< லூக்கா 8 >

1 பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
ਅਪਰਞ੍ਚ ਯੀਸ਼ੁ ਰ੍ਦ੍ਵਾਦਸ਼ਭਿਃ ਸ਼ਿਸ਼਼੍ਯੈਃ ਸਾਰ੍ੱਧੰ ਨਾਨਾਨਗਰੇਸ਼਼ੁ ਨਾਨਾਗ੍ਰਾਮੇਸ਼਼ੁ ਚ ਗੱਛਨ੍ ਇਸ਼੍ਵਰੀਯਰਾਜਤ੍ਵਸ੍ਯ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਯਿਤੁੰ ਪ੍ਰਾਰੇਭੇ|
2 பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
ਤਦਾ ਯਸ੍ਯਾਃ ਸਪ੍ਤ ਭੂਤਾ ਨਿਰਗੱਛਨ੍ ਸਾ ਮਗ੍ਦਲੀਨੀਤਿ ਵਿਖ੍ਯਾਤਾ ਮਰਿਯਮ੍ ਹੇਰੋਦ੍ਰਾਜਸ੍ਯ ਗ੍ਰੁʼਹਾਧਿਪਤੇਃ ਹੋਸ਼਼ੇ ਰ੍ਭਾਰ੍ੱਯਾ ਯੋਹਨਾ ਸ਼ੂਸ਼ਾਨਾ
3 ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
ਪ੍ਰਭ੍ਰੁʼਤਯੋ ਯਾ ਬਹ੍ਵ੍ਯਃ ਸ੍ਤ੍ਰਿਯਃ ਦੁਸ਼਼੍ਟਭੂਤੇਭ੍ਯੋ ਰੋਗੇਭ੍ਯਸ਼੍ਚ ਮੁਕ੍ਤਾਃ ਸਤ੍ਯੋ ਨਿਜਵਿਭੂਤੀ ਰ੍ਵ੍ਯਯਿਤ੍ਵਾ ਤਮਸੇਵਨ੍ਤ, ਤਾਃ ਸਰ੍ੱਵਾਸ੍ਤੇਨ ਸਾਰ੍ੱਧਮ੍ ਆਸਨ੍|
4 எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:
ਅਨਨ੍ਤਰੰ ਨਾਨਾਨਗਰੇਭ੍ਯੋ ਬਹਵੋ ਲੋਕਾ ਆਗਤ੍ਯ ਤਸ੍ਯ ਸਮੀਪੇ(ਅ)ਮਿਲਨ੍, ਤਦਾ ਸ ਤੇਭ੍ਯ ਏਕਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਕਥਾਂ ਕਥਯਾਮਾਸ| ਏਕਃ ਕ੍ਰੁʼਸ਼਼ੀਬਲੋ ਬੀਜਾਨਿ ਵਪ੍ਤੁੰ ਬਹਿਰ੍ਜਗਾਮ,
5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.
ਤਤੋ ਵਪਨਕਾਲੇ ਕਤਿਪਯਾਨਿ ਬੀਜਾਨਿ ਮਾਰ੍ਗਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਪੇਤੁਃ, ਤਤਸ੍ਤਾਨਿ ਪਦਤਲੈ ਰ੍ਦਲਿਤਾਨਿ ਪਕ੍ਸ਼਼ਿਭਿ ਰ੍ਭਕ੍ਸ਼਼ਿਤਾਨਿ ਚ|
6 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.
ਕਤਿਪਯਾਨਿ ਬੀਜਾਨਿ ਪਾਸ਼਼ਾਣਸ੍ਥਲੇ ਪਤਿਤਾਨਿ ਯਦ੍ਯਪਿ ਤਾਨ੍ਯਙ੍ਕੁਰਿਤਾਨਿ ਤਥਾਪਿ ਰਸਾਭਾਵਾਤ੍ ਸ਼ੁਸ਼ੁਸ਼਼ੁਃ|
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
ਕਤਿਪਯਾਨਿ ਬੀਜਾਨਿ ਕਣ੍ਟਕਿਵਨਮਧ੍ਯੇ ਪਤਿਤਾਨਿ ਤਤਃ ਕਣ੍ਟਕਿਵਨਾਨਿ ਸੰਵ੍ਰੁʼੱਧ੍ਯ ਤਾਨਿ ਜਗ੍ਰਸੁਃ|
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.
