< லூக்கா 3 >

1 திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
ମ୍ନାଇଃସାଙ୍ଗ୍‌ ତିବିରିଆ କାଇସରନେ ସାସନ୍‍ ବେଲା ୧୫ ମୁଆଁରେ ଉଡ଼ିବେଲା ପନ୍ତିୟ ପିଲାତ ଜିଉଦା ଦେସ୍‌ନେ ସାସନ୍‍ ଡିଙ୍ଗ୍‌ଣ୍ଡ୍ରେ ଲେଃଗେ ଆରି ହେରୋଦ ଗାଲିଲୀନେ ସାମନ୍ତ ଇଃସାଙ୍ଗ୍‌ ଆରି ମେଁନେ ବୟାଁଣ୍ଡେ ପିଲିପ୍‍ପ ଇଟୁରିଆ ଆରି ଟ୍ରାକୋନିଟିସ୍‌ନେ ବାରି ଲିସାନିଆସ୍ ଆବିଲିନ୍‌ନେ ସାମନ୍ତ ଇଃସାଙ୍ଗ୍‌ ଲେଃଗେ ।
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
ଆରି ହାନାନ୍ ଆରି କୟାଫା ମ୍ନା ପୁଜାରି ଲେଃଗେ ଆତେନ୍‌ ବେଲା ଇସ୍‌ପର୍‌ନେ ସାମୁଆଁ ବାଲିଲଃଅରିଆ ଲେଃକ୍ନେ ଜିଖରୀୟନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜହନ୍‌ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ ଆର୍‌କେ ।
3 அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
ଆତ୍‌ବା ଯୋହନ୍‌ ଯର୍ଦ୍ଦନ୍‌ ଲଣ୍ଡିଆଃନେ ଡୁବନ୍ ବିଃଣ୍ଡ୍ରେ ଜହନ୍‌ ସାପା ଇନି ୱେଚେ ପାପ୍‌ ବାନ୍ କେମା ବାନ୍‌ସା ମନ୍‌କେ ଆଃବଦ୍ଲେନେ ଡୁବନ୍ ଡୁଂଡନ୍‍ସା ବାସଙ୍ଗ୍‌ ଅଲେଙ୍ଗ୍‌କେ ।
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
ଡିରକମ୍ ଯିଶାଇୟ ବାବବାଦିନେ ସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ, “ବାଲିଲନ୍ନିଆ କିରଚେ ବାସଙ୍ଗ୍‍ଡିଂକ୍ନେ ମୁଇଂଜାନେ ସାମୁଆଁ; ମାପ୍ରୁନ୍‍ସା ଗାଲି ତିଆର୍ ଡିଙ୍ଗ୍‌ପା ମେଁ ପାଙ୍ଗ୍‌ନେ ଗାଲି ସିଦା ଆଡିଙ୍ଗ୍‌ପା ।
5 மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
ସାପା କୁରୁଟାନ୍ ତୁବଃ ବର୍‌ତି ଆଡିଙ୍ଗ୍‌ଏ ଆରି ସାପା କଣ୍ଡା ଆରି ମ୍ନାକଣ୍ଡାକେ ବୁନ୍ଦେ ଆଡିଙ୍ଗ୍ ବିଏ । ବାଙ୍ଗ୍‍ଟି ଗାଲି ସ୍ୱେଡ଼ାଃ ଡିଙ୍ଗ୍‌ଏ ଆରି ତିଆର୍ କୁରୁ ତୁବଃ ସିଦା ଗାଲିରେ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍‌ଏ ।
6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
ଆରି ସାପା ଜାତି ରେମୁଆଁ ଇସ୍‌ପର୍‌ନେ ଉଦାର୍ କେଚେ ସାମୁଆଁ ଆର୍‌ଏ ।”
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
ଆତେନ୍‌‌ସା ମେଁ ଯହନ୍‍ ବାନ୍ ଡୁବନ୍ ଡୁଂଡନ୍‍ସା ତାର୍‌ଚେ ପାଙ୍ଗ୍‍ଡିଙ୍ଗ୍‍କ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଏ ବୁବଃନେ କୁଲ୍‌ବଂସ! କାଲାଆଃ ରିସା ଡିଙ୍ଗ୍‍ଚେ ଲାଗ୍‍ଡନ୍‍ସା ଆପେକେ ଜାଣ୍ଡେ ଚେତ୍‍ନା ବିକେ?
