< லூக்கா 3 >

1 திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
ಅನನ್ತರಂ ತಿಬಿರಿಯಕೈಸರಸ್ಯ ರಾಜತ್ವಸ್ಯ ಪಞ್ಚದಶೇ ವತ್ಸರೇ ಸತಿ ಯದಾ ಪನ್ತೀಯಪೀಲಾತೋ ಯಿಹೂದಾದೇಶಾಧಿಪತಿ ರ್ಹೇರೋದ್ ತು ಗಾಲೀಲ್ಪ್ರದೇಶಸ್ಯ ರಾಜಾ ಫಿಲಿಪನಾಮಾ ತಸ್ಯ ಭ್ರಾತಾ ತು ಯಿತೂರಿಯಾಯಾಸ್ತ್ರಾಖೋನೀತಿಯಾಪ್ರದೇಶಸ್ಯ ಚ ರಾಜಾಸೀತ್ ಲುಷಾನೀಯನಾಮಾ ಅವಿಲೀನೀದೇಶಸ್ಯ ರಾಜಾಸೀತ್
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
ಹಾನನ್ ಕಿಯಫಾಶ್ಚೇಮೌ ಪ್ರಧಾನಯಾಜಾಕಾವಾಸ್ತಾಂ ತದಾನೀಂ ಸಿಖರಿಯಸ್ಯ ಪುತ್ರಾಯ ಯೋಹನೇ ಮಧ್ಯೇಪ್ರಾನ್ತರಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಾಕ್ಯೇ ಪ್ರಕಾಶಿತೇ ಸತಿ
3 அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
ಸ ಯರ್ದ್ದನ ಉಭಯತಟಪ್ರದೇಶಾನ್ ಸಮೇತ್ಯ ಪಾಪಮೋಚನಾರ್ಥಂ ಮನಃಪರಾವರ್ತ್ತನಸ್ಯ ಚಿಹ್ನರೂಪಂ ಯನ್ಮಜ್ಜನಂ ತದೀಯಾಃ ಕಥಾಃ ಸರ್ವ್ವತ್ರ ಪ್ರಚಾರಯಿತುಮಾರೇಭೇ|
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
ಯಿಶಯಿಯಭವಿಷ್ಯದ್ವಕ್ತೃಗ್ರನ್ಥೇ ಯಾದೃಶೀ ಲಿಪಿರಾಸ್ತೇ ಯಥಾ, ಪರಮೇಶಸ್ಯ ಪನ್ಥಾನಂ ಪರಿಷ್ಕುರುತ ಸರ್ವ್ವತಃ| ತಸ್ಯ ರಾಜಪಥಞ್ಚೈವ ಸಮಾನಂ ಕುರುತಾಧುನಾ|
5 மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
ಕಾರಿಷ್ಯನ್ತೇ ಸಮುಚ್ಛ್ರಾಯಾಃ ಸಕಲಾ ನಿಮ್ನಭೂಮಯಃ| ಕಾರಿಷ್ಯನ್ತೇ ನತಾಃ ಸರ್ವ್ವೇ ಪರ್ವ್ವತಾಶ್ಚೋಪಪರ್ವ್ವತಾಃ| ಕಾರಿಷ್ಯನ್ತೇ ಚ ಯಾ ವಕ್ರಾಸ್ತಾಃ ಸರ್ವ್ವಾಃ ಸರಲಾ ಭುವಃ| ಕಾರಿಷ್ಯನ್ತೇ ಸಮಾನಾಸ್ತಾ ಯಾ ಉಚ್ಚನೀಚಭೂಮಯಃ|
6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
ಈಶ್ವರೇಣ ಕೃತಂ ತ್ರಾಣಂ ದ್ರಕ್ಷ್ಯನ್ತಿ ಸರ್ವ್ವಮಾನವಾಃ| ಇತ್ಯೇತತ್ ಪ್ರಾನ್ತರೇ ವಾಕ್ಯಂ ವದತಃ ಕಸ್ಯಚಿದ್ ರವಃ||
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
ಯೇ ಯೇ ಲೋಕಾ ಮಜ್ಜನಾರ್ಥಂ ಬಹಿರಾಯಯುಸ್ತಾನ್ ಸೋವದತ್ ರೇ ರೇ ಸರ್ಪವಂಶಾ ಆಗಾಮಿನಃ ಕೋಪಾತ್ ಪಲಾಯಿತುಂ ಯುಷ್ಮಾನ್ ಕಶ್ಚೇತಯಾಮಾಸ?