ਤਦਨ੍ਯਾਨਿ ਕਤਿਪਯਬੀਜਾਨਿ ਚ ਭੂਮ੍ਯਾਮੁੱਤਮਾਯਾਂ ਪੇਤੁਸ੍ਤਤਸ੍ਤਾਨ੍ਯਙ੍ਕੁਰਯਿਤ੍ਵਾ ਸ਼ਤਗੁਣਾਨਿ ਫਲਾਨਿ ਫੇਲੁਃ| ਸ ਇਮਾ ਕਥਾਂ ਕਥਯਿਤ੍ਵਾ ਪ੍ਰੋੱਚੈਃ ਪ੍ਰੋਵਾਚ, ਯਸ੍ਯ ਸ਼੍ਰੋਤੁੰ ਸ਼੍ਰੋਤ੍ਰੇ ਸ੍ਤਃ ਸ ਸ਼੍ਰੁʼਣੋਤੁ|
9 அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤੰ ਪਪ੍ਰੱਛੁਰਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਸ੍ਯ ਕਿੰ ਤਾਤ੍ਪਰ੍ੱਯੰ?
10 ௧0 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
ਤਤਃ ਸ ਵ੍ਯਾਜਹਾਰ, ਈਸ਼੍ਵਰੀਯਰਾਜ੍ਯਸ੍ਯ ਗੁਹ੍ਯਾਨਿ ਜ੍ਞਾਤੁੰ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯਮਧਿਕਾਰੋ ਦੀਯਤੇ ਕਿਨ੍ਤ੍ਵਨ੍ਯੇ ਯਥਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾਪਿ ਨ ਪਸ਼੍ਯਨ੍ਤਿ ਸ਼੍ਰੁਤ੍ਵਾਪਿ ਮ ਬੁਧ੍ਯਨ੍ਤੇ ਚ ਤਦਰ੍ਥੰ ਤੇਸ਼਼ਾਂ ਪੁਰਸ੍ਤਾਤ੍ ਤਾਃ ਸਰ੍ੱਵਾਃ ਕਥਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤੇਨ ਕਥ੍ਯਨ੍ਤੇ|
11 ௧௧ “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਸ੍ਯਾਸ੍ਯਾਭਿਪ੍ਰਾਯਃ, ਈਸ਼੍ਵਰੀਯਕਥਾ ਬੀਜਸ੍ਵਰੂਪਾ|
12 ௧௨ வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
ਯੇ ਕਥਾਮਾਤ੍ਰੰ ਸ਼੍ਰੁʼਣ੍ਵਨ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਪਸ਼੍ਚਾਦ੍ ਵਿਸ਼੍ਵਸ੍ਯ ਯਥਾ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਨੁਵਨ੍ਤਿ ਤਦਾਸ਼ਯੇਨ ਸ਼ੈਤਾਨੇਤ੍ਯ ਹ੍ਰੁʼਦਯਾਤ੍ਰੁʼ ਤਾਂ ਕਥਾਮ੍ ਅਪਹਰਤਿ ਤ ਏਵ ਮਾਰ੍ਗਪਾਰ੍ਸ਼੍ਵਸ੍ਥਭੂਮਿਸ੍ਵਰੂਪਾਃ|
13 ௧௩ கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
ਯੇ ਕਥੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸਾਨਨ੍ਦੰ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤਿ ਕਿਨ੍ਤ੍ਵਬੱਧਮੂਲਤ੍ਵਾਤ੍ ਸ੍ਵਲ੍ਪਕਾਲਮਾਤ੍ਰੰ ਪ੍ਰਤੀਤ੍ਯ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਕਾਲੇ ਭ੍ਰਸ਼੍ਯਨ੍ਤਿ ਤਏਵ ਪਾਸ਼਼ਾਣਭੂਮਿਸ੍ਵਰੂਪਾਃ|