8 மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ତେସା ମନ୍‍ ଆବଦ୍‍ଲେକ୍ନେ ସମାନ୍ ପଲ୍‍ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍‌ପା ଆରି ଅବ୍ରାହାମ୍ ପେନେ ନ୍ତା ଞ୍ଜା ଡାଗ୍‌ଚେ ମନେ ମନେ ଡିଗ୍ ଦେକ୍‍ସୁଗୁଆ ଆବାସଙ୍ଗ୍‍ପା; ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍‌ ଣ୍ଡିଙ୍ଗ୍‍ ଇସ୍‌ପର୍ ଆକେନ୍ ବ୍ରିଇଂବାନ୍ ଅବ୍ରାହାମ୍ ନ୍‌ସା ଗଡ଼େଅ ଜନମ୍ ଆଃଡିଙ୍ଗ୍ ୟାଏ ।
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
ସ୍ଲା ସାପା ବୁନ୍ଦେ ସିତଗ୍ ବିନ୍‌ସା ମାଲୁଏଃ ବଆର୍‌କେ । ଆଣ୍ଡିନେ ସ୍ଲାଃନ୍ନିଆ ନିମାଣ୍ତା ଚୁଚୁ ଆଚୁ ଣ୍ତୁ, ଆତେନ୍‌ ସିତଗ୍‌ଚେ ସୁଆନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ ଆର୍‌ଏ ।”
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
ଆତ୍‌ବା ରେମୁଆଁଇଙ୍ଗ୍ ଆମେକେ ସାଲିଆକୁକେ ତେଲା ନେନେ ମେଁ ନେଣ୍ଡିଙ୍ଗ୍‍ପା?
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
ମେଁ ଉତର୍ ବିକେ ଜାଣ୍ତେନେ ମ୍ୱାକ୍ଲିଗ୍ ସକା ଲେଃକେ ମେଁ ଜାଣ୍ତେନେ ମେଃଡିଗ୍‌ ଣ୍ଡୁ ଆମେକେ ମୁଇଙ୍ଗ୍ ବିଃଲେ ବାରି ଜାଣ୍ତେନେ ଚଙ୍ଗ୍‌ନେ ଣ୍ତୁ ମେଁ ବିନ୍‌ରେକେ ଆତ୍‌ ବାନ୍‌ ବାଟା ବିଲେ ।
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
ସିସ୍ତୁ ସାଲ୍ୟାଣ୍ଡ୍ରେ ଡିଗ୍ ଡୁବନ୍ ବାନ୍‌ସା ପାଙ୍ଗ୍‌ଚେ ଆମେକେ ସାଲ୍ୟାକୁକେ ଏ ଗୁରୁ ନେଇଙ୍ଗ୍ ମେଁ ନେଡିଙ୍ଗ୍‌ଏ?
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
ମେଁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଆପେକେ ଉଡ଼ି ଡୁଂଡ ନ୍‍ସା ଆଦେସ୍‌ ବିଃମ୍ୟାକେ ମେଁ ବାନ୍ ଜବର୍ ଆଚ୍ୱାଗେପା ।”
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
ଉଡ଼ି ସନ୍ୟଇଂ ଡିଗ୍ ଆମେକେ ସାଲିଆକୁ ଆର୍‌କେ “ନେନେ ମେଃନେ ଡିଙ୍ଗ୍ଏ? ନେ ମେଃନେ ନେଡିଙ୍ଗ୍‍ପା?” ମେଁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଜବର୍‌ଜସ୍ତି ଜାଣ୍ତେବାନ୍‌ ଡାବୁ ଡୁଙ୍ଗ୍‌ଆଡଗ୍‌ପା ଣ୍ତୁଲା ଜାଣ୍ତେ ଆଡ଼ାତ୍ରା ମିଚ୍‌ରେ ଦସ୍‌ ଡାଗ୍‌ଚେ ଆବାଲିର୍‌ଗେପା । ନିଜର୍‌ ନିଜର୍‌ ଦର୍‌ମାରେ ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍‌ପା ।”
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
ରେମୁଆଁଇଂ ଉର୍ ଲେଃଗେସା ଆରି ଜହନ୍‌ ଇଙ୍ଗ୍‌ଚା କିସ୍‌ଟ ଡିଙ୍ଗ୍‌ଏ ଡାଗ୍‌ଚେ ଆକେନ୍ ମେଁଇଙ୍ଗ୍‌ନେ ବିସୟ୍‌ରେ ସାପାରେ ନିଜେ ନିଜେ ମନ୍‍ନ୍ନିଆ ବାବେଡିଙ୍ଗ୍‍ ଆର୍‌ଗେ ।
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ଜହନ୍‌ ସାପାରେକେ ଉତର୍ ବିକେ, “ନେଙ୍ଗ୍‍ ସିନା ଆପେକେ ଣ୍ଡିଆନ୍ନିଆ ଡୁବନ୍ ବିଣ୍ଡିଂକେ । ମାତର୍‌ ନେଙ୍ଗ୍‍ବାନ୍ ଜାଣ୍ଡେ ମାଲେ ବପୁଣ୍ଡ୍ରେ ମେଁ ପାଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌କେ । ମେଁନେ ଞ୍ଚନେ ଜୁତା ତୁତଃ ନ୍‌ସା ସକତ୍‌ ଣ୍ଡୁ; ମେଁ ଆପେକେ ପବିତ୍ର ଆତ୍ମା ଆରି ସୁଆନ୍ନିଆ ଡୁବନ୍ ବିଏ ।
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
ମେଁନେ ନ୍ତିନିଆ କିସଃ ଲେଃକେ, ପର୍‍ଚଲ୍ ଆଃଡିଂନ୍‌ସା ମେଁନ୍ନିଆ ବପୁ ଲେଃକେ । ଆତ୍‍ ଅରିଆ ମେଁ କିଆକେ ଚପାବାନ୍‍ ବିନେ ଆଃଡିଂଏ । ମେଁ ନିମାଣ୍ଡା କିଆ ସାପାକେ ମୁଇଂନୁଗ୍‍ ରାଃସିଙ୍ଗ୍‌ଚେ ଆଣ୍ଡ୍ରାଃନ୍ନିଆ ଡୁଂୱେଚେ ବଏ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଚପା ଆରି ଦର୍‌କାର୍ ଣ୍ଡୁନେ ଗାବୁଜା ମାଲିଗ୍‌ନେ ସୁଆ ଡାଗ୍ରା ଜଗ୍‌ତ୍ଲାଗ୍‌ ବିଏ ।”
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
ମେଁ ଦେକ୍‍ରକମ୍ ଗୁଲେ ଉସ୍ରା ବାସଙ୍ଗ୍‌ଚେ ଆରି ବିନ୍‌ବିନ୍ ରକମ୍ ସାର୍ଦା ଆଡିଙ୍ଗ୍ ସୁଗୁଆ ବ୍ନାଲିର୍ ବାସଙ୍ଗ୍‌ଚେ ରେମୁଆଁଇଂନେ ବେବ‍ଆର୍ ଆଃବଦ୍ଲେ ନ୍‍ସା ବାଲିର୍‍ ଅଲେଙ୍ଗ୍‌କେ ।
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
ମାତର୍‌ ସାମନ୍ତ ଇଃସାଙ୍ଗ୍‌ ହେରୋଦ ନିଜେ ବୟାଁଣ୍ଡେନେ କୁନେଣ୍ଡେକେ ହେରୋଦିଆ ଏତେ ବିହେ ଡିଙ୍ଗ୍ ବଗେ ବାରି ଜବର୍ ଦଦ୍ୟା ଡିଙ୍ଗ୍‌ବଗେସା ଜହନ୍‌ ଆମେକେ ଆଃକପାର୍କେ ।