8 மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ತಸ್ಮಾದ್ ಇಬ್ರಾಹೀಮ್ ಅಸ್ಮಾಕಂ ಪಿತಾ ಕಥಾಮೀದೃಶೀಂ ಮನೋಭಿ ರ್ನ ಕಥಯಿತ್ವಾ ಯೂಯಂ ಮನಃಪರಿವರ್ತ್ತನಯೋಗ್ಯಂ ಫಲಂ ಫಲತ; ಯುಷ್ಮಾನಹಂ ಯಥಾರ್ಥಂ ವದಾಮಿ ಪಾಷಾಣೇಭ್ಯ ಏತೇಭ್ಯ ಈಶ್ವರ ಇಬ್ರಾಹೀಮಃ ಸನ್ತಾನೋತ್ಪಾದನೇ ಸಮರ್ಥಃ|
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
ಅಪರಞ್ಚ ತರುಮೂಲೇಽಧುನಾಪಿ ಪರಶುಃ ಸಂಲಗ್ನೋಸ್ತಿ ಯಸ್ತರುರುತ್ತಮಂ ಫಲಂ ನ ಫಲತಿ ಸ ಛಿದ್ಯತೇಽಗ್ನೌ ನಿಕ್ಷಿಪ್ಯತೇ ಚ|
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
ತದಾನೀಂ ಲೋಕಾಸ್ತಂ ಪಪ್ರಚ್ಛುಸ್ತರ್ಹಿ ಕಿಂ ಕರ್ತ್ತವ್ಯಮಸ್ಮಾಭಿಃ?
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
ತತಃ ಸೋವಾದೀತ್ ಯಸ್ಯ ದ್ವೇ ವಸನೇ ವಿದ್ಯೇತೇ ಸ ವಸ್ತ್ರಹೀನಾಯೈಕಂ ವಿತರತು ಕಿಂಞ್ಚ ಯಸ್ಯ ಖಾದ್ಯದ್ರವ್ಯಂ ವಿದ್ಯತೇ ಸೋಪಿ ತಥೈವ ಕರೋತು|
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
ತತಃ ಪರಂ ಕರಸಞ್ಚಾಯಿನೋ ಮಜ್ಜನಾರ್ಥಮ್ ಆಗತ್ಯ ಪಪ್ರಚ್ಛುಃ ಹೇ ಗುರೋ ಕಿಂ ಕರ್ತ್ತವ್ಯಮಸ್ಮಾಭಿಃ?
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
ತತಃ ಸೋಕಥಯತ್ ನಿರೂಪಿತಾದಧಿಕಂ ನ ಗೃಹ್ಲಿತ|
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
ಅನನ್ತರಂ ಸೇನಾಗಣ ಏತ್ಯ ಪಪ್ರಚ್ಛ ಕಿಮಸ್ಮಾಭಿ ರ್ವಾ ಕರ್ತ್ತವ್ಯಮ್? ತತಃ ಸೋಭಿದಧೇ ಕಸ್ಯ ಕಾಮಪಿ ಹಾನಿಂ ಮಾ ಕಾರ್ಷ್ಟ ತಥಾ ಮೃಷಾಪವಾದಂ ಮಾ ಕುರುತ ನಿಜವೇತನೇನ ಚ ಸನ್ತುಷ್ಯ ತಿಷ್ಠತ|
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
ಅಪರಞ್ಚ ಲೋಕಾ ಅಪೇಕ್ಷಯಾ ಸ್ಥಿತ್ವಾ ಸರ್ವ್ವೇಪೀತಿ ಮನೋಭಿ ರ್ವಿತರ್ಕಯಾಞ್ಚಕ್ರುಃ, ಯೋಹನಯಮ್ ಅಭಿಷಿಕ್ತಸ್ತ್ರಾತಾ ನ ವೇತಿ?