14 ௧௪ முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
ਯੇ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਯਾਨ੍ਤਿ ਵਿਸ਼਼ਯਚਿਨ੍ਤਾਯਾਂ ਧਨਲੋਭੇਨ ਏਹਿਕਸੁਖੇ ਚ ਮੱਜਨ੍ਤ ਉਪਯੁਕ੍ਤਫਲਾਨਿ ਨ ਫਲਨ੍ਤਿ ਤ ਏਵੋਪ੍ਤਬੀਜਕਣ੍ਟਕਿਭੂਸ੍ਵਰੂਪਾਃ|
15 ௧௫ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਯੇ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸਰਲੈਃ ਸ਼ੁੱਧੈਸ਼੍ਚਾਨ੍ਤਃਕਰਣੈਃ ਕਥਾਂ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤਿ ਧੈਰ੍ੱਯਮ੍ ਅਵਲਮ੍ਬ੍ਯ ਫਲਾਨ੍ਯੁਤ੍ਪਾਦਯਨ੍ਤਿ ਚ ਤ ਏਵੋੱਤਮਮ੍ਰੁʼਤ੍ਸ੍ਵਰੂਪਾਃ|
16 ௧௬ ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
ਅਪਰਞ੍ਚ ਪ੍ਰਦੀਪੰ ਪ੍ਰਜ੍ਵਾਲ੍ਯ ਕੋਪਿ ਪਾਤ੍ਰੇਣ ਨਾੱਛਾਦਯਤਿ ਤਥਾ ਖਟ੍ਵਾਧੋਪਿ ਨ ਸ੍ਥਾਪਯਤਿ, ਕਿਨ੍ਤੁ ਦੀਪਾਧਾਰੋਪਰ੍ੱਯੇਵ ਸ੍ਥਾਪਯਤਿ, ਤਸ੍ਮਾਤ੍ ਪ੍ਰਵੇਸ਼ਕਾ ਦੀਪ੍ਤਿੰ ਪਸ਼੍ਯਨ੍ਤਿ|
17 ௧௭ வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
ਯੰਨ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਸ਼਼੍ਯਤੇ ਤਾਦ੍ਰੁʼਗ੍ ਅਪ੍ਰਕਾਸ਼ਿਤੰ ਵਸ੍ਤੁ ਕਿਮਪਿ ਨਾਸ੍ਤਿ ਯੱਚ ਨ ਸੁਵ੍ਯਕ੍ਤੰ ਪ੍ਰਚਾਰਯਿਸ਼਼੍ਯਤੇ ਤਾਦ੍ਰੁʼਗ੍ ਗ੍ਰੁʼਪ੍ਤੰ ਵਸ੍ਤੁ ਕਿਮਪਿ ਨਾਸ੍ਤਿ|
18 ௧௮ ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
ਅਤੋ ਯੂਯੰ ਕੇਨ ਪ੍ਰਕਾਰੇਣ ਸ਼੍ਰੁʼਣੁਥ ਤਤ੍ਰ ਸਾਵਧਾਨਾ ਭਵਤ, ਯਸ੍ਯ ਸਮੀਪੇ ਬਰ੍ੱਧਤੇ ਤਸ੍ਮੈ ਪੁਨਰ੍ਦਾਸ੍ਯਤੇ ਕਿਨ੍ਤੁ ਯਸ੍ਯਾਸ਼੍ਰਯੇ ਨ ਬਰ੍ੱਧਤੇ ਤਸ੍ਯ ਯਦ੍ਯਦਸ੍ਤਿ ਤਦਪਿ ਤਸ੍ਮਾਤ੍ ਨੇਸ਼਼੍ਯਤੇ|
19 ௧௯ அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
ਅਪਰਞ੍ਚ ਯੀਸ਼ੋ ਰ੍ਮਾਤਾ ਭ੍ਰਾਤਰਸ਼੍ਚ ਤਸ੍ਯ ਸਮੀਪੰ ਜਿਗਮਿਸ਼਼ਵਃ