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
ଦେତ୍‌ସୁଗୁଆ ହେରୋଦ ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଦଦିଆ କାମ୍ ଡିଙ୍ଗ୍‌କେ ମେଁ ଯହନ୍‍କେ କ‍ଏଦ୍‌ ଡୁଆନିଆ ବଗେ । ମେଁ ଉଡ଼ି ଦଦିଆ କାମ୍ ଡିଙ୍ଗ୍‍ବଗେ ଆତ୍‍ ଅରିଆ ଏନ୍‌ ଦଦିଆ କାମ୍ ଡିଗ୍ ଆମିସୁକେ ।
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
ସାପା ରେମୁଆଁ ଡୁବନ୍ ଡୁଂଡକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ଡିଗ୍ ଡୁବନ୍ ଡିଙ୍ଗ୍‌କେ । ଆରି ପାର୍‌ତନା ଡିଙ୍ଗ୍‌ନେ ବେଲା କିତଙ୍ଗ୍ଇନି ମେଲା ଡିଂକେ ।
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
ଆରି ପବିତ୍ର ଆତ୍ମା ମେଁ ଆଡ଼ାତ୍ରା ଜାର୍‌ଚେ କୁକୁର୍ୟାଃ ରକମ୍‌ ଜିସୁ ଆଡ଼ାତ୍ରା କକେ ଆରି କିତଂଇନିବାନ୍ ଏନ୍ ସାମୁଆଁ ନ୍ନାଂକେ; “ନା ନେଙ୍ଗ୍‌ନେ ନିଜର୍ ଗଡ଼େଅ । ନା ଆଡ଼ାତ୍ରା ନେଂ ଜାବର୍‌ ସାର୍ଦା ।”
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
ଜିସୁ ସ୍ଲେ ମୁଲେକ୍ନେ ବେଲା ଆମେକେ ପାକା ପାକି ତିରିସ୍‌ ମେମୁଆଁ ଡିଙ୍ଗ୍‌ଲେଗେ; ରେମୁଆଁଇଂ ମ୍ୟାନେ ଇସାବ୍‌ରେ ମେଁ ଯୋସେଫ୍‌ ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ; ଯସେପ୍‍ ଏଲିନେ ଉଙ୍ଗ୍‌ଡେ;
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
ଏଲି ମାଥାଥ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମାଥାଥ୍ ଲେବୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଲେବୀ ମଲ୍‌ଖୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମଲ୍‌ଖୀ ଯନ୍ନୟନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯନ୍ନୟ ଯୋଷେଫ ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
ଯୋସେଫ୍‌ ମତ୍‌ଥିୟସ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମତ୍‌ଥିୟସ୍ ଆମୋସ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଆମୋସ୍ ନାହୁମନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ନାହୁମ ଏସ୍‌ଲିନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଏସ୍‌ଲି ନାଗାୟନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
ନଗୟ ମାଥ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମାଥ୍‌ ମତଥିୟସ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମତଥିୟସ୍‌ ଶିମୟୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଶିମୟୀ ଯୋସେଖନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯୋସେଖ ଯୋଦାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
ଯୋଦା ଯୋଆନାନ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଜହନ୍‌ ରେଷାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ରେଷା ଜିରୁବାବେଲ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଜିରୁବାବେଲ୍ ଶ‍ଅଲ୍‌ଥୀୟେଲନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଶ‍ଅଲ୍‌ଥୀୟେଲ ନେରିନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
ନେରି ମଲ୍‌ଖୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମଲ୍‌ଖୀ ଆଡ୍‌ଡ଼ିନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଆଡ୍‌ଡ଼ି କୋସାମ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, କୋସାମ୍ ଏଲ୍‌ମାଦାମ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଏଲଦାନ୍ ଏର୍ ଉଙ୍ଗ୍‌ଡେ,
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
ଏର୍ ଯିହୋଶୂୟନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯିହୋଶୂୟ ଏଲିୟେଜର୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଏଲିୟେଜର୍ ଯୋରିମନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯୋରିମ ମାଥାଥ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମାଥାଥ୍ ଲେବୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