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ತದಾ ಯೋಹನ್ ಸರ್ವ್ವಾನ್ ವ್ಯಾಜಹಾರ, ಜಲೇಽಹಂ ಯುಷ್ಮಾನ್ ಮಜ್ಜಯಾಮಿ ಸತ್ಯಂ ಕಿನ್ತು ಯಸ್ಯ ಪಾದುಕಾಬನ್ಧನಂ ಮೋಚಯಿತುಮಪಿ ನ ಯೋಗ್ಯೋಸ್ಮಿ ತಾದೃಶ ಏಕೋ ಮತ್ತೋ ಗುರುತರಃ ಪುಮಾನ್ ಏತಿ, ಸ ಯುಷ್ಮಾನ್ ವಹ್ನಿರೂಪೇ ಪವಿತ್ರ ಆತ್ಮನಿ ಮಜ್ಜಯಿಷ್ಯತಿ|
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
ಅಪರಞ್ಚ ತಸ್ಯ ಹಸ್ತೇ ಶೂರ್ಪ ಆಸ್ತೇ ಸ ಸ್ವಶಸ್ಯಾನಿ ಶುದ್ಧರೂಪಂ ಪ್ರಸ್ಫೋಟ್ಯ ಗೋಧೂಮಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಭಾಣ್ಡಾಗಾರೇ ಸಂಗ್ರಹೀಷ್ಯತಿ ಕಿನ್ತು ಬೂಷಾಣಿ ಸರ್ವ್ವಾಣ್ಯನಿರ್ವ್ವಾಣವಹ್ನಿನಾ ದಾಹಯಿಷ್ಯತಿ|
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
ಯೋಹನ್ ಉಪದೇಶೇನೇತ್ಥಂ ನಾನಾಕಥಾ ಲೋಕಾನಾಂ ಸಮಕ್ಷಂ ಪ್ರಚಾರಯಾಮಾಸ|
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
ಅಪರಞ್ಚ ಹೇರೋದ್ ರಾಜಾ ಫಿಲಿಪ್ನಾಮ್ನಃ ಸಹೋದರಸ್ಯ ಭಾರ್ಯ್ಯಾಂ ಹೇರೋದಿಯಾಮಧಿ ತಥಾನ್ಯಾನಿ ಯಾನಿ ಯಾನಿ ಕುಕರ್ಮ್ಮಾಣಿ ಕೃತವಾನ್ ತದಧಿ ಚ
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
ಯೋಹನಾ ತಿರಸ್ಕೃತೋ ಭೂತ್ವಾ ಕಾರಾಗಾರೇ ತಸ್ಯ ಬನ್ಧನಾದ್ ಅಪರಮಪಿ ಕುಕರ್ಮ್ಮ ಚಕಾರ|
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
ಇತಃ ಪೂರ್ವ್ವಂ ಯಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಸರ್ವ್ವೇ ಯೋಹನಾ ಮಜ್ಜಿತಾಸ್ತದಾನೀಂ ಯೀಶುರಪ್ಯಾಗತ್ಯ ಮಜ್ಜಿತಃ|
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
ತದನನ್ತರಂ ತೇನ ಪ್ರಾರ್ಥಿತೇ ಮೇಘದ್ವಾರಂ ಮುಕ್ತಂ ತಸ್ಮಾಚ್ಚ ಪವಿತ್ರ ಆತ್ಮಾ ಮೂರ್ತ್ತಿಮಾನ್ ಭೂತ್ವಾ ಕಪೋತವತ್ ತದುಪರ್ಯ್ಯವರುರೋಹ; ತದಾ ತ್ವಂ ಮಮ ಪ್ರಿಯಃ ಪುತ್ರಸ್ತ್ವಯಿ ಮಮ ಪರಮಃ ಸನ್ತೋಷ ಇತ್ಯಾಕಾಶವಾಣೀ ಬಭೂವ|