20 ௨0 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਜਨਤਾਸਮ੍ਬਾਧਾਤ੍ ਤਤ੍ਸੰਨਿਧਿੰ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਨ ਸ਼ੇਕੁਃ| ਤਤ੍ਪਸ਼੍ਚਾਤ੍ ਤਵ ਮਾਤਾ ਭ੍ਰਾਤਰਸ਼੍ਚ ਤ੍ਵਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਚਿਕੀਰ੍ਸ਼਼ਨ੍ਤੋ ਬਹਿਸ੍ਤਿਸ਼਼੍ਠਨਤੀਤਿ ਵਾਰ੍ੱਤਾਯਾਂ ਤਸ੍ਮੈ ਕਥਿਤਾਯਾਂ
21 ௨௧ அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
ਸ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ; ਯੇ ਜਨਾ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤਦਨੁਰੂਪਮਾਚਰਨ੍ਤਿ ਤਏਵ ਮਮ ਮਾਤਾ ਭ੍ਰਾਤਰਸ਼੍ਚ|
22 ௨௨ பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਏਕਦਾ ਯੀਸ਼ੁਃ ਸ਼ਿਸ਼਼੍ਯੈਃ ਸਾਰ੍ੱਧੰ ਨਾਵਮਾਰੁਹ੍ਯ ਜਗਾਦ, ਆਯਾਤ ਵਯੰ ਹ੍ਰਦਸ੍ਯ ਪਾਰੰ ਯਾਮਃ, ਤਤਸ੍ਤੇ ਜਗ੍ਮੁਃ|
23 ௨௩ படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
ਤੇਸ਼਼ੁ ਨੌਕਾਂ ਵਾਹਯਤ੍ਸੁ ਸ ਨਿਦਦ੍ਰੌ;
24 ௨௪ அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
ਅਥਾਕਸ੍ਮਾਤ੍ ਪ੍ਰਬਲਝਞ੍ਭ੍ਸ਼ਗਮਾਦ੍ ਹ੍ਰਦੇ ਨੌਕਾਯਾਂ ਤਰਙ੍ਗੈਰਾੱਛੰਨਾਯਾਂ ਵਿਪਤ੍ ਤਾਨ੍ ਜਗ੍ਰਾਸ| ਤਸ੍ਮਾਦ੍ ਯੀਸ਼ੋਰਨ੍ਤਿਕੰ ਗਤ੍ਵਾ ਹੇ ਗੁਰੋ ਹੇ ਗੁਰੋ ਪ੍ਰਾਣਾ ਨੋ ਯਾਨ੍ਤੀਤਿ ਗਦਿਤ੍ਵਾ ਤੰ ਜਾਗਰਯਾਮ੍ਬਭੂਵੁਃ| ਤਦਾ ਸ ਉੱਥਾਯ ਵਾਯੁੰ ਤਰਙ੍ਗਾਂਸ਼੍ਚ ਤਰ੍ਜਯਾਮਾਸ ਤਸ੍ਮਾਦੁਭੌ ਨਿਵ੍ਰੁʼਤ੍ਯ ਸ੍ਥਿਰੌ ਬਭੂਵਤੁਃ|
25 ௨௫ அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ਸ ਤਾਨ੍ ਬਭਾਸ਼਼ੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸਃ ਕ? ਤਸ੍ਮਾੱਤੇ ਭੀਤਾ ਵਿਸ੍ਮਿਤਾਸ਼੍ਚ ਪਰਸ੍ਪਰੰ ਜਗਦੁਃ, ਅਹੋ ਕੀਦ੍ਰੁʼਗਯੰ ਮਨੁਜਃ ਪਵਨੰ ਪਾਨੀਯਞ੍ਚਾਦਿਸ਼ਤਿ ਤਦੁਭਯੰ ਤਦਾਦੇਸ਼ੰ ਵਹਤਿ|