ଲେବୀ ଶିମିୟୋନ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଶିମିୟୋନ୍ ଜିଉଦାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଜିଉଦା ଯୋସେଫ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯୋଷେଫ ଯୋନାମ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯୋନାମ ଏଲିୟାକିମ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
ଏଲିୟାକିମ୍ ମଲାହନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମଲାହ ମେନ୍ନାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମେନ୍ନା ମତ୍ତଥାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମତ୍ତଥା ନାଥନ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ନାଥନ ଦାଉଦ୍‍ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
ଦାଉଦ୍‍ ଯିଶୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯିଶୟ ଓବେଦ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଓବେଦ୍ ବୋୟଜନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ବୋୟଜ୍ ସାଲ୍‌ମୋନ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ସାଲ୍‌ମୋନ୍ ନହଶୋନ୍‍ନେ ଉଂଡେ,
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
ନହଶୋନ ଅମିନାଦାବନେ ଉଂଡେ, ଅମିନାଦାବ ଆଦ୍‌ମିନ୍‌ନେ ଉଂଡେ, ଆଦ୍‌ମିନ୍ ଆର୍‌ନିନେ ଉଂଡେ, ଆର୍‌ନି ହେସ୍ରୋଣନେ ଉଂଡେ, ହେସ୍ରୋଣ ପେରେଜ୍‌ନେ ଉଂଡେ, ଫେରସ ଜିଉଦାନେ ଉଂଡେ,
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
ଜିଉଦା ଜାକୁବ୍‌ନେ ଉଂଡେ, ଜାକୁବ୍‌ ଇସାକ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଇସାକ୍ ଅବ୍ରାହାମ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଅବ୍ରାହାମ୍ ଥେରହନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଥେରହ ନାହୋରନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
ନାହୋର ସେରଗ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ସେରଗ୍ ରେଉନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ରେଉ ପେଲଗ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ପେଲେଗ୍ ଏବରନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଏବର ଶେଲାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
ଶେଲା କ‍ଇନାନ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, କ‍ଇନାନ୍ ଆର୍‌ଫାକ୍‌ସଡ଼ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଆର୍‌ଫାକ୍‌ସଡ଼ ଶେମ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଶେମ୍ ନୋହନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ନୋହ ଲାମେକ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
ଲାମେକ୍ ମେଥୁଶେଲାନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମେଥୁଶେଲା ହନୋକନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ହନୋକ ଯାରେଦନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଯାରେଦ ମହାଲାଲୀଲ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ମହାଲାଲୀଲ୍ କେନାନ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ,
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
କେନାନ୍ ଏନୋଶନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଏନୋଶ ଶେଥ୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଶେଥ୍‌ ଆଦମନେ ଉଙ୍ଗ୍‌ଡେ, ଆଦମ ଇସ୍‌ପର୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ।

< லூக்கா 3 >