तुहाड़ी जिन्दगिया दी हर गल्ला दी परवाह करदा है। सै ऐ भी जाणदा है कि तुहाड़े सिरे पर कितणे बाल न।
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
इस तांई डरा मत, क्योंकि तुसां चिड़ियाँ ला भी जादा किमती न।
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
जड़ा कोई लोकां दे सामणे मिंजो परमेश्वर मन्नी लेंगा, उसयो मैं भी अपणे स्वर्गीय पिता दे सामणे अपणे चेले मन्नी लेंगा।
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
पर अगर सै दूजयां दे सामणे ऐ बोलणे ला डरदे न, कि असां यीशुऐ दे चेले न, तां मैं अपणे पिता परमेश्वरे जो जड़ा स्वर्गे च, दसी देणा कि, सै मेरे चेले न।
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
ऐ मत सोचा कि मैं धरतिया पर लोकां बिच शांती लोणे तांई आया है; मैं तां लोकां च लड़ाई करवाणा आया है।”
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
मैं तां इस तांई आया है, ताकि माणुऐ जो उस दे पिता परमेश्वरे ला, कने कुड़िया जो उसा दिया माता ला, कने नुंआ जो उसा दिया ससु दे खिलाफ भड़काणा है।
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
माणुऐ दे दुश्मन उस दे घरे दे ही लोक होणे न।
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
जड़ा अपणे माता पिता जो मिंजो ला जादा प्यार करदा है, सै मेरा चेला बणने दे लायक नी है, कने जड़ा कुड़िया या जागते जो मिंजो ला जादा प्यारा करदा है, सै भी मेरा चेला बणने लायक नी।
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
जड़ा मेरिया बजा ने दुख सेहन कने मरणे तांई तैयार नी है, सै मेरा चेला बणने दे लायक नी है।
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
कोई माणु ऐसा नी करगा कने अपणे प्राणा जो बचाणा चांहगा, उनी परमेश्वरे सोगी आत्मिक जिन्दगी जिणे दा मोका गबाई देणा है। पर जड़ा माणु मिजों पर भरोसा करगा कने मेरे शुभसमाचार दिया बजा ने मरगा उस माणुऐ जो परमेश्वरे सोगी सदा तांई दी जिन्दगी मिलणी।
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
जड़ा तुहांजो अपनांदा है, सै मिंजो भी अपनांदा है; कने जड़ा मिंजो अपनांदा है, सै मेरे भेजणे बालयां जो अपनांदा है।
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
जड़ा परमेश्वरे दा संदेश देणेबालयां जो परमेश्वरे दा संदेश देणेबाला समझीकरी अपनाऐ, उसयो परमेश्वरे दा संदेश देणेबालयां सांई इनाम मिलणा; कने जड़ा धर्मी माणुऐ जो धर्मी माणु समझीकरी अपनाऐ, उसयो धर्मिये सांई इनाम मिलणा है।
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
जड़ा कोई इना लोकयां चे इकी जो भी मेरा चेला समझीकरी सिर्फ इक कटोरा ठंडे पांणिऐ दा पिया, उसयो पक्का ही इनाम मिलणा है।

< மத்தேயு 10 >