26 ௨௬ பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਗਾਲੀਲ੍ਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਸੰਮੁਖਸ੍ਥਗਿਦੇਰੀਯਪ੍ਰਦੇਸ਼ੇ ਨੌਕਾਯਾਂ ਲਗਨ੍ਤ੍ਯਾਂ ਤਟੇ(ਅ)ਵਰੋਹਮਾਵਾਦ੍
27 ௨௭ அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
ਬਹੁਤਿਥਕਾਲੰ ਭੂਤਗ੍ਰਸ੍ਤ ਏਕੋ ਮਾਨੁਸ਼਼ਃ ਪੁਰਾਦਾਗਤ੍ਯ ਤੰ ਸਾਕ੍ਸ਼਼ਾੱਚਕਾਰ| ਸ ਮਨੁਸ਼਼ੋ ਵਾਸੋ ਨ ਪਰਿਦਧਤ੍ ਗ੍ਰੁʼਹੇ ਚ ਨ ਵਸਨ੍ ਕੇਵਲੰ ਸ਼੍ਮਸ਼ਾਨਮ੍ ਅਧ੍ਯੁਵਾਸ|
28 ௨௮ அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
ਸ ਯੀਸ਼ੁੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵੈਵ ਚੀੱਛਬ੍ਦੰ ਚਕਾਰ ਤਸ੍ਯ ਸੰਮੁਖੇ ਪਤਿਤ੍ਵਾ ਪ੍ਰੋੱਚੈਰ੍ਜਗਾਦ ਚ, ਹੇ ਸਰ੍ੱਵਪ੍ਰਧਾਨੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੁਤ੍ਰ, ਮਯਾ ਸਹ ਤਵ ਕਃ ਸਮ੍ਬਨ੍ਧਃ? ਤ੍ਵਯਿ ਵਿਨਯੰ ਕਰੋਮਿ ਮਾਂ ਮਾ ਯਾਤਯ|
29 ௨௯ அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
ਯਤਃ ਸ ਤੰ ਮਾਨੁਸ਼਼ੰ ਤ੍ਯਕ੍ਤ੍ਵਾ ਯਾਤੁਮ੍ ਅਮੇਧ੍ਯਭੂਤਮ੍ ਆਦਿਦੇਸ਼; ਸ ਭੂਤਸ੍ਤੰ ਮਾਨੁਸ਼਼ਮ੍ ਅਸਕ੍ਰੁʼਦ੍ ਦਧਾਰ ਤਸ੍ਮਾੱਲੋਕਾਃ ਸ਼੍ਰੁʼਙ੍ਖਲੇਨ ਨਿਗਡੇਨ ਚ ਬਬਨ੍ਧੁਃ; ਸ ਤਦ੍ ਭੰਕ੍ਤ੍ਵਾ ਭੂਤਵਸ਼ਤ੍ਵਾਤ੍ ਮਧ੍ਯੇਪ੍ਰਾਨ੍ਤਰੰ ਯਯੌ|
30 ௩0 இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੀਸ਼ੁਸ੍ਤੰ ਪਪ੍ਰੱਛ ਤਵ ਕਿੰਨਾਮ? ਸ ਉਵਾਚ, ਮਮ ਨਾਮ ਬਾਹਿਨੋ ਯਤੋ ਬਹਵੋ ਭੂਤਾਸ੍ਤਮਾਸ਼ਿਸ਼੍ਰਿਯੁਃ|
31 ௩௧ தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
ਅਥ ਭੂਤਾ ਵਿਨਯੇਨ ਜਗਦੁਃ, ਗਭੀਰੰ ਗਰ੍ੱਤੰ ਗਨ੍ਤੁੰ ਮਾਜ੍ਞਾਪਯਾਸ੍ਮਾਨ੍| (Abyssos g12)
32 ௩௨ அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
ਤਦਾ ਪਰ੍ੱਵਤੋਪਰਿ ਵਰਾਹਵ੍ਰਜਸ਼੍ਚਰਤਿ ਤਸ੍ਮਾਦ੍ ਭੂਤਾ ਵਿਨਯੇਨ ਪ੍ਰੋਚੁਃ, ਅਮੁੰ ਵਰਾਹਵ੍ਰਜਮ੍ ਆਸ਼੍ਰਯਿਤੁਮ੍ ਅਸ੍ਮਾਨ੍ ਅਨੁਜਾਨੀਹਿ; ਤਤਃ ਸੋਨੁਜਜ੍ਞੌ|
33 ௩௩ அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.