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
ತದಾನೀಂ ಯೀಶುಃ ಪ್ರಾಯೇಣ ತ್ರಿಂಶದ್ವರ್ಷವಯಸ್ಕ ಆಸೀತ್| ಲೌಕಿಕಜ್ಞಾನೇ ತು ಸ ಯೂಷಫಃ ಪುತ್ರಃ,
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
ಯೂಷಫ್ ಏಲೇಃ ಪುತ್ರಃ, ಏಲಿರ್ಮತ್ತತಃ ಪುತ್ರಃ, ಮತ್ತತ್ ಲೇವೇಃ ಪುತ್ರಃ, ಲೇವಿ ರ್ಮಲ್ಕೇಃ ಪುತ್ರಃ, ಮಲ್ಕಿರ್ಯಾನ್ನಸ್ಯ ಪುತ್ರಃ; ಯಾನ್ನೋ ಯೂಷಫಃ ಪುತ್ರಃ|
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
ಯೂಷಫ್ ಮತ್ತಥಿಯಸ್ಯ ಪುತ್ರಃ, ಮತ್ತಥಿಯ ಆಮೋಸಃ ಪುತ್ರಃ, ಆಮೋಸ್ ನಹೂಮಃ ಪುತ್ರಃ, ನಹೂಮ್ ಇಷ್ಲೇಃ ಪುತ್ರಃ ಇಷ್ಲಿರ್ನಗೇಃ ಪುತ್ರಃ|
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
ನಗಿರ್ಮಾಟಃ ಪುತ್ರಃ, ಮಾಟ್ ಮತ್ತಥಿಯಸ್ಯ ಪುತ್ರಃ, ಮತ್ತಥಿಯಃ ಶಿಮಿಯೇಃ ಪುತ್ರಃ, ಶಿಮಿಯಿರ್ಯೂಷಫಃ ಪುತ್ರಃ, ಯೂಷಫ್ ಯಿಹೂದಾಃ ಪುತ್ರಃ|
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
ಯಿಹೂದಾ ಯೋಹಾನಾಃ ಪುತ್ರಃ, ಯೋಹಾನಾ ರೀಷಾಃ ಪುತ್ರಃ, ರೀಷಾಃ ಸಿರುಬ್ಬಾಬಿಲಃ ಪುತ್ರಃ, ಸಿರುಬ್ಬಾಬಿಲ್ ಶಲ್ತೀಯೇಲಃ ಪುತ್ರಃ, ಶಲ್ತೀಯೇಲ್ ನೇರೇಃ ಪುತ್ರಃ|
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
ನೇರಿರ್ಮಲ್ಕೇಃ ಪುತ್ರಃ, ಮಲ್ಕಿಃ ಅದ್ಯಃ ಪುತ್ರಃ, ಅದ್ದೀ ಕೋಷಮಃ ಪುತ್ರಃ, ಕೋಷಮ್ ಇಲ್ಮೋದದಃ ಪುತ್ರಃ, ಇಲ್ಮೋದದ್ ಏರಃ ಪುತ್ರಃ|
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
ಏರ್ ಯೋಶೇಃ ಪುತ್ರಃ, ಯೋಶಿಃ ಇಲೀಯೇಷರಃ ಪುತ್ರಃ, ಇಲೀಯೇಷರ್ ಯೋರೀಮಃ ಪುತ್ರಃ, ಯೋರೀಮ್ ಮತ್ತತಃ ಪುತ್ರಃ, ಮತ್ತತ ಲೇವೇಃ ಪುತ್ರಃ|
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
ಲೇವಿಃ ಶಿಮಿಯೋನಃ ಪುತ್ರಃ, ಶಿಮಿಯೋನ್ ಯಿಹೂದಾಃ ಪುತ್ರಃ, ಯಿಹೂದಾ ಯೂಷುಫಃ ಪುತ್ರಃ, ಯೂಷುಫ್ ಯೋನನಃ ಪುತ್ರಃ, ಯಾನನ್ ಇಲೀಯಾಕೀಮಃ ಪುತ್ರಃ|