ਤਤਃ ਪਰੰ ਭੂਤਾਸ੍ਤੰ ਮਾਨੁਸ਼਼ੰ ਵਿਹਾਯ ਵਰਾਹਵ੍ਰਜਮ੍ ਆਸ਼ਿਸ਼੍ਰਿਯੁਃ ਵਰਾਹਵ੍ਰਜਾਸ਼੍ਚ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਤ੍ ਕਟਕੇਨ ਧਾਵਨ੍ਤੋ ਹ੍ਰਦੇ ਪ੍ਰਾਣਾਨ੍ ਵਿਜ੍ਰੁʼਹੁਃ|
34 ௩௪ அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
ਤਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਸ਼ੂਕਰਰਕ੍ਸ਼਼ਕਾਃ ਪਲਾਯਮਾਨਾ ਨਗਰੰ ਗ੍ਰਾਮਞ੍ਚ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਕਥਯਾਮਾਸੁਃ|
35 ௩௫ அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
ਤਤਃ ਕਿੰ ਵ੍ਰੁʼੱਤਮ੍ ਏਤੱਦਰ੍ਸ਼ਨਾਰ੍ਥੰ ਲੋਕਾ ਨਿਰ੍ਗਤ੍ਯ ਯੀਸ਼ੋਃ ਸਮੀਪੰ ਯਯੁਃ, ਤੰ ਮਾਨੁਸ਼਼ੰ ਤ੍ਯਕ੍ਤਭੂਤੰ ਪਰਿਹਿਤਵਸ੍ਤ੍ਰੰ ਸ੍ਵਸ੍ਥਮਾਨੁਸ਼਼ਵਦ੍ ਯੀਸ਼ੋਸ਼੍ਚਰਣਸੰਨਿਧੌ ਸੂਪਵਿਸ਼ਨ੍ਤੰ ਵਿਲੋਕ੍ਯ ਬਿਭ੍ਯੁਃ|
36 ௩௬ பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
ਯੇ ਲੋਕਾਸ੍ਤਸ੍ਯ ਭੂਤਗ੍ਰਸ੍ਤਸ੍ਯ ਸ੍ਵਾਸ੍ਥ੍ਯਕਰਣੰ ਦਦ੍ਰੁʼਸ਼ੁਸ੍ਤੇ ਤੇਭ੍ਯਃ ਸਰ੍ੱਵਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਕਥਯਾਮਾਸੁਃ|
37 ௩௭ அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.
ਤਦਨਨ੍ਤਰੰ ਤਸ੍ਯ ਗਿਦੇਰੀਯਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਚਤੁਰ੍ਦਿਕ੍ਸ੍ਥਾ ਬਹਵੋ ਜਨਾ ਅਤਿਤ੍ਰਸ੍ਤਾ ਵਿਨਯੇਨ ਤੰ ਜਗਦੁਃ, ਭਵਾਨ੍ ਅਸ੍ਮਾਕੰ ਨਿਕਟਾਦ੍ ਵ੍ਰਜਤੁ ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਨਾਵਮਾਰੁਹ੍ਯ ਤਤੋ ਵ੍ਯਾਘੁਟ੍ਯ ਜਗਾਮ|
38 ௩௮ பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
ਤਦਾਨੀਂ ਤ੍ਯਕ੍ਤਭੂਤਮਨੁਜਸ੍ਤੇਨ ਸਹ ਸ੍ਥਾਤੁੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਞ੍ਚਕ੍ਰੇ
39 ௩௯ இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.
ਕਿਨ੍ਤੁ ਤਦਰ੍ਥਮ੍ ਈਸ਼੍ਵਰਃ ਕੀਦ੍ਰੁʼਙ੍ਮਹਾਕਰ੍ੰਮ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਇਤਿ ਨਿਵੇਸ਼ਨੰ ਗਤ੍ਵਾ ਵਿਜ੍ਞਾਪਯ, ਯੀਸ਼ੁਃ ਕਥਾਮੇਤਾਂ ਕਥਯਿਤ੍ਵਾ ਤੰ ਵਿਸਸਰ੍ਜ| ਤਤਃ ਸ ਵ੍ਰਜਿਤ੍ਵਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਦਰ੍ਥੰ ਯਨ੍ਮਹਾਕਰ੍ੰਮ ਚਕਾਰ ਤਤ੍ ਪੁਰਸ੍ਯ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਤੁੰ ਪ੍ਰਾਰੇਭੇ|
40 ௪0 இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
ਅਥ ਯੀਸ਼ੌ ਪਰਾਵ੍ਰੁʼਤ੍ਯਾਗਤੇ ਲੋਕਾਸ੍ਤੰ ਆਦਰੇਣ ਜਗ੍ਰੁʼਹੁ ਰ੍ਯਸ੍ਮਾੱਤੇ ਸਰ੍ੱਵੇ ਤਮਪੇਕ੍ਸ਼਼ਾਞ੍ਚਕ੍ਰਿਰੇ|
41 ௪௧ அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
ਤਦਨਨ੍ਤਰੰ ਯਾਯੀਰ੍ਨਾਮ੍ਨੋ ਭਜਨਗੇਹਸ੍ਯੈਕੋਧਿਪ ਆਗਤ੍ਯ ਯੀਸ਼ੋਸ਼੍ਚਰਣਯੋਃ ਪਤਿਤ੍ਵਾ ਸ੍ਵਨਿਵੇਸ਼ਨਾਗਮਨਾਰ੍ਥੰ ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਨਯੰ ਚਕਾਰ,
42 ௪௨ தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
ਯਤਸ੍ਤਸ੍ਯ ਦ੍ਵਾਦਸ਼ਵਰ੍ਸ਼਼ਵਯਸ੍ਕਾ ਕਨ੍ਯੈਕਾਸੀਤ੍ ਸਾ ਮ੍ਰੁʼਤਕਲ੍ਪਾਭਵਤ੍| ਤਤਸ੍ਤਸ੍ਯ ਗਮਨਕਾਲੇ ਮਾਰ੍ਗੇ ਲੋਕਾਨਾਂ ਮਹਾਨ੍ ਸਮਾਗਮੋ ਬਭੂਵ|
43 ௪௩ அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
ਦ੍ਵਾਦਸ਼ਵਰ੍ਸ਼਼ਾਣਿ ਪ੍ਰਦਰਰੋਗਗ੍ਰਸ੍ਤਾ ਨਾਨਾ ਵੈਦ੍ਯੈਸ਼੍ਚਿਕਿਤ੍ਸਿਤਾ ਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਵ੍ਯਯਿਤ੍ਵਾਪਿ ਸ੍ਵਾਸ੍ਥ੍ਯੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਤਾ ਯਾ ਯੋਸ਼਼ਿਤ੍ ਸਾ ਯੀਸ਼ੋਃ ਪਸ਼੍ਚਾਦਾਗਤ੍ਯ ਤਸ੍ਯ ਵਸ੍ਤ੍ਰਗ੍ਰਨ੍ਥਿੰ ਪਸ੍ਪਰ੍ਸ਼|
44 ௪௪ அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
ਤਸ੍ਮਾਤ੍ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਤ੍ ਤਸ੍ਯਾ ਰਕ੍ਤਸ੍ਰਾਵੋ ਰੁੱਧਃ|
45 ௪௫ அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
ਤਦਾਨੀਂ ਯੀਸ਼ੁਰਵਦਤ੍ ਕੇਨਾਹੰ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਃ? ਤਤੋ(ਅ)ਨੇਕੈਰਨਙ੍ਗੀਕ੍ਰੁʼਤੇ ਪਿਤਰਸ੍ਤਸ੍ਯ ਸਙ੍ਗਿਨਸ਼੍ਚਾਵਦਨ੍, ਹੇ ਗੁਰੋ ਲੋਕਾ ਨਿਕਟਸ੍ਥਾਃ ਸਨ੍ਤਸ੍ਤਵ ਦੇਹੇ ਘਰ੍ਸ਼਼ਯਨ੍ਤਿ, ਤਥਾਪਿ ਕੇਨਾਹੰ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਇਤਿ ਭਵਾਨ੍ ਕੁਤਃ ਪ੍ਰੁʼੱਛਤਿ?
46 ௪௬ அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
ਯੀਸ਼ੁਃ ਕਥਯਾਮਾਸ, ਕੇਨਾਪ੍ਯਹੰ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟੋ, ਯਤੋ ਮੱਤਃ ਸ਼ਕ੍ਤਿ ਰ੍ਨਿਰ੍ਗਤੇਤਿ ਮਯਾ ਨਿਸ਼੍ਚਿਤਮਜ੍ਞਾਯਿ|
47 ௪௭ அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
ਤਦਾ ਸਾ ਨਾਰੀ ਸ੍ਵਯੰ ਨ ਗੁਪ੍ਤੇਤਿ ਵਿਦਿਤ੍ਵਾ ਕਮ੍ਪਮਾਨਾ ਸਤੀ ਤਸ੍ਯ ਸੰਮੁਖੇ ਪਪਾਤ; ਯੇਨ ਨਿਮਿੱਤੇਨ ਤੰ ਪਸ੍ਪਰ੍ਸ਼ ਸ੍ਪਰ੍ਸ਼ਮਾਤ੍ਰਾੱਚ ਯੇਨ ਪ੍ਰਕਾਰੇਣ ਸ੍ਵਸ੍ਥਾਭਵਤ੍ ਤਤ੍ ਸਰ੍ੱਵੰ ਤਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਦਾਚਖ੍ਯੌ|