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
ಇಲಿಯಾಕೀಮ್ಃ ಮಿಲೇಯಾಃ ಪುತ್ರಃ, ಮಿಲೇಯಾ ಮೈನನಃ ಪುತ್ರಃ, ಮೈನನ್ ಮತ್ತತ್ತಸ್ಯ ಪುತ್ರಃ, ಮತ್ತತ್ತೋ ನಾಥನಃ ಪುತ್ರಃ, ನಾಥನ್ ದಾಯೂದಃ ಪುತ್ರಃ|
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
ದಾಯೂದ್ ಯಿಶಯಃ ಪುತ್ರಃ, ಯಿಶಯ ಓಬೇದಃ ಪುತ್ರ, ಓಬೇದ್ ಬೋಯಸಃ ಪುತ್ರಃ, ಬೋಯಸ್ ಸಲ್ಮೋನಃ ಪುತ್ರಃ, ಸಲ್ಮೋನ್ ನಹಶೋನಃ ಪುತ್ರಃ|
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
ನಹಶೋನ್ ಅಮ್ಮೀನಾದಬಃ ಪುತ್ರಃ, ಅಮ್ಮೀನಾದಬ್ ಅರಾಮಃ ಪುತ್ರಃ, ಅರಾಮ್ ಹಿಷ್ರೋಣಃ ಪುತ್ರಃ, ಹಿಷ್ರೋಣ್ ಪೇರಸಃ ಪುತ್ರಃ, ಪೇರಸ್ ಯಿಹೂದಾಃ ಪುತ್ರಃ|
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
ಯಿಹೂದಾ ಯಾಕೂಬಃ ಪುತ್ರಃ, ಯಾಕೂಬ್ ಇಸ್ಹಾಕಃ ಪುತ್ರಃ, ಇಸ್ಹಾಕ್ ಇಬ್ರಾಹೀಮಃ ಪುತ್ರಃ, ಇಬ್ರಾಹೀಮ್ ತೇರಹಃ ಪುತ್ರಃ, ತೇರಹ್ ನಾಹೋರಃ ಪುತ್ರಃ|
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
ನಾಹೋರ್ ಸಿರುಗಃ ಪುತ್ರಃ, ಸಿರುಗ್ ರಿಯ್ವಃ ಪುತ್ರಃ, ರಿಯೂಃ ಪೇಲಗಃ ಪುತ್ರಃ, ಪೇಲಗ್ ಏವರಃ ಪುತ್ರಃ, ಏವರ್ ಶೇಲಹಃ ಪುತ್ರಃ|
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
ಶೇಲಹ್ ಕೈನನಃ ಪುತ್ರಃ, ಕೈನನ್ ಅರ್ಫಕ್ಷದಃ ಪುತ್ರಃ, ಅರ್ಫಕ್ಷದ್ ಶಾಮಃ ಪುತ್ರಃ, ಶಾಮ್ ನೋಹಃ ಪುತ್ರಃ, ನೋಹೋ ಲೇಮಕಃ ಪುತ್ರಃ|
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
ಲೇಮಕ್ ಮಿಥೂಶೇಲಹಃ ಪುತ್ರಃ, ಮಿಥೂಶೇಲಹ್ ಹನೋಕಃ ಪುತ್ರಃ, ಹನೋಕ್ ಯೇರದಃ ಪುತ್ರಃ, ಯೇರದ್ ಮಹಲಲೇಲಃ ಪುತ್ರಃ, ಮಹಲಲೇಲ್ ಕೈನನಃ ಪುತ್ರಃ|
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
ಕೈನನ್ ಇನೋಶಃ ಪುತ್ರಃ, ಇನೋಶ್ ಶೇತಃ ಪುತ್ರಃ, ಶೇತ್ ಆದಮಃ ಪುತ್ರ, ಆದಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಪುತ್ರಃ|

< லூக்கா 3 >