48 ௪௮ அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
ਤਤਃ ਸ ਤਾਂ ਜਗਾਦ ਹੇ ਕਨ੍ਯੇ ਸੁਸ੍ਥਿਰਾ ਭਵ, ਤਵ ਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਤ੍ਵਾਂ ਸ੍ਵਸ੍ਥਾਮ੍ ਅਕਾਰ੍ਸ਼਼ੀਤ੍ ਤ੍ਵੰ ਕ੍ਸ਼਼ੇਮੇਣ ਯਾਹਿ|
49 ௪௯ அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
ਯੀਸ਼ੋਰੇਤਦ੍ਵਾਕ੍ਯਵਦਨਕਾਲੇ ਤਸ੍ਯਾਧਿਪਤੇ ਰ੍ਨਿਵੇਸ਼ਨਾਤ੍ ਕਸ਼੍ਚਿੱਲੋਕ ਆਗਤ੍ਯ ਤੰ ਬਭਾਸ਼਼ੇ, ਤਵ ਕਨ੍ਯਾ ਮ੍ਰੁʼਤਾ ਗੁਰੁੰ ਮਾ ਕ੍ਲਿਸ਼ਾਨ|
50 ௫0 இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਸ੍ਤਦਾਕਰ੍ਣ੍ਯਾਧਿਪਤਿੰ ਵ੍ਯਾਜਹਾਰ, ਮਾ ਭੈਸ਼਼ੀਃ ਕੇਵਲੰ ਵਿਸ਼੍ਵਸਿਹਿ ਤਸ੍ਮਾਤ੍ ਸਾ ਜੀਵਿਸ਼਼੍ਯਤਿ|
51 ௫௧ அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
ਅਥ ਤਸ੍ਯ ਨਿਵੇਸ਼ਨੇ ਪ੍ਰਾਪ੍ਤੇ ਸ ਪਿਤਰੰ ਯੋਹਨੰ ਯਾਕੂਬਞ੍ਚ ਕਨ੍ਯਾਯਾ ਮਾਤਰੰ ਪਿਤਰਞ੍ਚ ਵਿਨਾ, ਅਨ੍ਯੰ ਕਞ੍ਚਨ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਵਾਰਯਾਮਾਸ|
52 ௫௨ எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
ਅਪਰਞ੍ਚ ਯੇ ਰੁਦਨ੍ਤਿ ਵਿਲਪਨ੍ਤਿ ਚ ਤਾਨ੍ ਸਰ੍ੱਵਾਨ੍ ਜਨਾਨ੍ ਉਵਾਚ, ਯੂਯੰ ਮਾ ਰੋਦਿਸ਼਼੍ਟ ਕਨ੍ਯਾ ਨ ਮ੍ਰੁʼਤਾ ਨਿਦ੍ਰਾਤਿ|
53 ௫௩ அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਸਾ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਮ੍ਰੁʼਤੇਤਿ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਤੇ ਤਮੁਪਜਹਸੁਃ|
54 ௫௪ எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਸਰ੍ੱਵਾਨ੍ ਬਹਿਃ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਨ੍ਯਾਯਾਃ ਕਰੌ ਧ੍ਰੁʼਤ੍ਵਾਜੁਹੁਵੇ, ਹੇ ਕਨ੍ਯੇ ਤ੍ਵਮੁੱਤਿਸ਼਼੍ਠ,
55 ௫௫ அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
ਤਸ੍ਮਾਤ੍ ਤਸ੍ਯਾਃ ਪ੍ਰਾਣੇਸ਼਼ੁ ਪੁਨਰਾਗਤੇਸ਼਼ੁ ਸਾ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਦ੍ ਉੱਤਸ੍ਯੌ| ਤਦਾਨੀਂ ਤਸ੍ਯੈ ਕਿਞ੍ਚਿਦ੍ ਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਦਾਤੁਮ੍ ਆਦਿਦੇਸ਼|
56 ௫௬ அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ਤਤਸ੍ਤਸ੍ਯਾਃ ਪਿਤਰੌ ਵਿਸ੍ਮਯੰ ਗਤੌ ਕਿਨ੍ਤੁ ਸ ਤਾਵਾਦਿਦੇਸ਼ ਘਟਨਾਯਾ ਏਤਸ੍ਯਾਃ ਕਥਾਂ ਕਸ੍ਮੈਚਿਦਪਿ ਮਾ ਕਥਯਤੰ|

< லூக்கா 8 >